ஆதலினால்...
குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!
சனி, நவம்பர் 05, 2005
கொலுசினோசையோடு ....
உறங்கிவிட்டாயா ?
விழித்திருக்கிறாயா ?
ஆனாலும் என்
செவிக்குள் ஒலிக்கிறது
கொலுசு சத்தம் !
கிள்ளிப் பார்க்கிறேன்
உறங்கவில்லை நான் !
நிச்சயமாய் இது
எனக்கான அழைப்புதான் !
உறங்குங்கள்
நான் தேசம் போகிறேன்
கொலுசினோசையோடு ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக