tag:blogger.com,1999:blog-18226248.post116852207038729933..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: இல்லாத பொழுதுகள்நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-18226248.post-68096588753592132522009-10-28T16:19:01.138+05:302009-10-28T16:19:01.138+05:30Nalla rasanaiyana kaviathaigal.Nalla rasanaiyana kaviathaigal.sureshhttps://www.blogger.com/profile/07666468920001545857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-3213021824008398182008-08-26T02:11:00.000+05:302008-08-26T02:11:00.000+05:30அடுத்த கவிதை எப்போ??ப்ளீஸ்.....கவிதை எழுதுங்க நவீன...அடுத்த கவிதை எப்போ??<BR/><BR/>ப்ளீஸ்.....கவிதை எழுதுங்க நவீன்.<BR/><BR/>சின்ன கவிதையா இருந்தாகூட ப்ரவாயில்ல.....சீக்கிரம் இந்த மாதம் முடியும் முன் ஒரு கவிதை......ப்ளீஸ்......Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-4150284849938137842008-07-19T11:18:00.000+05:302008-07-19T11:18:00.000+05:30// Divya said... \\நீ இல்லாத பொழுதுகளும் ...// Divya said...<BR/><BR/> \\நீ இல்லாத<BR/> பொழுதுகளும்<BR/> நன்றாகத்தான்<BR/> இருக்கின்றன<BR/> இப்போதுதான்<BR/> உன்னைபற்றி<BR/> அதிகம் நினைக்கிறேன்\\<BR/><BR/><BR/> அப்படியாவது நினைச்சா சரிதான்னு போய்ட்டாங்க போல:))<BR/> பாவம் அந்த பொண்ணு:(( //<BR/><BR/>அதுசரி.... பொண்ணு பாவமா..?? இப்படிச் சொல்லிச் சொல்லியே மனசை ரணகளம் ஆக்கிருவங்க பொண்ணுங்க தெரியும்லா..?? ;))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-38933155556166615082008-07-19T11:16:00.000+05:302008-07-19T11:16:00.000+05:30// Divya said... \\தொலைக்க நினைத்தாலும் என்ன...// Divya said...<BR/><BR/> \\தொலைக்க நினைத்தாலும்<BR/> என்னுடனே<BR/> ஒட்டிகொண்டிருக்கிறன<BR/> உன் நினைவுகள்<BR/> ஈரமான<BR/> கடற்கரை மணலைப்போலே\\<BR/><BR/> கடற்கரை மணல்.....நல்ல ஒரு உதாரணம், பாராட்டுக்கள்!! //<BR/><BR/>வாங்க திவ்யா... :)))<BR/> உங்க பாராட்டு எல்லாம் கிடைக்குது ...மகிழ்ச்சி...:))<BR/><BR/> // கால்ல மண் ஒட்டிக்கிட்டா......துடைச்சு விட்டுக்கலாம்,<BR/> கழுவிக்கலாம்,<BR/> சுத்தம் பண்ணிக்கலாம்.........<BR/><BR/> ஆனால் பசக்கென்று ஒட்டிக்கொண்ட நினைவுகளை????//<BR/><BR/>பசக்குன்னு ஒட்டிகிச்சா..?? அப்போ கொஞ்சம் கஷ்டம் தான்... கூட இருந்துட்டுப்போய் தொலையுதுன்னு விடவேண்டியதுதான்.. :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-79684207591380447022008-06-19T14:46:00.000+05:302008-06-19T14:46:00.000+05:30// Divya said... \நிறைய நேரம் கிடைக்கிறது இப...// Divya said...<BR/><BR/> \நிறைய நேரம் கிடைக்கிறது<BR/> இப்போதெல்லாம்<BR/> நம் நினைவுகளை<BR/> அசை போடுவதற்கு<BR/> ஊடல் வாழ்க !\\<BR/><BR/><BR/> அது சரி......கூட இருக்கிறப்போ சண்டை போட்டுட்டு,<BR/> இல்லாதபோ நினைவுகளை அசை போட்டா என்ன....பசை போட்டா என்ன?? //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/> <BR/>காதலிகூட பேசக்கூட முடியலையேங்கற<BR/>துக்கத்தை மனசு நெறையா வச்சுகிட்டு <BR/>எவ்ளோ பாஸிடிவ்வா திங்க் பண்றாரு <BR/>அதையப் பாருங்க... தானா பசை போட்டு<BR/>ஒட்டிக்கும் அவரோட நல்ல மனசு........நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-56946086647916655762008-06-19T14:43:00.000+05:302008-06-19T14:43:00.000+05:30//Divya said... \\ஏன் என்னிடம் பொய் சொன்னாய்...//Divya said...<BR/><BR/> \\ஏன் என்னிடம் பொய்<BR/> சொன்னாய் எனக் கேட்டு<BR/> சண்டை போடுகிறாய்<BR/> நீ அழகாய் இருப்பதாய்<BR/> கூடத்தான் சொன்னேன்<BR/> அப்போது மட்டும்<BR/> ரசித்தாயே !\<BR/><BR/><BR/> அய்யோ பாவம் கஷ்டபட்டு ஒரு பொய் சொல்றாரே......ரசிக்கிற மாதிரி நடிப்போம்னு அவங்க நடிச்சிருப்பாங்க,<BR/><BR/> அது புரியல உங்களுக்கு:))<BR/><BR/> உங்களுக்கு பொய் சொல்ல தெரிஞ்சா மாதிரி.....அவங்களுக்கும் நடிக்க தெரிஞ்சிருக்காதா??????//<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/> <BR/>அடடா ரொம்பத்தான்... அழகா இருக்கேன்னு சொன்னா<BR/>கண்டிப்பா பொண்ணுங்க உண்மையாத்தான் ரசிப்பாங்கன்னு என்னோட<BR/>தோழி ஒருத்தி சொல்லி இருக்காங்க தெரியுமா..? :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74599333915943562322008-06-19T14:39:00.000+05:302008-06-19T14:39:00.000+05:30// Divya said... \\இனி உன்னிடம் பேசப்போவதில்...// Divya said...<BR/><BR/> \\இனி உன்னிடம்<BR/> பேசப்போவதில்லை<BR/> என<BR/> கூறிவிட்டு நீ மட்டும்<BR/> சென்றுவிட்டால் எப்படி<BR/> கூடவே உன் நினைவுகளையும்<BR/> கூட்டிக்கொண்டு போய்விடு<BR/> அவைகளின் அழிச்சாட்டியம்<BR/> தாங்கமுடியவில்லை !\<BR/><BR/><BR/> எக்ஸ்ட்ரா டிக்கட் போட்டு உங்க நினைப்பை வேற கூட்டிட்டு போவாங்களா.....வேற வேலை இல்லையா அவங்களுக்கு, பாவம் நிம்மதியா போட்டும்னு விட மாட்டீங்க போலிருக்குதே:)) //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/> <BR/>அட எக்ஸ்ட்ரா டிக்கெட் எல்லாம் போடவே <BR/>தேவை இல்லீங்க... அவங்க மனசுக்குள்ளவே<BR/>இருக்கறதுக்கு எதுக்கு டிக்கெட்டு..?? யாரு பாவம்...???<BR/>அட நல்லா இருக்கே கதை...:))))<BR/><BR/>நக்கலு..??? ம்ம்ம்...... :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-2205941400981135642008-06-19T14:28:00.000+05:302008-06-19T14:28:00.000+05:30//Divya said... \\பேசிக்கொண்டாவது இருந்திருக...//Divya said...<BR/><BR/> \\பேசிக்கொண்டாவது<BR/> இருந்திருக்கலாம்<BR/> பேசிக்கொடுத்த<BR/> தொல்லையைவிட<BR/> உன் நினைவுகளின்<BR/> தொல்லை<BR/> அதிகமாக<BR/> இருக்கிறது.\\<BR/><BR/><BR/> பேசி தொல்லை கொடுத்தாங்களா??<BR/><BR/> அவங்க பேசுறதை நீங்க ரசிக்காம, தொல்லைன்னு மனசுல நினைச்சதால தான் தொலைஞ்சு போய்ட்டாங்க போலிருக்கு:))) //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/><BR/> அட அது எல்லாம் இன்பமான துன்பம்...:))))<BR/>காதலியின் பேச்சில் இவந்தாங்க தொலைந்து போனான்<BR/>அவளல்ல... கற்பனைல எழுதினால் கூட<BR/>இவ்வளவு கேள்விகளா.. ... ??? !!!!! :)))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-88430276790124099382008-06-19T14:24:00.000+05:302008-06-19T14:24:00.000+05:30// Divya said... \\நான் தாடி வைத்தால் சகிக்க...// Divya said...<BR/><BR/> \\நான் தாடி வைத்தால்<BR/> சகிக்காது என நீதானே<BR/> கூறியிருக்கிறாய்<BR/> அதற்காகவாவது<BR/> என்னிடம் பேசிவிடேண்டி !\\<BR/><BR/><BR/> அச்சோ தாடி வளரும் அளவுக்கு சோகமா??<BR/> அய்யோ பாவம்:(( //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/><BR/> தாடிவெச்சா சோகமா என்ன...? ;)))<BR/>ஒருவேளை அந்தப் பொண்ணுகிட்டே<BR/>இவரோட Mach3 Turbo Razor மாட்டிகிச்சோ என்னவோ...? <BR/>:)))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76916356213724072402008-06-19T14:22:00.000+05:302008-06-19T14:22:00.000+05:30//Divya said... \\உன்னை காதலித்ததற்கு பேசாமல...//Divya said...<BR/><BR/> \\உன்னை காதலித்ததற்கு<BR/> பேசாமல் ஒரு கழுதையை<BR/> காதலித்திருக்கலாம் என<BR/> கூறுகிறாய்<BR/> நானும் உன் நினைவுகளை<BR/> சுமந்துகொண்டிருக்கும்<BR/> கழுதைதான் !\\<BR/><BR/><BR/> சங்க தமிழில் கழுதை என்றால் அழகு என்று அர்த்தமாம்:))<BR/><BR/> அப்போ நீங்க கழுதையா?? //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/><BR/> அட நீங்க சொல்லற வார்த்தை சங்கத்தமிழ்ல<BR/>எல்லாம் இல்லை.. ஒருவேளை திவ்யத்தமிழ்ல<BR/>இருக்கோ என்னவோ...??!!!! :)))))<BR/>அப்படி இருந்தா நீங்கதாங்க சொல்லனும்..:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-20876333986457505692008-06-19T14:20:00.000+05:302008-06-19T14:20:00.000+05:30// Divya said... \\நீ ஓடிப்போகலாமா எனக்கேட்ட...// Divya said...<BR/><BR/> \\நீ ஓடிப்போகலாமா<BR/> எனக்கேட்டதும் நான்<BR/> தயாராவதற்குள்<BR/> என்னைவிட்டு விட்டு<BR/> ஓடிப்போனால் எப்படி ?\\<BR/><BR/><BR/> 'லேச்சு போதாமா' ன்னு கேட்டுட்டு யாரும் நைஸா எஸ் ஆகிடாங்களோ?? //<BR/><BR/>வாங்க திவ்யா....<BR/><BR/> அட லேச்சு போத்தாம்மான்னா என்னாங்க..?? <BR/>நாக்கு தெலுகு தெல்லேது .... :)))))<BR/><BR/> நீண்ட நாட்களுக்கு முன் எழுதிய கவிதையை<BR/>ரசித்து படித்ததற்கு என்ன தரலாம் திவ்யாவுக்கு...??<BR/>:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-65026965067137771872008-06-19T14:07:00.000+05:302008-06-19T14:07:00.000+05:30//surya said... அழகிய காதல் கவிதை இல்லை இல்ல...//surya said...<BR/><BR/> அழகிய காதல் கவிதை<BR/> இல்லை இல்லை<BR/> காதல் கதை<BR/><BR/><BR/> "தொலைக்க நினைத்தாலும்<BR/> என்னுடனே<BR/> ஒட்டிகொண்டிருக்கிறன<BR/> உன் நினைவுகள்<BR/> ஈரமான<BR/> கடற்கரை மணலைப்போலே"<BR/><BR/> காதல் நினைவுகள்<BR/> தொலைத்திடத்தான் முடியுமா? //<BR/><BR/>வாங்க சூர்யா... :)))<BR/> நம்மைத் தொலைத்த நினைவுகளை<BR/>எப்படித்தொலைக்க இயலும்....?? :)))<BR/><BR/>மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்....நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-20808182273643002412008-06-18T03:05:00.000+05:302008-06-18T03:05:00.000+05:30\\நீ இல்லாதபொழுதுகளும்நன்றாகத்தான்இருக்கின்றனஇப்போ...\\நீ இல்லாத<BR/>பொழுதுகளும்<BR/>நன்றாகத்தான்<BR/>இருக்கின்றன<BR/>இப்போதுதான்<BR/>உன்னைபற்றி<BR/>அதிகம் நினைக்கிறேன்\\<BR/><BR/><BR/>அப்படியாவது நினைச்சா சரிதான்னு போய்ட்டாங்க போல:))<BR/> பாவம் அந்த பொண்ணு:((Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-54514318702240136502008-06-18T02:59:00.000+05:302008-06-18T02:59:00.000+05:30\\தொலைக்க நினைத்தாலும்என்னுடனேஒட்டிகொண்டிருக்கிறனஉ...\\தொலைக்க நினைத்தாலும்<BR/>என்னுடனே<BR/>ஒட்டிகொண்டிருக்கிறன<BR/>உன் நினைவுகள்<BR/>ஈரமான<BR/>கடற்கரை மணலைப்போலே\\<BR/><BR/>கடற்கரை மணல்.....நல்ல ஒரு உதாரணம், பாராட்டுக்கள்!!<BR/><BR/>கால்ல மண் ஒட்டிக்கிட்டா......துடைச்சு விட்டுக்கலாம்,<BR/>கழுவிக்கலாம்,<BR/>சுத்தம் பண்ணிக்கலாம்.........<BR/><BR/>ஆனால் பசக்கென்று ஒட்டிக்கொண்ட நினைவுகளை????Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-90650586160833106632008-06-18T02:58:00.000+05:302008-06-18T02:58:00.000+05:30\நிறைய நேரம் கிடைக்கிறதுஇப்போதெல்லாம்நம் நினைவுகளை...\நிறைய நேரம் கிடைக்கிறது<BR/>இப்போதெல்லாம்<BR/>நம் நினைவுகளை<BR/>அசை போடுவதற்கு<BR/>ஊடல் வாழ்க !\\<BR/><BR/><BR/>அது சரி......கூட இருக்கிறப்போ சண்டை போட்டுட்டு,<BR/>இல்லாதபோ நினைவுகளை அசை போட்டா என்ன....பசை போட்டா என்ன??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-11796268156172529412008-06-18T02:57:00.000+05:302008-06-18T02:57:00.000+05:30\\ஏன் என்னிடம் பொய்சொன்னாய் எனக் கேட்டுசண்டை போடுக...\\ஏன் என்னிடம் பொய்<BR/>சொன்னாய் எனக் கேட்டு<BR/>சண்டை போடுகிறாய்<BR/>நீ அழகாய் இருப்பதாய்<BR/>கூடத்தான் சொன்னேன்<BR/>அப்போது மட்டும்<BR/>ரசித்தாயே !\<BR/><BR/><BR/>அய்யோ பாவம் கஷ்டபட்டு ஒரு பொய் சொல்றாரே......ரசிக்கிற மாதிரி நடிப்போம்னு அவங்க நடிச்சிருப்பாங்க,<BR/><BR/>அது புரியல உங்களுக்கு:))<BR/><BR/>உங்களுக்கு பொய் சொல்ல தெரிஞ்சா மாதிரி.....அவங்களுக்கும் நடிக்க தெரிஞ்சிருக்காதா??????Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-77454402945339129182008-06-18T02:55:00.000+05:302008-06-18T02:55:00.000+05:30\\இனி உன்னிடம்பேசப்போவதில்லைஎனகூறிவிட்டு நீ மட்டும...\\இனி உன்னிடம்<BR/>பேசப்போவதில்லை<BR/>என<BR/>கூறிவிட்டு நீ மட்டும்<BR/>சென்றுவிட்டால் எப்படி<BR/>கூடவே உன் நினைவுகளையும்<BR/>கூட்டிக்கொண்டு போய்விடு<BR/>அவைகளின் அழிச்சாட்டியம்<BR/>தாங்கமுடியவில்லை !\<BR/><BR/><BR/>எக்ஸ்ட்ரா டிக்கட் போட்டு உங்க நினைப்பை வேற கூட்டிட்டு போவாங்களா.....வேற வேலை இல்லையா அவங்களுக்கு, பாவம் நிம்மதியா போட்டும்னு விட மாட்டீங்க போலிருக்குதே:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-87651964762653325112008-06-18T02:54:00.000+05:302008-06-18T02:54:00.000+05:30\\பேசிக்கொண்டாவதுஇருந்திருக்கலாம்பேசிக்கொடுத்ததொல்...\\பேசிக்கொண்டாவது<BR/>இருந்திருக்கலாம்<BR/>பேசிக்கொடுத்த<BR/>தொல்லையைவிட<BR/>உன் நினைவுகளின்<BR/>தொல்லை<BR/>அதிகமாக<BR/>இருக்கிறது.\\<BR/><BR/><BR/>பேசி தொல்லை கொடுத்தாங்களா??<BR/><BR/>அவங்க பேசுறதை நீங்க ரசிக்காம, தொல்லைன்னு மனசுல நினைச்சதால தான் தொலைஞ்சு போய்ட்டாங்க போலிருக்கு:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1330084016795985552008-06-18T02:53:00.000+05:302008-06-18T02:53:00.000+05:30\\நான் தாடி வைத்தால்சகிக்காது என நீதானேகூறியிருக்க...\\நான் தாடி வைத்தால்<BR/>சகிக்காது என நீதானே<BR/>கூறியிருக்கிறாய்<BR/>அதற்காகவாவது<BR/>என்னிடம் பேசிவிடேண்டி !\\<BR/><BR/><BR/>அச்சோ தாடி வளரும் அளவுக்கு சோகமா??<BR/>அய்யோ பாவம்:((Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-42125662281181320742008-06-18T02:52:00.000+05:302008-06-18T02:52:00.000+05:30\\உன்னை காதலித்ததற்குபேசாமல் ஒரு கழுதையைகாதலித்திர...\\உன்னை காதலித்ததற்கு<BR/>பேசாமல் ஒரு கழுதையை<BR/>காதலித்திருக்கலாம் என<BR/>கூறுகிறாய்<BR/>நானும் உன் நினைவுகளை<BR/>சுமந்துகொண்டிருக்கும்<BR/>கழுதைதான் !\\<BR/><BR/><BR/>சங்க தமிழில் கழுதை என்றால் அழகு என்று அர்த்தமாம்:))<BR/><BR/>அப்போ நீங்க கழுதையா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-77021249586883906382008-06-18T02:51:00.000+05:302008-06-18T02:51:00.000+05:30\\நீ ஓடிப்போகலாமாஎனக்கேட்டதும் நான்தயாராவதற்குள்என...\\நீ ஓடிப்போகலாமா<BR/>எனக்கேட்டதும் நான்<BR/>தயாராவதற்குள்<BR/>என்னைவிட்டு விட்டு<BR/>ஓடிப்போனால் எப்படி ?\\<BR/><BR/><BR/>'லேச்சு போதாமா' ன்னு கேட்டுட்டு யாரும் நைஸா எஸ் ஆகிடாங்களோ??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-68374802967493683532007-05-08T23:06:00.000+05:302007-05-08T23:06:00.000+05:30அழகிய காதல் கவிதைஇல்லை இல்லைகாதல் கதை"தொலைக்க நினை...அழகிய காதல் கவிதை<BR/>இல்லை இல்லை<BR/>காதல் கதை<BR/><BR/><BR/>"தொலைக்க நினைத்தாலும்<BR/>என்னுடனே<BR/>ஒட்டிகொண்டிருக்கிறன<BR/>உன் நினைவுகள்<BR/>ஈரமான<BR/>கடற்கரை மணலைப்போலே"<BR/><BR/>காதல் நினைவுகள்<BR/>தொலைத்திடத்தான் முடியுமா?suryahttps://www.blogger.com/profile/07598325788986026843noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-56513784328872264412007-02-05T17:39:00.000+05:302007-02-05T17:39:00.000+05:30//sooryakumar said...
அட நல்லாயிருகே..
உங்களால் ம...//sooryakumar said... <br />அட நல்லாயிருகே..<br />உங்களால் முடிகிறது..<br />உணர்வுகளைத் தேடவும்...படைக்கவும்.<br />சின்ன..சின்ன வரிகளால்..எப்படி<br />வசீகரிக்க முடிகிறது<br />சொல்லித்தாருங்கள் காதலில் கரைந்து எங்கோ தொலைந்து தொலைக்கிறேன் //<br /><br />வாங்க சூர்யகுமார் :))<br /> உணர்வுகளில் கரைந்ததற்கும் தொலைந்த உணர்களை சொன்னதற்கும் மிக்க நன்றி !! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-19885068387463100392007-02-04T08:21:00.000+05:302007-02-04T08:21:00.000+05:30அட நல்லாயிருகே..
உங்களால் முடிகிறது..
உணர்வுகளைத் ...அட நல்லாயிருகே..<br />உங்களால் முடிகிறது..<br />உணர்வுகளைத் தேடவும்...படைக்கவும்.<br />சின்ன..சின்ன வரிகளால்..எப்படி<br />வசீகரிக்க முடிகிறது<br />சொல்லித்தாருங்கள் காதலில் கரைந்து எங்கோ தொலைந்து தொலைக்கிறேன்sooryakumarhttps://www.blogger.com/profile/04769499441034758683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76957851951728226012007-01-23T15:33:00.000+05:302007-01-23T15:33:00.000+05:30//Deekshanya said...
//தொலைக்க நினைத்தாலும்
என்னு...//Deekshanya said... <br />//தொலைக்க நினைத்தாலும்<br />என்னுடனே<br />ஒட்டிகொண்டிருக்கிறன<br />உன் நினைவுகள்<br />ஈரமான<br />கடற்கரை மணலைப்போலே//<br /><br />நல்ல comparison - கடற்கரை மணல்,நினைவுகள்....<br /><br />keep writing... //<br /><br />வாருங்கள் தீக்ஷண்யா :))<br /> உங்களின் ஊக்கம் என்னை மேன்மேலும் மெருகுபடுத்துகின்றது. <br /><br />//Hats off! //<br /><br />மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com