சனி, நவம்பர் 05, 2005

கொலுசினோசையோடு ....


உறங்கிவிட்டாயா ?

விழித்திருக்கிறாயா ?

ஆனாலும் என்

செவிக்குள் ஒலிக்கிறது

கொலுசு சத்தம் !

கிள்ளிப் பார்க்கிறேன்

உறங்கவில்லை நான் !

நிச்சயமாய் இது

எனக்கான அழைப்புதான் !

உறங்குங்கள்

நான் தேசம் போகிறேன்

கொலுசினோசையோடு ....

கருத்துகள் இல்லை: