நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு
நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?
ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !
முத்தமிட்டுவிட்டு
பார்ட்டிக்கு போய்
குடிச்சிட்டு வருவீங்களா ?
என ஒன்றுமே தெரியாதவள் போல்
கேட்கிறாய் !
ஏற்கனவே போதையேற்றிவிட்டு
என்ன இது கேள்வி ?
பார்ட்டிக்கு போய்
குடிச்சிட்டு வருவீங்களா ?
என ஒன்றுமே தெரியாதவள் போல்
கேட்கிறாய் !
ஏற்கனவே போதையேற்றிவிட்டு
என்ன இது கேள்வி ?
ஏங்க இப்போ
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?
இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..
53 கருத்துகள்:
kalakal thlaiva..eppadi indha sarakku adikkum karuthai vaithu kavidhai eludhlaaam ena mudivedutheergal?
//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//
செம கிக்கான அவிதைதான் நவீன் பிரகாஷ்!
:)
யப்பா போதைத் தலைக்கு ஏறி போச்சுப்பா.... குறும்பான புதிய சிந்தனை...
//கார்த்திக் பிரபு said...
kalakal thlaiva..eppadi indha sarakku adikkum karuthai vaithu kavidhai eludhlaaam ena mudivedutheergal? //
வாங்க கார்த்திக் :)) ரெண்டுலயுமே ஒரு கிக் இருக்குதே அதனாலதான் :)))
//நாமக்கல் சிபி @15516963 said...
செம கிக்கான கவிதைதான் நவீன் பிரகாஷ்!:) //
வாங்க சிபி :)) மிக்க நன்றி ! கிக்கில் சிக்கிகொண்டனவா வார்த்தைகள்?? ;)))
//Dev said...
யப்பா போதைத் தலைக்கு ஏறி போச்சுப்பா.... குறும்பான புதிய சிந்தனை... //
வாங்க தேவ் :)) போதை பேதையாலா? ;)) மிக்க நன்றி !!
//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//
இப்படி எல்லாம் எழுதறீங்களே? என்னை மாதிரியான ஆளுங்களைப் பாத்தா ஒங்களுக்குப் பாவமாவே இல்லியா?
:)
//கைப்புள்ள said...
//ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !//
இப்படி எல்லாம் எழுதறீங்களே? என்னை மாதிரியான ஆளுங்களைப் பாத்தா ஒங்களுக்குப் பாவமாவே இல்லியா?//
வாங்க வாங்க கைப்புள்ளே :)))
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))
அட தூள்தான் தலை
அன்புடன்
த.அகிலன்
பண்ணறதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டு இப்பிடியொரு கமெண்ட் வேற
//நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))//
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒரு பேச்சிலர் முன்னாடி இப்படி எல்லாம் வந்து கிக்கா கவிதையும் படமும் போட்டீங்கன்னா...என்னய்யா பண்ணுவான் அவன்? இல்ல என்ன பண்ணுவாங்கிறேன்?
:)
குருவே சிஷ்யனான எனக்கும் இம்மாதிரியான கவிதைகள் இயற்ற தயைகூர்ந்து அருள் புரியுங்களேன்.
கள்ளிலே கலை வண்ணம் கண்டார்.
கண்ணதாசன் இருந்தால் இதை கண்டிப்பாக ரசித்து இருப்பார் என்னைப்போலவே
"ஏங்க இப்போ
நீங்க போகத்தான் வேணுமா ?
என கொஞ்சலாக கேட்கிறாய்.
இப்படி கேட்டுக்கேட்டே
எனக்கு போதையேற்றி விடுகிறாய்
இனி எப்படிச்செல்ல
‘பார்’ருக்கு ?"...
அப்பப்பா!... என்ன இது? இந்த முறை ஒரே போதையாக இருக்கே? ம்... சும்மா சொல்லக் கூடாது போதை எல்லாம் பேஸ்! பேஸ்!
//த.அகிலன் said...
அட தூள்தான் தலை//
வாங்க அகிலன் :) மிக்க நன்றி !
// கைப்புள்ள said...
பண்ணறதெல்லாம் ஏற்கனவே பண்ணிட்டு இப்பிடியொரு கமெண்ட் வேற
//நான் அப்படியெல்லாம் செய்வேனா ?? :))) கவலைப்படாதீர்கள்!! ;))//
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒரு பேச்சிலர் முன்னாடி இப்படி எல்லாம் வந்து கிக்கா கவிதையும் படமும் போட்டீங்கன்னா...என்னய்யா பண்ணுவான் அவன்? இல்ல என்ன பண்ணுவாங்கிறேன்?//
வாங்க கைபுள்ளே நானும் பேச்சிலர்தானே :)) எனக்குத்தெரியாதா ?? என்ன பன்ணனும்னு உங்களுக்குத்தெரியாதா என்ன ;)))))
// ராம் said...
குருவே சிஷ்யனான எனக்கும் இம்மாதிரியான கவிதைகள் இயற்ற தயைகூர்ந்து அருள் புரியுங்களேன்.//
வாங்க ராம் :)) என்ன செய்யவேண்டும் நான் ? கூறுங்கள் ப்ளீஸ் :)))
// ILA(a)இளா said...
கள்ளிலே கலை வண்ணம் கண்டார்.
:)))))))))))
//கண்ணதாசன் இருந்தால் இதை கண்டிப்பாக ரசித்து இருப்பார் என்னைப்போலவே //
மிக்க நன்றி இளா :)) உங்கள் ரசிப்பு என் பாக்கியம் :)))
// சத்தியா said...
அப்பப்பா!... என்ன இது? இந்த முறை ஒரே போதையாக இருக்கே? ம்... சும்மா சொல்லக் கூடாது போதை எல்லாம் பேஸ்! பேஸ்!//
வாங்க சத்தியா :))) காதலே ஒரு போதைதானே ?:)) அதனால்தான் இப்படி :) மிக்க நன்றி சத்யா :))
கவிதை படிப்பவரை போதை கொள்ளத்தான் செய்கிறது.
// மா.கலை அரசன் said...
கவிதை படிப்பவரை போதை கொள்ளத்தான் செய்கிறது. //
வாருங்கள் கலைஅரசன் :)) போதை கொண்டமைக்கு மிக்க நன்றி ! ;))
க்ரேட்..நவீன்...
காதலை ஒரு புதிய சாளரத்தின் மூலம் பார்க்க வைத்ததர்க்காக.புதிய கோணம்...புதிய சிந்தணை.எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்த சொற்கள்..அதனால் அது இளைஞர்களை ஈர்க்கும் என்பதில் ஐயம் இல்லை... ஆல் த பெஸ்ட் :)
நவீன் பேசாமல் குடிக்கவே போங்களேன் :)) ரொம்பவும்தான் தொல்லை படுத்துகிறீர்கள்.
// praveen said...
க்ரேட்..நவீன்...
காதலை ஒரு புதிய சாளரத்தின் மூலம் பார்க்க வைத்ததர்க்காக.புதிய கோணம்...புதிய சிந்தணை.//
வாருங்கள் ப்ரவீண் :)) தங்களின் பார்வைக்கு மிக்க நன்றி !!
//எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்த சொற்கள்..//
:))) மிக வித்தியாசமான வார்த்தையாடல் ரசித்தேன் :)))
//மகா said...
நவீன் பேசாமல் குடிக்கவே போங்களேன் :)) ரொம்பவும்தான் தொல்லை படுத்துகிறீர்கள். //
வாங்க மகா :)) (முழுபேரு என்னாங்க?) என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள் ? என்னை குடிகாரனென்றே முடிவு செய்துவிட்டீர்களா?:(( கவிதையில் மட்டுமே போதை கொள்வேன் மகா :))))
//நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு//
ippadi ellaam ezhuthi engalukku bOthai EththureengaLE!
nalla kaathal....nalla bOthai...nalla kavithai...
//நவீன் மன்னிச்சிக்கோங்க. உங்களைப் போலவே எழுத ஒரு முயற்சி. அவ்வளவே. உங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை.
அன்புடன்
சின்னதம்பி //
வாங்க சின்னதம்பி :))) மன்னிப்பெல்லாம் எதுக்குங்க ?? வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !
//சேரல் said...
ippadi ellaam ezhuthi engalukku bOthai EththureengaLE!
nalla kaathal....nalla bOthai...nalla kavithai...//
வாங்க சேரல் :)) போதை ஏதுகிறேனா நானா?? என்ன இது ? காதலே ஒரு போதைதானேன்னு சொல்லதான் .. ;))
/நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?
/
/ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !/
நவீன் நீங்கள் எப்போதும் போதையிலேயே இருக்க வாழ்த்துக்கள் ;))
பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா?
//அருட்பெருங்கோ said...
பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா? //
வாங்க அருள் :) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை போல் இருக்கிறதே !! :)) போதை பல வகை அதில் இது இரு வகை என கொள்ளலாமல்லவா ??:)) நன்றி அருள்!
நவீன்,
நல்ல கவிதை.
//இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..//
ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.
//வெற்றி said...
நவீன்,
நல்ல கவிதை.
//இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..//
ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.//
வாருங்கள் வெற்றி ! :)
தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !
பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் simply superb
நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது?
// ஆதவன் said...
பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் simply superb //
வாருங்கள் ஆதவன் :) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! யாருங்க எனக்கு ஆப்பு வைக்கப் போறா ?:))
//குசும்பு தேவி said...
நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது? //
வாங்க குசும்புதேவி :))
நான் நல்ல இந்தியக்குடிமகன் என சொல்ல வருகிறீர்கள் என தெரிகிறது ! மிக்க நன்றி தேவி ! உங்கள் விமர்சனங்களால்தான் இப்படியெல்லாம் யோசனை வருகிறது தேவி :))
அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.
குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,
இதான் ஞாபகத்துக்கு வருது!
சூப்பர்!!1
// தம்பி said...
அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.
குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,
இதான் ஞாபகத்துக்கு வருது!
சூப்பர்!!1 //
வாங்க தம்பி :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))
குடிமகன் தான் குடியைப் பற்றி எழுத வேண்டுமா என்ன ? பேதை நினைவே போதைதானே??;)))
// சந்திர S சேகரன். said...
அடடா இத்தன நாள் இந்த பக்கம் வராம போயிட்டனே.. தல எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..அட்டகாசம்..//
வாங்க சந்திரசேகரன் :))
இதனைநாள் வராவிட்டால் என்ன இனிமேல் அடிக்கடி வாருங்கள் :)) மிக்க நன்றி :)
மீண்டும் உங்கள் கவிதைகளை விரைவில் இந்தப் பக்கத்தில் எதிர்பார்க்கலாமா?..
//காண்டீபன் said...
இந்த ‘கள்’ எப்படி
சுவைக்கும்
என கேட்கிறாய்
கள்ளி! உன் இதழிலேயே
வைத்துக்கொண்டு
ஒன்றுமே தெரியாதவள் போல..
அட்டகாசம்.. //
வாருங்கள் காண்டீபன் மிக்க நன்றி !
அடடா.......
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்!
// U.P.Tharsan said...
அடடா....... //
வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி தர்சன் :))
//கோப்பைக்குள் குடியிருப்பவன் said...
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்! //
வாங்க குடியிருப்பவரே :))
கோப்பைக்குள் என்ன இருக்கிறது என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறத அல்லவா ?? ;)))
\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !\
அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!
//Anonymous said...
\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்
போதையேருமா
என கேட்கிறாய்
அதெல்லாம் உன்
இதழ் ’கள்’ குடித்தால்
மட்டுமே சாத்தியம் !\
அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!//
வாங்க :)))
அட இப்படியெல்லாம்
என்னைய புகழ்ந்து ஏன்
என் வெட்கத்தை
வாங்கிக் கட்டிக்கறீஙக ?? :))))
\நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?\
'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!
அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???
அழகான 'போதை'
உங்கள் கவிதை!!
\\நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு\
ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!
ஏறிய போதை , எப்போ இறங்கும்????
// Divya said...
\நானும் உன்னுடன்
‘பாரு’க்கு வருகிறேன்
என ஏன் அழிச்சாட்டியம்
செய்கிறாய்?
வெளியிலிருந்து மது
கொண்டுவர அங்கே
அனுமதி இல்லை எனக்கூறியும் ?\
'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!
அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???
அழகான 'போதை'
உங்கள் கவிதை!!//
வாங்க திவ்யா :)))
ஹஹ்ஹஹ அப்ப்டியெல்லாம் இல்லவே இல்லையே....:))))))) போதை தருகையும் தான்.... :))))
//Divya said...
\\நீதான் குடித்திருக்கிறாயே
எதில் அதிகம் ‘கிக்’ ?
என ஒருபக்கம்
தலையை சாய்த்து
கேட்ட போது
ஏறியது போதை எனக்கு\
ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!
ஏறிய போதை , எப்போ இறங்கும்????//
ஹஹஹஹ :)) திவ்யா இந்த போதை என்றும் இறங்காது ...::)))
romba super.. nalla irukku.
//மஹாராஜா said...
romba super.. nalla irukku.//
வாங்க மஹாராஜா...:))
மிக்க நன்றி.... வருகையும்
தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :)))
கருத்துரையிடுக