tag:blogger.com,1999:blog-18226248.post116298613938413700..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: திமிறும் திமிர்நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-18226248.post-7294184611981462292008-07-19T11:20:00.000+05:302008-07-19T11:20:00.000+05:30//மகி் said... //கொஞ்சம் கூட உனக்கு பொறுப்பே...//மகி் said...<BR/><BR/> //கொஞ்சம் கூட உனக்கு<BR/> பொறுப்பேயில்லை<BR/> என என் அறையை<BR/> சுத்தம் செய்தபோது<BR/> நீ சொன்னபோது<BR/> அப்படியே என் உதடுகளையும்<BR/> சுத்தம் செய்துவிட்டுப்போ<BR/> என நான் கேட்டதும் என்ன<BR/> அப்படி வெட்கம் உனக்கு ?//<BR/><BR/> ஒருமையில் 'டி' சேர்த்து எழுதினர்ல் நன்றாய் இருக்கும் உரிமையாய்யும் இருக்கும் //<BR/><BR/>வாருங்கள் மகி.. :)))<BR/> ஆம் அழகாக இருக்கும் அல்ல..?? இனி அப்படி எழுதுகிறேன்.. :))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்...நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-36367129584745264142008-07-02T23:45:00.000+05:302008-07-02T23:45:00.000+05:30//கொஞ்சம் கூட உனக்குபொறுப்பேயில்லைஎன என் அறையைசுத்...//கொஞ்சம் கூட உனக்கு<BR/>பொறுப்பேயில்லை<BR/>என என் அறையை<BR/>சுத்தம் செய்தபோது<BR/>நீ சொன்னபோது<BR/>அப்படியே என் உதடுகளையும்<BR/>சுத்தம் செய்துவிட்டுப்போ<BR/>என நான் கேட்டதும் என்ன<BR/>அப்படி வெட்கம் உனக்கு ?//<BR/><BR/>ஒருமையில் 'டி' சேர்த்து எழுதினர்ல் நன்றாய் இருக்கும் உரிமையாய்யும் இருக்கும்ரிதன்யாhttps://www.blogger.com/profile/03627221981932088305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-23244404711515921682008-03-08T12:29:00.000+05:302008-03-08T12:29:00.000+05:30// Divya said... \\உன் திமிரை நான்அடக்கமுடியுமா என...// Divya said... <BR/>\\உன் திமிரை நான்<BR/>அடக்கமுடியுமா என<BR/>ஏன் கேட்கிறாய் ?<BR/>அப்புறம் திமிரிக்கொண்டு<BR/>ஓடுவாய் பரவாயில்லையா ?\\<BR/><BR/>எப்படியோ 'ஓடி' எஸ்கேப் ஆகிட்டாங்க இல்ல!! //<BR/><BR/>வாங்க திவ்யா :)))<BR/> எங்கயோ ஓட முடியுமா என்ன..? :)))<BR/><BR/><BR/>\\நீ வருவதைப் பார்த்த<BR/>புகைவண்டி அறிவிப்பாளர்<BR/>சொன்னது<BR/>ஒரு அழகிய திமிர்<BR/>திமிறும் அழகோடு வருகிறது\<BR/><BR/>இவரு எதுக்கு இந்த 'சைட்' அடிக்கிற வேலையும் சேர்த்து பார்கிறார்?? //<BR/><BR/>:)))) என்ன கேள்வி இது..?<BR/>ஏதோ பாவம் சைட் அடிச்சுட்டார் .. விடுங்களேன்... :))))<BR/><BR/>\\இனி நீ சிகரெட் பிடித்தால்<BR/>உன்னுடன் பேசவே போவதில்லை<BR/>என என்னுடன் சண்டையிட்டு<BR/>சென்ற சோகத்தை மறக்க<BR/>இரண்டு பாக்கெட் சிகரெட்<BR/>சாம்பலானது உனக்கு தெரியுமா?\\<BR/><BR/>இரண்டு பாக்கெட் சிகரெட் புடிச்சது கொழுப்பு, அதுக்கும் இவ தான் காரணமா?? <BR/>இதெல்லாம் அநியாயம் சார்! //<BR/><BR/>ஹஹஹஹ.... அநியாயமா... சரிதான்.. :))))<BR/><BR/>வருகைகும் அழகான... குறும்பான.. தருகைக்கும் மிக்க நன்றி திவ்யா..:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-75859326291754282062008-03-07T01:43:00.000+05:302008-03-07T01:43:00.000+05:30\\உன் திமிரை நான்அடக்கமுடியுமா எனஏன் கேட்கிறாய் ?அ...\\உன் திமிரை நான்<BR/>அடக்கமுடியுமா என<BR/>ஏன் கேட்கிறாய் ?<BR/>அப்புறம் திமிரிக்கொண்டு<BR/>ஓடுவாய் பரவாயில்லையா ?\\<BR/><BR/>எப்படியோ 'ஓடி' எஸ்கேப் ஆகிட்டாங்க இல்ல!!<BR/><BR/><BR/>\\நீ வருவதைப் பார்த்த<BR/>புகைவண்டி அறிவிப்பாளர்<BR/>சொன்னது<BR/>ஒரு அழகிய திமிர்<BR/>திமிறும் அழகோடு வருகிறது\<BR/><BR/>இவரு எதுக்கு இந்த 'சைட்' அடிக்கிற வேலையும் சேர்த்து பார்கிறார்??<BR/><BR/>\\இனி நீ சிகரெட் பிடித்தால்<BR/>உன்னுடன் பேசவே போவதில்லை<BR/>என என்னுடன் சண்டையிட்டு<BR/>சென்ற சோகத்தை மறக்க<BR/>இரண்டு பாக்கெட் சிகரெட்<BR/>சாம்பலானது உனக்கு தெரியுமா?\\<BR/><BR/>இரண்டு பாக்கெட் சிகரெட் புடிச்சது கொழுப்பு, அதுக்கும் இவ தான் காரணமா?? <BR/>இதெல்லாம் அநியாயம் சார்!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-78765237636615968082007-11-16T21:31:00.000+05:302007-11-16T21:31:00.000+05:30//cheena (சீனா) said... நான் சொல்ல வேண்டியதெல்லாம்...//cheena (சீனா) said... <BR/>நான் சொல்ல வேண்டியதெல்லாம் மறுமொழி இட்டவங்கல்லாம் சொல்லிட்டாங்க - அத்தனைக் கருத்துக்களுக்கும் என் உடன்பாடு உண்டு.<BR/><BR/>புகைப்படங்கள் அருமை - கவிதைக்கு ஏற்றாற்போல் இணைத்தது பாராட்டத் தக்கது. வாழ்த்துகள்.//<BR/><BR/>வாருங்கள் சீனா :)))<BR/> அதனால் என்ன தங்கள் வருகையே எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது !! மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-48242628275237638492007-11-15T22:57:00.000+05:302007-11-15T22:57:00.000+05:30//மங்களூர் சிவா said... திமிறும் திமிர்டைட்டிலே செ...//மங்களூர் சிவா said... <BR/>திமிறும் திமிர்<BR/><BR/>டைட்டிலே செம கிக்கா இருக்கு எனக்கு என்ன என்னவோ தோனுது... ம் போங்கப்பு<BR/><BR/>:-)))))//<BR/><BR/>வாங்க சிவா :))) <BR/> ஆஹா என்ன தோணுது உங்களுக்கு சொல்லிட்டுதான் போங்களேன் ;)))) மிக்க நன்றி சிவா :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-62084092416336238712007-11-15T22:53:00.000+05:302007-11-15T22:53:00.000+05:30//தேவ் | Dev said... நவீன் நல்லாயிருக்குய்யா:-)//வ...//தேவ் | Dev said... <BR/>நவீன் நல்லாயிருக்குய்யா:-)//<BR/><BR/>வாங்க தேவ் :))<BR/> ஆகா மிக்க மகிழ்ச்சி தேவ் !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74664721363164729212007-11-15T22:02:00.000+05:302007-11-15T22:02:00.000+05:30நான் சொல்ல வேண்டியதெல்லாம் மறுமொழி இட்டவங்கல்லாம் ...நான் சொல்ல வேண்டியதெல்லாம் மறுமொழி இட்டவங்கல்லாம் சொல்லிட்டாங்க - அத்தனைக் கருத்துக்களுக்கும் என் உடன்பாடு உண்டு.<BR/><BR/>புகைப்படங்கள் அருமை - கவிதைக்கு ஏற்றாற்போல் இணைத்தது பாராட்டத் தக்கது. வாழ்த்துகள்.cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-26634538671057118222007-11-15T14:47:00.000+05:302007-11-15T14:47:00.000+05:30திமிறும் திமிர்டைட்டிலே செம கிக்கா இருக்கு எனக்கு ...திமிறும் திமிர்<BR/><BR/>டைட்டிலே செம கிக்கா இருக்கு எனக்கு என்ன என்னவோ தோனுது... ம் போங்கப்பு<BR/><BR/>:-)))))மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-30412393514312381782007-11-15T11:35:00.000+05:302007-11-15T11:35:00.000+05:30நவீன் நல்லாயிருக்குய்யா:-)நவீன் நல்லாயிருக்குய்யா:-)Anonymoushttps://www.blogger.com/profile/14221160284113357481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-88453050826482078942007-11-13T13:34:00.000+05:302007-11-13T13:34:00.000+05:30//Anonymous said... \\இனி நீ சிகரெட் பிடித்தால்உன்...//Anonymous said... <BR/>\\இனி நீ சிகரெட் பிடித்தால்<BR/>உன்னுடன் பேசவே போவதில்லை<BR/>என என்னுடன் சண்டையிட்டு<BR/>சென்ற சோகத்தை மறக்க<BR/>இரண்டு பாக்கெட் சிகரெட்<BR/>சாம்பலானது உனக்கு தெரியுமா?\\<BR/><BR/>நல்லா இரண்டு பாக்கெட் சிகரெட் அடிச்சுட்டு, அதுக்கு காரணம் சோகமா......அடிங்க!//<BR/><BR/>என்ன இப்படி சொல்லிட்டீங்க :))) <BR/>புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுன்னு<BR/>பெரியவங்க சொல்லி இருக்காங்களே<BR/>நீங்க கேள்விப்பட்டது இல்லையா? :))))))<BR/>மிக்க நன்றி வருகைக்கும்<BR/>தந்த குட்டுக்கும் :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-58808532418526210492007-11-13T01:08:00.000+05:302007-11-13T01:08:00.000+05:30\\இனி நீ சிகரெட் பிடித்தால்உன்னுடன் பேசவே போவதில்ல...\\இனி நீ சிகரெட் பிடித்தால்<BR/>உன்னுடன் பேசவே போவதில்லை<BR/>என என்னுடன் சண்டையிட்டு<BR/>சென்ற சோகத்தை மறக்க<BR/>இரண்டு பாக்கெட் சிகரெட்<BR/>சாம்பலானது உனக்கு தெரியுமா?\\<BR/><BR/>நல்லா இரண்டு பாக்கெட் சிகரெட் அடிச்சுட்டு, அதுக்கு காரணம் சோகமா......அடிங்க!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163523884000675392006-11-14T22:34:00.000+05:302006-11-14T22:34:00.000+05:30//சாத்வீகன் said... திமிறித் திரியும் கவிதைகள்.நன்...//சாத்வீகன் said... <BR/>திமிறித் திரியும் கவிதைகள்.<BR/>நன்று நவீன். //<BR/><BR/>வாருங்கள் சாத்வீகன் :))<BR/>மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163437511842830272006-11-13T22:35:00.000+05:302006-11-13T22:35:00.000+05:30திமிறித் திரியும் கவிதைகள்.நன்று நவீன்.திமிறித் திரியும் கவிதைகள்.<BR/>நன்று நவீன்.சாத்வீகன்https://www.blogger.com/profile/00614498530049746647noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163417987394531772006-11-13T17:09:00.000+05:302006-11-13T17:09:00.000+05:30//கார்த்திக் பிரபு said... padam padam ella kavidh...//கார்த்திக் பிரபு said... <BR/>padam padam ella kavidhaigalm<BR/><BR/>thalaiva neenga unga blogil new post potta oru mail anupii sollunga..kast apptu kandu pidika vendiya dha iruku .. //<BR/><BR/>வாங்க கார்த்திக் :))<BR/> படம் படம் உங்கள் விமர்சனம் :))<BR/>கண்டிப்பா இனி சொல்கிறேன் போதுமா ? :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163409620977638642006-11-13T14:50:00.000+05:302006-11-13T14:50:00.000+05:30padam padam ella kavidhaigalmthalaiva neenga unga ...padam padam ella kavidhaigalm<BR/><BR/>thalaiva neenga unga blogil new post potta oru mail anupii sollunga..kast apptu kandu pidika vendiya dha iruku ..கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163405734222455082006-11-13T13:45:00.000+05:302006-11-13T13:45:00.000+05:30//kulaai said... வாழ்த்துக்கள்!!! நவீன். //வாங்க க...//kulaai said... <BR/>வாழ்த்துக்கள்!!! நவீன். //<BR/><BR/>வாங்க குலாய் :))<BR/> வருகைக்கும் தருகைக்கும் நன்றிகள் பல !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163405685877053552006-11-13T13:44:00.000+05:302006-11-13T13:44:00.000+05:30//Divya said... சில்மிஷங்கள் இல்லாத காதலா?குறும்பு...//Divya said... <BR/>சில்மிஷங்கள் இல்லாத காதலா?<BR/>குறும்புகள் இல்லாத கூடலா??<BR/>இதெல்லாம் இல்லாத கவிதை-<BR/>நவீனின் கவிதையே அல்ல!!! //<BR/><BR/>வாங்க திவ்யா :))<BR/><BR/>சில்மிஷம் செய்யும் வருகை<BR/>குறும்பான தருகை<BR/>நன்றி திவ்யா :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163405582307823152006-11-13T13:43:00.000+05:302006-11-13T13:43:00.000+05:30வாங்க காண்டீபண் :) நன்றி !வாங்க காண்டீபண் :) நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163254867450792612006-11-11T19:51:00.000+05:302006-11-11T19:51:00.000+05:30வாழ்த்துக்கள்!!! நவீன்.வாழ்த்துக்கள்!!! நவீன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163232888338598472006-11-11T13:44:00.000+05:302006-11-11T13:44:00.000+05:30சில்மிஷங்கள் இல்லாத காதலா? குறும்புகள் இல்லாத கூட...சில்மிஷங்கள் இல்லாத காதலா?<BR/> குறும்புகள் இல்லாத கூடலா??<BR/> இதெல்லாம் இல்லாத கவிதை-<BR/> நவீனின் கவிதையே அல்ல!!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163187584836338532006-11-11T01:09:00.000+05:302006-11-11T01:09:00.000+05:30இனி நீ சிகரெட் பிடித்தால்உன்னுடன் பேசவே போவதில்லைஎ...இனி நீ சிகரெட் பிடித்தால்<BR/>உன்னுடன் பேசவே போவதில்லை<BR/>என என்னுடன் சண்டையிட்டு<BR/>சென்ற சோகத்தை மறக்க<BR/>இரண்டு பாக்கெட் சிகரெட்<BR/>சாம்பலானது உனக்கு தெரியுமா?Legacy Userhttps://www.blogger.com/profile/17115901892846315312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163073773641707512006-11-09T17:32:00.000+05:302006-11-09T17:32:00.000+05:30//இனியவள் புனிதா said... எனக்கும் இப்படி குறும்பாய...//இனியவள் புனிதா said... <BR/>எனக்கும் இப்படி குறும்பாய் காதலிக்க... இல்லை கவிதையெழுத கற்றுத் தாருங்களேன்... கொஞ்சும் ஆசை நிறைய குறும்பு உங்கள் கவிதையில்... //<BR/><BR/>வாங்க புனிதா கற்றுத்தந்துவிட்டால் போயிற்று சரியா ?? :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163073682576701212006-11-09T17:31:00.000+05:302006-11-09T17:31:00.000+05:30//Anonymous said... நிறைய இடத்தில் பிழைகள்.திமிர் ...//Anonymous said... <BR/>நிறைய இடத்தில் பிழைகள்.<BR/>திமிர் என்பதைத்தவிர மற்றவை வல்லினத்தைக்கொண்டிருக்க வேண்டும்.<BR/>தமிறி, திமிறும் என்றுதான் சொற்களுண்டு.<BR/>நீங்கள் எல்லாவற்றுக்கும் இடையினத்தைப் பயன்படுத்தியுள்ளீர்கள்.<BR/>தலைப்பு திமிறும் திமிர் என்றுதான் வந்திருக்க வேண்டும்.//<BR/><BR/>மிக்க நன்றி அனானி அவர்களே !! ஆமாம் அப்படித்தான் வந்திருக்க வேண்டும் தவறை சுட்டிக்காடியதற்கு மிக்க நன்றி சரி செய்துவிடுகிறேன் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1163073391362189402006-11-09T17:26:00.000+05:302006-11-09T17:26:00.000+05:30// இனியவள் புனிதா said... "என் உதடுகளையும்சுத்தம் ...// இனியவள் புனிதா said... <BR/>"என் உதடுகளையும்<BR/>சுத்தம் செய்துவிட்டுப்போ<BR/>என நான் கேட்டதும் என்ன<BR/>அப்படி வெட்கம் உனக்கு"<BR/><BR/>கவிதைகள் அழகு உங்கள் குறும்பினைப் போல...<BR/>குறும்புகள் இனிமை உங்கள் தமிழினைப் போல...<BR/><BR/>வாழ்த்துகள் //<BR/><BR/>வாருங்கள் புனிதா :))<BR/> விமர்சனக்குறும்பு கவிஞனுக்கு கரும்பு :) வந்தமைக்கும் தந்தமைக்கும் மிக்க நன்றி :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com