சனி, நவம்பர் 05, 2005

கூற்றமோ.. கண்ணோ..


குரல் கேட்பின்

குழைகிறது மனம்

பார்த்திருப்பினும்

பசித்திருக்கிறது கண்கள்

பேசினாலும் ஏசினாலும்

வாலாட்டியபடியே

அலையும் நாயாய்

மனம் ! ?

கருத்துகள் இல்லை: