ஆதலினால்...
குழல் இனிது யாழினிது என்பர் தம் காதலி கொஞ்சல் மொழி கேளா தவர் !!
சனி, நவம்பர் 05, 2005
கூற்றமோ.. கண்ணோ..
குரல் கேட்பின்
குழைகிறது மனம்
பார்த்திருப்பினும்
பசித்திருக்கிறது கண்கள்
பேசினாலும் ஏசினாலும்
வாலாட்டியபடியே
அலையும் நாயாய்
மனம் ! ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக