வியாழன், நவம்பர் 03, 2005

என்று தணியும் ?



காலையிலே பேசுகையில் கண்பார்த்து

கண்ணியனென்று பேரெடுத்துப்போகும்

இரவினிலே கனவினிலே

துகிலுரித்து கெக்கலிடும்

வழுக்கும் மனம் தினந்தோரும்

அடக்கத்தான் நினைக்கையிலே

ஆதவனும் வந்திடுவான்

வாய்கிழிய வாய்மை பேசும்

வன்முறையில் முலைமுறைகும்

முற்பகலில் முறுவலித்த

பெண்பற்றி நினைவலைகள்

நீந்தி நீந்தி உடல்முழுதும்

தனலாகவே மாறும்

2 கருத்துகள்:

றெனிநிமல் சொன்னது…

சபாஸ்!
அசத்திட்டீங்க.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

மிக்க நன்றி றெனிநிமல் !