திங்கள், ஜூலை 30, 2007

நீ...





நீ
பதிலான
கேள்வி










நீ
பேசாதவரை
ஓவியம்







நீ
நான் பார்க்காத
நான்







நீ
மூளும் தீ
விலகாத பனி








நீ
அழகான
குரங்கு







நீ
சிறகில்லாத
தேவதை








நீ
முதல்
காதல்







நீ
முதல்
முத்தம்










நீ
முடிவான
தொடக்கம்







நீ
சுகமான
வலி










நீ
தீ
தீக்குளிக்க
நான்










நீ
நான்
நாம்
ஆகலாமா?

39 கருத்துகள்:

ஜே கே | J K சொன்னது…

நீ
பேசாதவரை
அமைதி

நீ
பேசினால்
கவிதை

இதுக்குமேல ஒன்னும் வரலீங்கோ!...

இராம்/Raam சொன்னது…

நவீன்,

எப்பொழுதும் போல் அட்டகாசமா இருக்கு.... :)

கப்பி | Kappi சொன்னது…

adraa sakkai adra sakkai! :)

Unknown சொன்னது…

நீ கவிஞன் :)

பெயரில்லா சொன்னது…

A different try naveen!
Vazthukkal!!!
Haikoo allatha Haikooo!
Pictures are superb!!!!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// J K said...
நீ
பேசாதவரை
அமைதி

நீ
பேசினால்
கவிதை

இதுக்குமேல ஒன்னும் வரலீங்கோ!...//

வாங்க JK :)))
அட என்னங்க இவ்ளோ அழகா எழுதிட்டு இப்படி தன்னடகத்தோட சொல்லறீங்க :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// இராம் said...
நவீன்,

எப்பொழுதும் போல் அட்டகாசமா இருக்கு.... :) //

வாங்க ராம் :))
வாவ் அட்டகாசமா இருக்கா?? ரொம்ப தேங்ஸ் ராம் :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// கப்பி பய said...
adraa sakkai adra sakkai! :) //

வாங்க கப்பி :))
அட அட அட என்ன இது?? இப்படி கவிதை எழுதுனதுக்கு இவனை சக்கையா அடிடான்னு சொல்லுறீங்களா?? ;))))) நன்றி ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// அருட்பெருங்கோ said...
நீ கவிஞன் :) //

வாங்க அருள் :))
அட இது கவிதையான்னு எனக்கே சந்தேகமாத்தான் இருந்துச்சு. நீங்களே சொன்னதுக்கப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்குங்க !:)) நன்றி அருள் ! :))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//pesatha pen said...
A different try naveen!
Vazthukkal!!!
Haikoo allatha Haikooo!
Pictures are superb!!!!! //

வாங்க பேசாமடந்தையே ( அதுதானே? ) ;)))

இது எல்லாம் ஹைகூன்னு சொன்னா அப்புறன் ஒரிஜினல் ஹைக்கூ எழுதறவங்க எல்லாம் என்னைய உதைக்க வந்துடுவாங்க.:))) நன்றி பேசாமடந்தை ! :))))( நீங்க பேசுவீங்கல்ல?? ;))

நாமக்கல் சிபி சொன்னது…

கலக்கல் கவிதை!

வழக்கம் போல பொருத்தமான படங்கள்!

நீ
படங்களுக்காய் கவிதையா?

கவிதைகளுக்கான படங்களா?

அபாரம்!

நீ(நவீன் பிரகாஷ்)
கவிஞன்!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// நாமக்கல் சிபி said...
கலக்கல் கவிதை!

வழக்கம் போல பொருத்தமான படங்கள்!

நீ
படங்களுக்காய் கவிதையா?

கவிதைகளுக்கான படங்களா?

அபாரம்!

நீ(நவீன் பிரகாஷ்)
கவிஞன்! //

வாங்க சிபி :))
எப்பவும் கவிதை எழுதிட்டுதான் நான் படம் தேர்ந்தெடுப்பேன். கவிதைக்குதான் படம் :))) மிக்க நன்றி சிபி விமர்சனத்திற்கு !! :)))

பெயரில்லா சொன்னது…

Cute kavithaigal naveen !!

Sandiya

ப்ரியன் சொன்னது…

அழகு கவிதைகள்

த.அகிலன் சொன்னது…

இது நீ நிகழ்ந்த கவிதைகளா?
நன்றாயிருக்கின்றன.
நீ
தீ தின்ற
பூ

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
Cute kavithaigal naveen !!

Sandiya //

வாங்க சந்தியா :))
மிக்க நன்றி வருகைகும் தருகைகும் :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ப்ரியன் said...
அழகு கவிதைகள் //

வாருங்கள் ப்ரியன் :)) அழகான நன்றி !!! :)))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// த.அகிலன் said...
இது நீ நிகழ்ந்த கவிதைகளா?
நன்றாயிருக்கின்றன.
நீ
தீ தின்ற
பூ //

வருக நண்பரே :)))
எப்போதேனும் எனக்குள்ளும் மலருவதுண்டு :)))) என் வலையில் மலர்ந்து மணம் வீசுகிறது தங்களின் விமர்சனப்பூ !! மீண்டும் மீண்டும் மலரட்டும் :))

ILA (a) இளா சொன்னது…

:)
:)
:):)

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// ILA(a)இளா said...
:)
:)
:):) //

வாங்க இளா :)))
ஆஹா இப்படி ஒரு அழகான விமர்சனமா?? :)))

எழில்பாரதி சொன்னது…

நவின்

கவிதைகள், அழ‌கா இருக்கு.....

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//எழில் said...
நவின்

கவிதைகள், அழ‌கா இருக்கு..... //

வாங்க எழில் :))
மிக்க நன்றி எழில் வருகைக்கும் அழகான தருகைக்கும் ! :)))

நளாயினி சொன்னது…

mm..! nalla kavethai.

பெயரில்லா சொன்னது…

அழகான அனுபவங்கள் நவீன்...

கார்த்திக் பிரபு சொன்னது…

hi nalama ennai niyabagam iruka namma pankam oru thaba vandhutu ponga

பெயரில்லா சொன்னது…

\\நீ
அழகான
குரங்கு\\

கவிஞரே, உங்களுக்கு குரங்குன்னா ரொம்ப பிடிக்குமோ??
குரங்குன்னு கிண்டல் பண்ணுவதைக் கூட ' அழகான குரங்கு' என்று சொல்லியிருப்பது அழகோ அழகு!!

\\நீ
தீ
தீக்குளிக்க
நான்\\

பார்த்து, பொசுங்கிட போறிங்க!!!

\\நீ
நான்
நாம்
ஆகலாமா?\\

அடேங்கப்பா , சூப்பர் நவீன்.


\\நீ
பேசாதவரை
ஓவியம்\\

நீ
பேசினா
காவியம்

நீ
நடந்தா
நாட்டியம்

.
.
.

இப்படி...........
எழுதிட்டே போயிருக்கலாமே கவிஞரே!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//Anonymous said...
\\நீ
அழகான
குரங்கு\\

கவிஞரே, உங்களுக்கு குரங்குன்னா ரொம்ப பிடிக்குமோ??
குரங்குன்னு கிண்டல் பண்ணுவதைக் கூட ' அழகான குரங்கு' என்று சொல்லியிருப்பது அழகோ அழகு!!//

வாங்க அனானி :))
என்ன இப்படி கேட்டுடீங்க? :))) அட சில அழகான குரங்குக சுரிதார் கூட போடுமே தெரியாதா உங்களுக்கு ??:)))))

ரொம்ப தேங்க்ஸ் !!!


\\நீ
தீ
தீக்குளிக்க
நான்\\

பார்த்து, பொசுங்கிட போறிங்க!!!

\\நீ
நான்
நாம்
ஆகலாமா?\\

அடேங்கப்பா , சூப்பர் நவீன்.

சூப்பரா?? ....
;)) ஆஹா இப்படியெல்லாம் சொல்றீங்க நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா? :)))

//
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\

நீ
பேசினா
காவியம்

நீ
நடந்தா
நாட்டியம்

.
.
.

இப்படி...........
எழுதிட்டே போயிருக்கலாமே கவிஞரே!!//

ஆஹா கடைசியிலே இப்படி பஞ்ச் குடுகரதுன்னா இதுதானா?? :)))) அடநீங்களே நல்ல கவிஞரா இருப்பீங்க போல இருக்கே ?? :))))

கார்த்திக் பிரபு சொன்னது…

where is my comment and reply for that?

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
hi nalama ennai niyabagam iruka namma pankam oru thaba vandhutu ponga//
வாங்க கார்த்திக் :)))
உங்களோட அத்தை பெண்கள் என்னும் அழகிகள் என்னும் அழகிய அராஜகம் எழுதியிருந்தீர்களே கார்த்திக். வந்தேனே !!! :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//கார்த்திக் பிரபு said...
where is my comment and reply for that?//

வாங்க கார்த்திக் :)))
அட எப்படியோ தவறிவிட்டது. தேடியெடுத்துவிட்டேன் கார்த்திக். தாமத்திற்கு மன்னிக்கவும் :)))
:)))

ரசிகன் சொன்னது…

நான் இப்போது தான் முதலில் வருகிறேன்..
கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க..
ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா..
எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி..
ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//ரசிகன் said...
நான் இப்போது தான் முதலில் வருகிறேன்..
கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க..
ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா..
எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி..
ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...//

வாருங்கள் ரசிகன் :))
முதன் முறையாக இங்கே வருகிறீர்களா ?? :))) வருக வருக !! வருகைக்கும் விரிவான அழகான தருகைக்கும் மிக்க நன்றி ரசிகன். மீண்டும் மீண்டும் வாருங்கள் !!!

நிலாரசிகன் சொன்னது…

//நீ
இறகில்லாத
தேவதை//

சிறகில்லாத தேவதை
என்பதுதானே சரி?

காதலில் திளைக்கிறது
தங்கள் வலைப்பூ.

தொடரட்டும் உங்கள் காதல்பணி.

வாழ்த்துக்கள்.

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

//நிலாரசிகன் said...
//நீ
இறகில்லாத
தேவதை//

சிறகில்லாத தேவதை
என்பதுதானே சரி?

காதலில் திளைக்கிறது
தங்கள் வலைப்பூ.

தொடரட்டும் உங்கள் காதல்பணி.

வாழ்த்துக்கள்//

வாங்க நிலாரசிகன் :)))
அட நீங்கள் சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... அப்படித்தான் இருக்க வேண்டும் .. மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றி !! :)))))

Divya சொன்னது…

\\நீ
பேசாதவரை
ஓவியம்\\

அப்போ பேசினா ?'

Divya சொன்னது…

\\நீ
பதிலான
கேள்வி\\

நல்லாயிருக்கு இந்த ஹைக்கூ....சூப்பர்ப் நவீன்!!

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\

அப்போ பேசினா ?//

வாங்க திவ்யா :))
பேசினா கவிதைங்க !!!!!
:)))) எப்படி..?? :))))

நவீன் ப்ரகாஷ் சொன்னது…

// Divya said...
\\நீ
பதிலான
கேள்வி\\

நல்லாயிருக்கு இந்த ஹைக்கூ....சூப்பர்ப் நவீன்!!//

வாங்க திவ்யா :)))
அப்படியா..?? சூப்பர்ப்..?? :))) மிக்க மகிழ்ச்சி திவ்யா !!! :)))

Unknown சொன்னது…

unnai kavingan endru kooruvathu formality,
unnai kavithai endru kooruvathu thaan originality.

BY
Kavingar Prabu