tag:blogger.com,1999:blog-18226248.post114293724506290277..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: மீண்டும் ஒரு காதல் கவிதைநவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-18226248.post-59444727374022831472007-10-04T22:07:00.000+05:302007-10-04T22:07:00.000+05:30//Divya said... மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,அரு...//Divya said... <BR/>மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,<BR/>அருமையான கவிதை நடையில் ஒரு காதல் கதை படித்த உணர்வு . பாராட்டுக்கள் நவீன்.<BR/><BR/>[எப்படி இவ்வளவு நாள் இந்த கவிதை நான் பார்க்கவில்லை என தெரியவில்லை.........தேவ் பார்க்க தவறியது போல் நானும் இவ்வளவு நாளும் பார்க்கவில்லை]//<BR/><BR/>வாருங்கள் திவ்யா:)))<BR/> மிக்க நன்றி நீண்ட நாள் கடந்த சிறப்பான வருகைக்கும் நெகிழ்த்தும் வாழ்த்துக்கும் :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-24816945795897709382007-10-01T06:46:00.000+05:302007-10-01T06:46:00.000+05:30மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,அருமையான கவிதை நடைய...மனதை நெகிழவைத்தது கடைசி வரிகள்,<BR/>அருமையான கவிதை நடையில் ஒரு காதல் கதை படித்த உணர்வு . பாராட்டுக்கள் நவீன்.<BR/><BR/>[எப்படி இவ்வளவு நாள் இந்த கவிதை நான் பார்க்கவில்லை என தெரியவில்லை.........தேவ் பார்க்க தவறியது போல் நானும் இவ்வளவு நாளும் பார்க்கவில்லை]Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1160474611423155192006-10-10T15:33:00.000+05:302006-10-10T15:33:00.000+05:30//Dev said... நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் ...//Dev said... <BR/>நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் எப்படி படிக்க தவறினேன் என்று தெரியவில்லை.. கவிதை நடையில் ஒரு சிறுகதை எனச் சொல்லலாமா?<BR/><BR/>ஆற்று நீர் போல் அழகிய நடை கொண்ட அழகு கவிதை இது.//<BR/><BR/>வாங்க தேவ் :) ம்ம்ம் கவிதை நடையில் ஒரு சிறு கதை :) <BR/>சிறுக(வி)தை நன்றாகத்தான் இருக்கிறது தேவ் :)) நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1160135625991422922006-10-06T17:23:00.000+05:302006-10-06T17:23:00.000+05:30நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் எப்படி படிக்க ...நவீன் உங்களுடைய இந்தக் கவிதையை நான் எப்படி படிக்க தவறினேன் என்று தெரியவில்லை.. கவிதை நடையில் ஒரு சிறுகதை எனச் சொல்லலாமா?<BR/><BR/>ஆற்று நீர் போல் அழகிய நடை கொண்ட அழகு கவிதை இது.Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1160132805030445882006-10-06T16:36:00.000+05:302006-10-06T16:36:00.000+05:30//Anonymous said... superbbbbbbbbbbbbut yethai yet...//Anonymous said... <BR/>superbbbbbbbbbbb<BR/>but yethai yethai o <BR/>gnabagapaduthuthu //<BR/><BR/>வாங்க அனானி ஞாபகங்கள் சிறகடிப்பதுதானே கவிதைகள் :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1160060589352677692006-10-05T20:33:00.000+05:302006-10-05T20:33:00.000+05:30superbbbbbbbbbbbbut yethai yethai o gnabagapaduthu...superbbbbbbbbbbb<BR/>but yethai yethai o <BR/>gnabagapaduthuthuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148540757955531592006-05-25T12:35:00.000+05:302006-05-25T12:35:00.000+05:30//அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட...//அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட்டீங்களே? //<BR/><BR/>வாங்க சத்தியா ! சில சோகங்கள் அழகாய் இருக்கின்றன அல்லவா?? :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148515284060286572006-05-25T05:31:00.000+05:302006-05-25T05:31:00.000+05:30அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட்ட...அழகாய் கொண்டு போய் இப்படி சோகத்தில் முடித்து விட்டீங்களே?<BR/><BR/>ஆனாலும் கவிதை நன்று. பாராட்டுக்கள் நவீன்.சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1143026831867156482006-03-22T16:57:00.000+05:302006-03-22T16:57:00.000+05:30நித்தியா என்ன இப்படி சொல்லிட்டீங்க ! கோபிக்காதீர்க...நித்தியா என்ன இப்படி சொல்லிட்டீங்க ! <BR/><BR/>கோபிக்காதீர்கள் தயவு செய்து !<BR/><BR/>சில காதல்கள்<BR/>கல்யாணத்தில் முடிகிறது<BR/>சில கல்யாணங்கள்<BR/>காதலை முடிக்கிறது !<BR/><BR/>சரிதானே? <BR/><BR/>வந்தமைக்கும் தந்தமைக்கும்<BR/>மிக்க நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1143020820051798322006-03-22T15:17:00.000+05:302006-03-22T15:17:00.000+05:30ம் எனக்கு சின்னதா கோபம் வருதுஅவளுக்கு எப்படித் தெ...ம் எனக்கு சின்னதா கோபம் வருது<BR/><BR/>அவளுக்கு எப்படித் தெரியும்<BR/>காதலுடனும் கவிதையுடனும்<BR/>அவள் நினைப்பில் தான் இவன்<BR/>இருக்கிறான் என்று?<BR/><BR/>சும்மா விட்டுட்டுப்போறது<BR/>அப்புறம்.. ஏமாற்றிட்டா அது இது என்று<BR/>கூறுகிறது.. ! :-)<BR/>போங்க நவீன் இதை நான் ஒத்துக்க மாட்டேன்! <BR/>:-)<BR/><BR/><BR/>கவிதை என்று பார்க்கும்போது<BR/>அழகான கவிதை.. எதார்த்தத்துடன் நிக்கின்றது<BR/>அருமை<BR/><BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1142939633615814002006-03-21T16:43:00.000+05:302006-03-21T16:43:00.000+05:30வாங்க கைப்புள்ளே நன்றி பல !வாங்க கைப்புள்ளே<BR/> நன்றி பல !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1142937921076002402006-03-21T16:15:00.000+05:302006-03-21T16:15:00.000+05:30நல்ல கவிதை நவீன். கடைசியிலே அப்படியே மனசைப் பிழிஞ...நல்ல கவிதை நவீன். கடைசியிலே அப்படியே மனசைப் பிழிஞ்சிட்டீங்களே...கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.com