புதன், அக்டோபர் 26, 2005

இனிதே எமக்கிந்நோய்...


அகலக்கண்களில் அமைதியின் அற்புதம்

பகலின் வெளிச்சமாய் மின்னிடும் பற்களும்

சுவைத்திட அழைத்திடும் சின்னதாய் இதழ்களும்

சிலையை பழித்திடும் சுந்தரி உன்முகம்

அவயம் மற்றதில் அழகின் நர்த்தனம்

அடயத்துடிக்குதே ஆசையில் என் மனம் !

கருத்துகள் இல்லை: