tag:blogger.com,1999:blog-18226248.post845548777851825052..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: உன்னிடம் மயங்குகிறேன்...நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger105125tag:blogger.com,1999:blog-18226248.post-1479454387754925512011-05-01T16:04:22.267+05:302011-05-01T16:04:22.267+05:30புதிய காதலர்களுக்கு வழிகாட்டி தங்கள் கவிதைகள்
எப்...புதிய காதலர்களுக்கு வழிகாட்டி தங்கள் கவிதைகள் <br />எப்படி எல்லாம் காதலிக்கலாம் என கற்று கொடுத்து விட்டீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-65647552824809112662011-04-25T10:40:14.966+05:302011-04-25T10:40:14.966+05:30anaithum alagu rasithukonde erukalam ungal kavitha...anaithum alagu rasithukonde erukalam ungal kavithayaiselvihttps://www.blogger.com/profile/04704223905399699968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-39431891177568909452011-04-25T10:37:06.710+05:302011-04-25T10:37:06.710+05:30anaithum alagu. rasithukonde erukalam ovoru variya...anaithum alagu. rasithukonde erukalam ovoru variyaumselvihttps://www.blogger.com/profile/04704223905399699968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-47660410494229058012011-03-03T10:36:22.835+05:302011-03-03T10:36:22.835+05:30etthanai murai than avanai thittinalum avan en uth...etthanai murai than avanai thittinalum avan en uthadukkalai kayappadutha marappathillaideeparajahttp://kmrajadeepa8noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76049829166467118012010-04-10T17:19:29.456+05:302010-04-10T17:19:29.456+05:30அற்புதமான கவிதைகள் ..... காதல் உலகத்திருக்குள் இத...அற்புதமான கவிதைகள் ..... காதல் உலகத்திருக்குள் இதயத்தை மூழ்கடித்து திளைக்க விடுகிறது....... <br /><br />வாழ்த்துக்கள் நவீன் பிரகாஷ்!!!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-8443412822340009072009-12-27T01:24:09.872+05:302009-12-27T01:24:09.872+05:30கவிதையை படிக்கிறதா, படத்தை பார்க்கிறதா என்றே தெரிய...கவிதையை படிக்கிறதா, படத்தை பார்க்கிறதா என்றே தெரியவில்லை...<br />எந்த கவிதைகளை பற்றி பேசுவது என்றும் தெரியவில்லை...<br />இதனை நாளாக இந்த வலை தளத்தினை காண முடியாமல் போனதை நினைத்து வருந்து கிறது மனது....<br />உங்களின் எழுத்து பயணம் தொடர என் வாழ்த்துக்கள்..கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-25630848532048967152009-11-09T13:16:58.470+05:302009-11-09T13:16:58.470+05:30அருமையான வரிகள்அருமையான வரிகள்Anonymoushttps://www.blogger.com/profile/04080053551899569152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-25411443206471513162009-04-05T10:53:00.000+05:302009-04-05T10:53:00.000+05:30// venkatx5 said... /* சரிடி செல்லம்... "...// venkatx5 said...<BR/><BR/> /*<BR/> சரிடி செல்லம்...<BR/> "ஏன் இந்த மூக்கு உனக்கு<BR/> இப்படி சிவந்திருக்கு...?"<BR/> இப்பொழுது கன்னங்களும்<BR/> சிவக்க ஆரம்பிக்கின்றன....<BR/> */<BR/><BR/> சூப்பர்.. சூப்பர்..//<BR/><BR/>வாருங்கள் வெங்கட்..:))))<BR/><BR/>சூப்பரான வருகைக்கும் மிக்க நன்றி ! :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-58441528731212242442009-04-05T10:52:00.000+05:302009-04-05T10:52:00.000+05:30// vinu said... hai naveen after a long time ag...// vinu said...<BR/><BR/> hai naveen after a long time again i am back. i always enjoy your play me too will join wit u soon//<BR/><BR/>வாருங்கள் வினு...:)))<BR/>எப்படி இருக்கிறீர்கள்..?? வருக வருக... சீக்கிரம் வந்து எழுதுங்கள் வினு..!! மிக்க நன்றி ஞாபகமாய் வந்தமைக்கு...:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-43177125785438555092009-04-05T10:51:00.000+05:302009-04-05T10:51:00.000+05:30//Ravishna said... ரூம் போட்டு யோசிபின்களோ???? ...//Ravishna said...<BR/><BR/> ரூம் போட்டு யோசிபின்களோ????<BR/><BR/><BR/> நட்புடன்,<BR/> ரவிஷ்னா//<BR/><BR/>வாருங்கள் ரவிஷ்னா..:)))<BR/><BR/>அதெல்லாம் இல்லீங்க... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-26702485799450289272009-04-05T10:50:00.000+05:302009-04-05T10:50:00.000+05:30// Namakkal Shibi said... எப்போ கவிதை வருது?//எ...// Namakkal Shibi said...<BR/><BR/> எப்போ கவிதை வருது?//<BR/><BR/>எனக்கு எப்படி தெரியும் சிபி..? அதைய அந்த கவிதைகிட்டே தான் கேட்கணும்..!! :)))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-67885550264210577272009-04-05T10:49:00.000+05:302009-04-05T10:49:00.000+05:30//அன்புமணி said... ஆதலினால்... உன்னிடம் மயங்குக...//அன்புமணி said...<BR/><BR/> ஆதலினால்... உன்னிடம் மயங்குகிறேன்... தப்பே இல்லை. மயங்குவதில்...!//<BR/><BR/>வாருங்கள் அன்புமணி...:))<BR/><BR/>மயங்கத்துடனே கூட அழகான தருகையை பதிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது... நன்றி !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-11426806242567743132009-04-05T10:48:00.001+05:302009-04-05T10:48:00.001+05:30// Divya said... \\Blogger நவீன் ப்ரகாஷ் said.....// Divya said...<BR/><BR/> \\Blogger நவீன் ப்ரகாஷ் said...<BR/><BR/> // Divya said...<BR/><BR/> இவ்வாண்டில் உங்கள் கவி பயணம் மேலும் பல எழுச்சிகளை காணட்டும்,<BR/> எங்கள் கண்களுக்கு உங்கள் கவிகள் விருந்து படைக்கட்டும், வாழ்த்துக்கள்!!! //<BR/><BR/> இப்படியெல்லாம் சொல்லி ஆனந்த கண்ணீர் வரவைக்கிறயே திவ்யா...:)))<BR/><BR/> வாழ்த்தான உரைகளுக்கும்... திகட்டாத பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி திவ்யா... !! \\<BR/><BR/><BR/> achoooo ithukellam alugualama??<BR/> kannu thudaichukonga:))//<BR/><BR/>கர்ச்சீஃப் ப்ளீஸ்... ;))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-56758175382400010442009-04-05T10:48:00.000+05:302009-04-05T10:48:00.000+05:30// Divya said... \\Blogger நவீன் ப்ரகாஷ் said.....// Divya said...<BR/><BR/> \\Blogger நவீன் ப்ரகாஷ் said...<BR/><BR/> // Divya said...<BR/><BR/> மாதம் ஒருமுறை தான் கவிதை எழுத வேண்டும் என்று ஏதும் சபதம் எடுத்திருக்கிறீங்களா நவீன்??<BR/> இந்த வருடமாவது..........மாதம் இருமுறையேனும் கவிதை எழுதுங்க:))//<BR/><BR/> ம்ம்ம்... அப்படியா..? எழுதலாம்தான்... ஆனா Inspiration கிடைக்கறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு திவ்யா.. என்ன பண்ண நான்..?? :)))))\\<BR/><BR/><BR/> Inspiration kedaikirathu kashtama irukka??<BR/><BR/> ungaluku 'kavithai' elutha INSPIRATION ethunnu soneenganna...........help panna rasigargal nanga ready,<BR/><BR/> engalku theyvai unga KAVITHAI:))<BR/><BR/> So koocha padama solunga kavignarey.......any help???//<BR/><BR/>அட அப்படியா திவ்யா..?? :))) உங்கிட்டவே கேட்டுடறேன் இனிமே.. சரியா..? ரெடியா இரு..!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-80869039076465236812009-04-05T10:45:00.000+05:302009-04-05T10:45:00.000+05:30// viji said... அருமையான அழக்கான வரிகள். வரிகளி...// viji said...<BR/><BR/> அருமையான அழக்கான வரிகள். வரிகளின் ஊடே அழகிய புகைப்படங்கள். நன்றி நன்றி.<BR/><BR/> அவசியம் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் நன்றி. தங்கள் பதிவை எளிதாக சேர்க்க கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.<BR/><BR/> http://www.newspaanai.com/easylink.php//<BR/><BR/>வாருங்கள் விஜி...:))<BR/><BR/>வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி..!! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76986710441478341532009-04-05T10:44:00.000+05:302009-04-05T10:44:00.000+05:30// Namakkal Shibi said... எழுதத் துடிக்குது மனச...// Namakkal Shibi said...<BR/><BR/> எழுதத் துடிக்குது மனசு!<BR/><BR/> எதிர் கவுஜ ஒன்றை<BR/> எழுதத் துடிக்குது மனசு!//<BR/><BR/>வாங்க சிபி...<BR/><BR/>துடிக்குதா..? என்ன ஏதோ சினிமா டைட்டில் மாதிரி தெரியுது..?? ;))))<BR/>வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி சிபி..!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-79629306159217776962009-04-05T10:43:00.000+05:302009-04-05T10:43:00.000+05:30//ஆதவா said... ////உன்னைப் பிடிக்கவே இல்லை ப...//ஆதவா said...<BR/><BR/> ////உன்னைப் பிடிக்கவே<BR/> இல்லை போடா என<BR/> சொல்கிறாய் என்னை<BR/> இறுக்கிப் பிடித்துக்கொண்டே...////<BR/><BR/> காதல் முரண்.. அழகு கவிதை...நவீன். //<BR/><BR/>வாருங்கள் ஆதவா.. :))<BR/>மிக விரிவான விமர்சனத்திற்கு மிக்க நன்றி..!! :)))<BR/><BR/><BR/><BR/> // எப்போது சண்டையிட்டாலும்<BR/> அழகாகத்தான் இருக்கிறாய்...<BR/> ஆனால் நீ எனக்குத்தான் என<BR/> சொல்லி சண்டையிடும் போது<BR/> மேலும் மேலும் அழகாக<BR/> இருக்கிறாய் செல்ல குரங்கே...<BR/><BR/> இறுதியில் குரங்கே என்று அழகுமுரணாக முடித்துவிட்டீர்களே! :D அவளின் வெறுப்பு கூட ரசிக்கத்தக்கவாக இருக்கும் இல்லையா? //<BR/><BR/>ஆம்... காதலில் எதையும் ரசிக்காமல் இருக்க முடியாது அல்லவா..?? :))))<BR/><BR/> //நம்மைப் பற்றி அவுக<BR/> பேசறாக இவுக பேசறாக<BR/> என நீ கோபமாக<BR/> சொல்லும்போது<BR/> எனக்கு கோபம் வராமல்<BR/> சிரிப்புதான் வருகிறது...<BR/> சரிடி செல்லம்...<BR/> "ஏன் இந்த மூக்கு உனக்கு<BR/> இப்படி சிவந்திருக்கு...?"<BR/> இப்பொழுது கன்னங்களும்<BR/> சிவக்க ஆரம்பிக்கின்றன....<BR/><BR/> யார் கன்னங்கள்???<BR/><BR/> கிண்டல்களும் சீண்டல்களும் காதலின் இரு கண்கள் //<BR/><BR/>வேறு யார் கன்னங்கள்..?? ;))))<BR/><BR/><BR/> // எப்பொழுது கவிதை<BR/> எழுத போகிறாய்<BR/> என நீ ஒவ்வொரு முறையும்<BR/> கேட்கும் போதுதான்<BR/> உணர்கிறேன் கவிதையை<BR/> எழுதவேண்டும்<BR/> பேசவிடக்கூடாது என...<BR/><BR/> ஆமாம் ஆமாம்... சரிதான் நீங்கள் சொல்வது.. //<BR/><BR/>நீங்கள் ஒரு காதலர் என்பதை நிரூபித்துவிட்டீட்கள்...!! :))))<BR/><BR/><BR/><BR/> // "ஏங்க" என கூப்பிடும்போதும்<BR/> "ஏண்டா" என அழைக்கும்போதும்<BR/> "கோபமா" என கேட்கும்போதும்<BR/> "ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்<BR/> "என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்<BR/> " வேணாண்டா " என திணறும்போதும்<BR/> உன்னிடம் மீண்டும் மீண்டும்<BR/> மயங்குகிறேன்...<BR/><BR/> காதல் மயக்கம்னு சொல்லுவாங்களே... அது இதுதானா... ஆஹா நவீன்... அழகான காதல் கவிதைகளை இப்படி அடுக்கியிருக்கீங்களே!! பாராட்டுக்கள்.. படங்களும் சூப்பர்.... வாழ்த்துக்கள்.. மேன் மேலும் எழுதுங்கள்/// <BR/><BR/>வருகையும் விரிவான தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது ஆதவா... !! நன்றி நன்றி...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-58174676398293008122009-04-05T10:38:00.000+05:302009-04-05T10:38:00.000+05:30// Shankar said... \\ எனக்கு ஒரு சந்தேகம் செல்ல...// Shankar said...<BR/><BR/> \\ எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்<BR/> உன்னை விதம் விதமாக<BR/> கொஞ்சவேண்டும் என்றுதானே<BR/> என்னிடம் விதவிதமான<BR/> காரணங்களோடு<BR/> சண்டையிடுகிறாய்..? \\<BR/><BR/> அட அட.. என்னென்று சொல்ல..<BR/> உங்கள் கவிதை என்றுமே இளமையை குத்தகை எடுத்து கொள்கிறது நவீன். பேனாவில் மைக்கு பதில் இளமை ஊற்றி எழுதுவீர்கள் என்றே தோன்றுகிறது நண்பரே!!<BR/><BR/> - S H A N K ii//<BR/><BR/>வாங்க ஷங்கி;..:)))<BR/><BR/>எப்படி இருக்கிறீர்கள்..?? பேனாவில் அல்ல... ஒவ்வொரு ஜீன்களிலுமே இளமைதான்..;)))))<BR/><BR/>மிக அழகான தருகைக்கு மிக்க நன்றி ஷங்கி...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-71946004925160860422009-04-05T10:37:00.000+05:302009-04-05T10:37:00.000+05:30// reena said... காதலிக்க தெரியாதவர்கள் கூட காத...// reena said...<BR/><BR/> காதலிக்க தெரியாதவர்கள் கூட காதலிப்பார்கள் உங்கள் கவிதைகளை... அதாவது<BR/> .<BR/> .<BR/> .<BR/> .<BR/> .<BR/> .<BR/> நல்ல பசங்கள கூட கெட்டுப்போவாங்கனு சொல்ல வரேன்:-P :-P lol....//<BR/><BR/>வாருங்கள் ரீனா..:)))<BR/><BR/>அப்படியா சொல்கிறீர்கள்..?? :)))<BR/>நல்ல பசங்கன்னு யாருமே காதலிக்க மாட்டாங்களா என்ன.?? !! :))))காதலிக்காதவங்க நல்ல பசங்களே இல்லை...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-9215157764835627042009-04-05T10:34:00.000+05:302009-04-05T10:34:00.000+05:30//ஸாவரியா said... எல்லா கவிதையிலும் காதல் ரசம் ...//ஸாவரியா said...<BR/><BR/> எல்லா கவிதையிலும் காதல் ரசம் சொட்டுது...இருந்தாலும் எனக்கு ரொம்பப் பிடித்தக் கவிதை இது தான்....படிக்க படிக்க இனிக்குது..தேன் போல<BR/><BR/>வாருங்கள் அன்பு ஸ்நேகிதி ஸாவரியா..:)))<BR/><BR/>தேன் போல இனிப்பது தங்களின் இனிப்பான வருகையும் தான் தெரியுமா..? :)))<BR/><BR/> //உன்னைப் பிடிக்கவே<BR/> இல்லை போடா என<BR/> சொல்கிறாய் என்னை<BR/> இறுக்கிப் பிடித்துக்கொண்டே...//<BR/><BR/> எங்க தான் பிடிப்பீங்களோ இத்தனை அழகு படங்கள...ரொம்ப நல்லா இருக்கு...:)))<BR/><BR/><BR/> அன்பு சினேகிதி<BR/> ஸாவரியா//<BR/><BR/>மிக்க மகிழ்ச்சி... அழகான வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது கவிஞரே..!! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-63183756692920830702009-04-05T10:32:00.000+05:302009-04-05T10:32:00.000+05:30// இனியவள் புனிதா said... எல்லா வரிகளும் அருமை ...// இனியவள் புனிதா said...<BR/><BR/> எல்லா வரிகளும் அருமை நவீன் :-)//<BR/><BR/>வாருங்கள் புனிதா..:)))<BR/><BR/>எப்படி இருக்கிறீர்கள்..?? வரிவரியாக ரசித்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது கவிஞரே...!!!! மிக்க நன்றி...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-60704915823857117982009-04-05T10:31:00.000+05:302009-04-05T10:31:00.000+05:30//Ravishna said... கொஞ்சலின் வேகத்தில் அனல் பறக...//Ravishna said...<BR/><BR/> கொஞ்சலின் வேகத்தில் அனல் பறக்கிறது.....<BR/> அருமை அற்புதம்...... நன்றிகள் பல......<BR/><BR/><BR/> --ரவிஷ்னா//<BR/><BR/>வாருங்கள் ரவிஷ்னா..:)))<BR/><BR/> எப்படி இருக்கிறீர்கள்..? அனல் பறக்கிறதா என்ன..? குளுமையாக இருக்கும் என்றுதானே எழுதினேன்..?? ;)))))<BR/><BR/>அழகான வருகையும் தருகையும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-6984486849736735182009-04-05T10:30:00.000+05:302009-04-05T10:30:00.000+05:30// Saravana Kumar MSK said... //நான் கெஞ்ச கெஞ்...// Saravana Kumar MSK said...<BR/><BR/> //நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு<BR/> அதன் மதிப்பு தெரியவில்லை..<BR/> இனி உன்னைக் கெஞ்சப்போவதில்லை..<BR/> தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..<BR/> அப்போது தெரியும் பார்..//<BR/><BR/> பின்னீட்டீங்க போங்க..//<BR/><BR/>:)))) மிக்க நன்றி ! தவறாத வருகைக்கும் அசத்தலான தருகைக்கும் மிக்க நன்றி சரவணன்..!! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-82900212437963807102009-04-05T10:29:00.001+05:302009-04-05T10:29:00.001+05:30//Saravana Kumar MSK said... //எப்பொழுது கவிதை ...//Saravana Kumar MSK said...<BR/><BR/> //எப்பொழுது கவிதை<BR/> எழுத போகிறாய்<BR/> என நீ ஒவ்வொரு முறையும்<BR/> கேட்கும் போதுதான்<BR/> உணர்கிறேன் கவிதையை<BR/> எழுதவேண்டும்<BR/> பேசவிடக்கூடாது என..//<BR/><BR/> மிக மிக மிக அழகு..//<BR/><BR/>அழகு.. கவிஞரின் வருகையும்தான்...!! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-72982902000085849742009-04-05T10:29:00.000+05:302009-04-05T10:29:00.000+05:30// Saravana Kumar MSK said... அட்டகாசம் நவீன் வ...// Saravana Kumar MSK said...<BR/><BR/> அட்டகாசம் நவீன் வழக்கம் போல்.. செம செம..//<BR/><BR/>வாங்க சரவணகுமார்...:)))<BR/><BR/>அதென்னாங் செம செம..?? :))))<BR/>இதுவும் அழகாக இருக்கிறது :)))நன்றி..!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com