tag:blogger.com,1999:blog-18226248.post115140011197084841..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: பின் எப்படி பார்ப்பதாம்?நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-18226248.post-48270779846694547682009-07-23T11:28:52.149+05:302009-07-23T11:28:52.149+05:30நான் தபூ சங்கர் ரசிகன்...,
இப்போது உங்கள் ரசிகன் ...நான் தபூ சங்கர் ரசிகன்...,<br /><br />இப்போது உங்கள் ரசிகன் கூட..,<br /><br />நன்றி<br /><br />-சிவ சங்கர்-Sivaji Sankarhttp://sivajisiragukal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-15954113490149192402008-06-16T21:34:00.000+05:302008-06-16T21:34:00.000+05:30was searching tabu sankar's poetry long time.than...was searching tabu sankar's poetry long time.<BR/><BR/>thanks thalaiva!sreehttps://www.blogger.com/profile/17779216597156369001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-51739741010370727212008-05-13T23:55:00.000+05:302008-05-13T23:55:00.000+05:30//Divya said... \\அப்படிப் பார்க்காதேஎனக்கு வெட்கம...//Divya said... <BR/>\\அப்படிப் பார்க்காதே<BR/>எனக்கு வெட்கமாக<BR/>இருக்கிறதென<BR/>முகத்தினை திருப்பிக்<BR/>கொள்கிறாய்<BR/>இருப்பினும்<BR/>என்னை நோக்கி<BR/>சிரிக்கிறது<BR/>எனக்கான உன்<BR/>உன் வெட்கம் !\<BR/><BR/><BR/>எனக்கான உன் வெட்கம்.......அழகான வரிகள்!! //<BR/> <BR/>வாங்க திவ்யா :))<BR/> அழகான வரிகளை ரசித்து மேலும் அழகாக்கிய உங்களின் அழகான தருகைக்கு மிக்க நன்றி :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-91488818249554304652008-04-01T22:04:00.000+05:302008-04-01T22:04:00.000+05:30//Anonymous said... \\நம் பயணத்தில்திடீரென குறுக்க...//Anonymous said... <BR/>\\நம் பயணத்தில்<BR/>திடீரென குறுக்கே<BR/>வந்துவிட்ட<BR/>அந்த<BR/>மிதி வண்டிக்காரனை<BR/>என்னால் திட்ட<BR/>முடியவில்லை<BR/>வாழ்த்தத்தான்<BR/>தோன்றுகிறது<BR/>நீ என்<BR/>பின்னால் அமர்திருக்கும்<BR/>வேளைகளில் !\<BR/><BR/><BR/>சடன் ப்ரேக்.....திடீர் ப்ரேக்கெல்லாம் ரொம்ப போடாதீங்க:)) //<BR/><BR/>வாங்க அனானி :)))<BR/> அட சடன் ப்ரேக் எல்லாம் தேவையனப்போ கட்டாயம் போட்டுத்தானே ஆகனும்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-45819921011230724242008-04-01T22:02:00.000+05:302008-04-01T22:02:00.000+05:30//Divya said... \\கோவிலுக்கெல்லாம்இப்படி வராதேபார்...//Divya said... <BR/>\\கோவிலுக்கெல்லாம்<BR/>இப்படி வராதே<BR/>பார்<BR/>வருபவர்களெல்லாம்<BR/>உன்னைப்<BR/>பார்த்து கன்னத்தில்<BR/>போட்டுக்கொள்கிறார்கள்\<BR/><BR/>சூப்பரு:) //<BR/><BR/>வாங்க திவ்யா :))<BR/> நன்றி !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-66892376146831878782008-04-01T21:48:00.000+05:302008-04-01T21:48:00.000+05:30//Divya said... \\உன்னை முதன் முதலில்அந்த மாம்பழ ந...//Divya said... <BR/>\\உன்னை முதன் முதலில்<BR/>அந்த மாம்பழ நிற<BR/>பட்டுப்பாவாடையில் பார்த்ததும்<BR/>எனக்குத்தோன்றியது<BR/>தேவதைகள் வெள்ளை<BR/>உடைகளில் தான்<BR/>வரவேண்டுமா என்ன ?\\<BR/><BR/>தேவதைகள் வெள்ளை ட்ரஸ் போட்டு வருவது 'பாரதிராஜா' படத்தில் மட்டுமே:)) //<BR/><BR/>வாங்க திவ்யா :))<BR/> அப்படியா என்ன..? அதனால தானே நாங்க கலர் கலரா வர விட்டு இருக்கோம்..:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-46138832945010215302008-04-01T21:44:00.000+05:302008-04-01T21:44:00.000+05:30// பக்தனுக்குத் தொண்டன் said... தெய்வம்,பக்தனை விட...// பக்தனுக்குத் தொண்டன் said... <BR/>தெய்வம்,<BR/>பக்தனை விட பக்தனுக்குத் தொண்டாற்றுபவனுக்குதான் விரைவில் அருள் பாலிக்குமாமே? //<BR/><BR/>வாங்க தொண்டன் :))<BR/> அப்படியா..?? அப்படியாவது தொண்டாற்றினால் சரி :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-15539526938894540162008-03-26T04:46:00.000+05:302008-03-26T04:46:00.000+05:30\\நம் பயணத்தில்திடீரென குறுக்கேவந்துவிட்டஅந்தமிதி ...\\நம் பயணத்தில்<BR/>திடீரென குறுக்கே<BR/>வந்துவிட்ட<BR/>அந்த<BR/>மிதி வண்டிக்காரனை<BR/>என்னால் திட்ட<BR/>முடியவில்லை<BR/>வாழ்த்தத்தான்<BR/>தோன்றுகிறது<BR/>நீ என்<BR/>பின்னால் அமர்திருக்கும்<BR/>வேளைகளில் !\<BR/><BR/><BR/>சடன் ப்ரேக்.....திடீர் ப்ரேக்கெல்லாம் ரொம்ப போடாதீங்க:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-4210978381699828272008-03-26T04:45:00.000+05:302008-03-26T04:45:00.000+05:30\\அப்படிப் பார்க்காதேஎனக்கு வெட்கமாகஇருக்கிறதெனமுக...\\அப்படிப் பார்க்காதே<BR/>எனக்கு வெட்கமாக<BR/>இருக்கிறதென<BR/>முகத்தினை திருப்பிக்<BR/>கொள்கிறாய்<BR/>இருப்பினும்<BR/>என்னை நோக்கி<BR/>சிரிக்கிறது<BR/>எனக்கான உன்<BR/>உன் வெட்கம் !\<BR/><BR/><BR/>எனக்கான உன் வெட்கம்.......அழகான வரிகள்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-48247977415800066942008-03-26T04:44:00.001+05:302008-03-26T04:44:00.001+05:30\\கோவிலுக்கெல்லாம்இப்படி வராதேபார்வருபவர்களெல்லாம்...\\கோவிலுக்கெல்லாம்<BR/>இப்படி வராதே<BR/>பார்<BR/>வருபவர்களெல்லாம்<BR/>உன்னைப்<BR/>பார்த்து கன்னத்தில்<BR/>போட்டுக்கொள்கிறார்கள்\<BR/><BR/>சூப்பரு:)Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-52634539156476492542008-03-26T04:44:00.000+05:302008-03-26T04:44:00.000+05:30\\உன்னை முதன் முதலில்அந்த மாம்பழ நிறபட்டுப்பாவாடைய...\\உன்னை முதன் முதலில்<BR/>அந்த மாம்பழ நிற<BR/>பட்டுப்பாவாடையில் பார்த்ததும்<BR/>எனக்குத்தோன்றியது<BR/>தேவதைகள் வெள்ளை<BR/>உடைகளில் தான்<BR/>வரவேண்டுமா என்ன ?\\<BR/><BR/>தேவதைகள் வெள்ளை ட்ரஸ் போட்டு வருவது 'பாரதிராஜா' படத்தில் மட்டுமே:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1164048974071900622006-11-21T00:26:00.000+05:302006-11-21T00:26:00.000+05:30தெய்வம்,பக்தனை விட பக்தனுக்குத் தொண்டாற்றுபவனுக்கு...தெய்வம்,<BR/>பக்தனை விட பக்தனுக்குத் தொண்டாற்றுபவனுக்குதான் விரைவில் அருள் பாலிக்குமாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1162826083868465002006-11-06T20:44:00.000+05:302006-11-06T20:44:00.000+05:30//சந்தோஷ் said... //நம் பயணத்தில்திடீரென குறுக்கேவ...//சந்தோஷ் said... <BR/>//நம் பயணத்தில்<BR/>திடீரென குறுக்கே<BR/>வந்துவிட்ட<BR/>அந்த<BR/>மிதி வண்டிக்காரனை<BR/>என்னால் திட்ட<BR/>முடியவில்லை<BR/>வாழ்த்தத்தான்<BR/>தோன்றுகிறது<BR/>நீ என்<BR/>பின்னால் அமர்திருக்கும்<BR/>வேளைகளில் ! //<BR/>:)) நல்ல கவிதைகள் நவீன். //<BR/><BR/>வாங்க சந்தோஷ் :))<BR/><BR/>நன்றி !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1162767619040614932006-11-06T04:30:00.000+05:302006-11-06T04:30:00.000+05:30//நம் பயணத்தில்திடீரென குறுக்கேவந்துவிட்டஅந்தமிதி ...//நம் பயணத்தில்<BR/>திடீரென குறுக்கே<BR/>வந்துவிட்ட<BR/>அந்த<BR/>மிதி வண்டிக்காரனை<BR/>என்னால் திட்ட<BR/>முடியவில்லை<BR/>வாழ்த்தத்தான்<BR/>தோன்றுகிறது<BR/>நீ என்<BR/>பின்னால் அமர்திருக்கும்<BR/>வேளைகளில் ! //<BR/>:)) நல்ல கவிதைகள் நவீன்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1152189768117092902006-07-06T18:12:00.000+05:302006-07-06T18:12:00.000+05:30//பிரேமா said... படம் கிடைச்சதுக்காக கவிதை எழுதறீங...//பிரேமா said... <BR/>படம் கிடைச்சதுக்காக கவிதை எழுதறீங்களா?? <BR/>இல்லை கவிதை எழுதினதிற்காக படம் தேடுகிறீர்களா?இல்லை காதல் ஆட்க்கொண்டதால் கவிதை எழுதறீங்களா?? <BR/><BR/>பதில் சொல்லுங்களேன்!!<BR/>Your poems are very good!! //<BR/><BR/>வாங்க ப்ரேமா :),<BR/><BR/>//படம் கிடைச்சதுக்காக கவிதை எழுதறீங்களா?? //<BR/><BR/>இல்லை ப்ரேமா !<BR/><BR/>//இல்லை கவிதை எழுதினதிற்காக படம் தேடுகிறீர்களா?//<BR/><BR/>ம்ம் இல்லை இருக்கலாம் :) என கவிதைக்கு ஏற்ற படம் இருக்கிறதா என தேடுகிறேன்:)<BR/><BR/>//இல்லை காதல் ஆட்க்கொண்டதால் கவிதை எழுதறீங்களா?? //<BR/><BR/>காதல் ஆட்கொண்டதில்லை ! கவிஞர்கள் உணர்வைக் காதலிக்கிறார்கள் என்பது என் எண்ணம்! நான் ஒரு ரசிகன் காதலைக் கூட ரசிக்கிறேன்!<BR/><BR/>//Your poems are very good!!//<BR/><BR/>மிக்க நன்றி ப்ரேமா! என் பதில் உங்கள் சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கும் என நினைக்கிறேன் ! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1152091171206205242006-07-05T14:49:00.000+05:302006-07-05T14:49:00.000+05:30//சேரல் said... காதலைப் போலவே இந்த வரிகளும் அழகாய்...//சேரல் said... <BR/>காதலைப் போலவே இந்த வரிகளும் அழகாய் இருக்கின்றன.//<BR/><BR/>வாங்க சேரல் !<BR/> மிக்க நன்றி ! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1152085833621565562006-07-05T13:20:00.000+05:302006-07-05T13:20:00.000+05:30/*அன்றுஎன் எதிர் வீட்டுகுழந்தையை நீகொஞ்சிக்கொண்டிர.../*அன்று<BR/>என் எதிர் வீட்டு<BR/>குழந்தையை நீ<BR/>கொஞ்சிக்கொண்டிருந்த<BR/>போதுதான்<BR/>தவழ ஆரம்பித்தது<BR/>உன்னை நோக்கி என்<BR/>மனது !*/<BR/><BR/>காதலைப் போலவே இந்த வரிகளும் அழகாய் இருக்கின்றன.சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151659529278169172006-06-30T14:55:00.000+05:302006-06-30T14:55:00.000+05:30//சத்தியா said... கவிதை மட்டுமல்ல, கவிதைக்கான படங்...//சத்தியா said... <BR/><BR/>கவிதை மட்டுமல்ல, கவிதைக்கான படங்களும் கூட அழகுதான். //<BR/><BR/>வாங்க சத்தியா :)<BR/><BR/> மிக்க நன்றி ! வருகையும்தான் ! :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151659405954528432006-06-30T14:53:00.000+05:302006-06-30T14:53:00.000+05:30//சுபா said... . . | v //வாங்க சுபா ! :)))//சுபா said... <BR/>. .<BR/> |<BR/> v //<BR/><BR/>வாங்க சுபா ! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151597574464813222006-06-29T21:42:00.000+05:302006-06-29T21:42:00.000+05:30எல்லாக் கவிதைகளும் அருமை!... ஆனாலும் இந்தக் கவிதை ...எல்லாக் கவிதைகளும் அருமை!... ஆனாலும் இந்தக் கவிதை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது....<BR/><BR/>"முதலில் இப்படி<BR/>பார்ப்பதை விடு<BR/>என்கிறாய்<BR/>கர்ப்பகிரகத்துக்குள்<BR/>இருக்கும் என்<BR/>தெய்வத்தை<BR/>பின் எப்படி<BR/>பார்ப்பதாம் ?"<BR/><BR/>கவிதை மட்டுமல்ல, கவிதைக்கான படங்களும் கூட அழகுதான். <BR/><BR/>வாழ்த்துக்கள் நவீன்!சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151587954102895102006-06-29T19:02:00.000+05:302006-06-29T19:02:00.000+05:30. . | v. .<BR/> |<BR/> vAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151571995595822552006-06-29T14:36:00.000+05:302006-06-29T14:36:00.000+05:30//வெற்றி said... நவீன்,அருமை. எளிமையான தமிழில் மனத...//வெற்றி said... <BR/>நவீன்,<BR/>அருமை. எளிமையான தமிழில் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே கவியாக்கியுள்ளீர்கள். உண்மையில் இக் கவிதைகள் என்னுள் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையாகாது.//<BR/><BR/>வாருங்கள் வெற்றி ! :)<BR/> மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ! வருகைக்கும் தருகைக்கும் என்ன செய்யத்தகும் ?? :) நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151571884174059252006-06-29T14:34:00.001+05:302006-06-29T14:34:00.001+05:30// Venkataramani said... :) //வாங்க ரமணி :) நன்றிக...// Venkataramani said... <BR/>:) //<BR/><BR/>வாங்க ரமணி :) நன்றிகள் பல !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151571853368726442006-06-29T14:34:00.000+05:302006-06-29T14:34:00.000+05:30//ப்ரியன் said... நவீன் எல்லா கவிதைகளும் அழகு - அர...//ப்ரியன் said... <BR/>நவீன் எல்லா கவிதைகளும் அழகு - அருமை என்பதால் எதை குறிப்பிட்டுச் சொல்ல எனத் திண்டாடுகிறேன்...//<BR/><BR/>வாங்க ப்ரியன்:))<BR/> வருகையும் தருகையும் என்னை பெருமை கொள்ள வைக்கின்றன :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1151522207507857012006-06-29T00:46:00.000+05:302006-06-29T00:46:00.000+05:30நவீன்,அருமை. எளிமையான தமிழில் மனதில் எழும் உணர்வுக...நவீன்,<BR/>அருமை. எளிமையான தமிழில் மனதில் எழும் உணர்வுகளை அப்படியே கவியாக்கியுள்ளீர்கள். உண்மையில் இக் கவிதைகள் என்னுள் ஓர் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென்றால் மிகையாகாது. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.<BR/><BR/>நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.com