tag:blogger.com,1999:blog-18226248.post920632208801240268..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger148125tag:blogger.com,1999:blog-18226248.post-63049216352504939732012-12-27T10:12:14.224+05:302012-12-27T10:12:14.224+05:30ayyo sir kavithai chanceah ila inaiku epti thunga ...ayyo sir kavithai chanceah ila inaiku epti thunga poranu thrilaaaaaaaaaaa<br />marimuthu c shttp://www.travelwithconfident.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-48975464616031708112009-12-05T13:43:21.198+05:302009-12-05T13:43:21.198+05:30எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்...எப்பப்பாத்தாலும்<br />உனக்கு அதே நினைப்புதானா<br />எனக் கேட்கிறாய்...<br />அப்படியெல்லாம்<br />இல்லை செல்லம்<br />அப்போ அப்போ<br />உன் நெனப்பும் வரும்<br />எனச்சொன்னால்<br />ஏண்டி என்னை<br />முறைக்கிறாய்..?<br /><br />appo appo avanga ninaipum vara koodathunu muraikirangalo ennavo???Anonymoushttps://www.blogger.com/profile/16690673257789476549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-20296020931640509482009-12-05T13:36:52.212+05:302009-12-05T13:36:52.212+05:30எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்...எப்பப்பாத்தாலும்<br />உனக்கு அதே நினைப்புதானா<br />எனக் கேட்கிறாய்...<br />அப்படியெல்லாம்<br />இல்லை செல்லம்<br />அப்போ அப்போ<br />உன் நெனப்பும் வரும்<br />எனச்சொன்னால்<br />ஏண்டி என்னை<br />முறைக்கிறாய்..?<br /><br />unmaya sonna muraika arambikaranga ba ippelam!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-46724353557308637262008-12-30T09:09:00.000+05:302008-12-30T09:09:00.000+05:30// Anonymous said... வணக்கம் நவீன். வெட்கங்க...// Anonymous said...<BR/><BR/> வணக்கம் நவீன்.<BR/><BR/> வெட்கங்களை<BR/> மருதாணி வாசங்களுடன்<BR/> வெட்கப்படவைத்த ______ நவீனுக்கு பாராட்டு......<BR/><BR/> வெட்கங்ளூடன்<BR/> பாஸ்கரன்..... //<BR/><BR/>வாங்க பாஸ்கரன் வாங்க... :)))<BR/><BR/> அடடடா... இவ்வளவு வெட்கப்பட்டுடீங்களே... !!! :))))<BR/>மிகுந்த மகிழ்ச்சி தங்கள் வருகையும் வெட்கங்களூடேயான தருகையும்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-3431770519509713522008-12-30T09:08:00.000+05:302008-12-30T09:08:00.000+05:30// பட்டிக்காட்டான் said... மருதாணி வைக்காமலே செ...// பட்டிக்காட்டான் said...<BR/><BR/> மருதாணி வைக்காமலே செவந்திடும் போல... ரொம்ப நல்லா இருக்கு!//<BR/><BR/>வாங்க பட்டிக்காட்டான்... :))<BR/> மிக்க நன்றி வருகைக்கும் செவப்பான தருகைக்கும்... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-49045299486783622592008-12-30T09:06:00.000+05:302008-12-30T09:06:00.000+05:30//Divya said... oru pathivirkum aduththa pathiv...//Divya said...<BR/><BR/> oru pathivirkum aduththa pathivirkum neenda idaiveli vida koodathu sir..........seekiram aduththa kavithai release panunga :))) //<BR/><BR/>வாங்க திவ்யா... :))<BR/> ஏதோ பெரியவங்க நீங்க சொன்ன கேட்டுக்கறோம்...:)))) பதிவு போட்டாச்சுங்க... போதுமா...?? :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-70794440902589044192008-12-30T09:04:00.000+05:302008-12-30T09:04:00.000+05:30// gayathri said... ennga sir neenga pathivu po...// gayathri said...<BR/><BR/> ennga sir neenga pathivu pottu 1 month 7 dys akuthu .<BR/><BR/> enna kaila vacha maruthani innuma sevakkama iruku .//<BR/><BR/>வாங்க காயத்ரி...:))<BR/><BR/> கொஞ்ச வேலைப்பளு அதிகமானதாலதாங்க... இதோ அடுத்த பதிவு போட்டுடேன் பாடிச்சுபாருங்க ப்ளீஸ்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-7013584734836862402008-12-30T09:02:00.000+05:302008-12-30T09:02:00.000+05:30//அத்திரி said... //கல்யாணம் ஆனபின்பு நான் ச...//அத்திரி said...<BR/><BR/> //கல்யாணம் ஆனபின்பு நான்<BR/> சேலை மட்டும் தான்<BR/> கட்டிக்கொள்ள வேண்டுமா<BR/> என் ஏண்டி கேட்கிறாய்...<BR/> தேவையில்லை...<BR/> என்னையும்<BR/> கட்டிக்கொள்ளலாம்..//<BR/><BR/> எங்கியோ போய்ட்டீங்ங்ங்ங்ங்ங்ங்க........... //<BR/><BR/>வாருங்கள் அத்திரி...:)))<BR/> எங்கயோ இல்லீங்க.... இங்கதானே இருக்கேன்...;))))))<BR/>மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-70173224582746543452008-12-30T09:00:00.000+05:302008-12-30T09:00:00.000+05:30//மஹாராஜா said... உங்கள் கவிதையில் அதிகம் சில்ம...//மஹாராஜா said...<BR/><BR/> உங்கள் கவிதையில் அதிகம் சில்மிஷங்களும் , வெட்கங்களும் ரொம்பவும் அதிகமாகவே இருக்கிறது... அது தான் எனக்கு புடித்து இருக்கிறது... சாரி ... உங்க கவிதையை படிக்கும் போது என்னை அறியாமலே கற்பனை உலகத்துக்கு சென்று விடுகிறேன். என்னையும் அறியாமல்..<BR/><BR/> வாழ்த்துக்கள்.. கவிஜரே...<BR/> தொடரட்டும் உங்கள் கவிதை ஜாலம். //<BR/><BR/>ரொம்பவே அதிகமாக இருக்கின்றதா..?? :)))) கற்பனைகள் ஓரளவிற்கு சுகமானதுதானே மஹாராஜா..?? :))) மிக்க நன்றி ராஜா... மிக அழகான வருகைக்கும் மிக மிக அழகான தருகைக்கும்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-68998588584432587932008-12-30T08:58:00.000+05:302008-12-30T08:58:00.000+05:30// மஹாராஜா said... இதை படிக்கும் ஒவ்வொருவருக்கு...// மஹாராஜா said...<BR/><BR/> இதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக அவர்கள் முகம் சிவக்கும்,...<BR/> அது நிச்சயம் //<BR/><BR/>மிக்க நன்றி மஹாராஜா... இதைவிட வேறென்ன வேண்டும் ஒரு கவிஞனுக்கு..? !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76399720450712772762008-12-30T08:56:00.001+05:302008-12-30T08:56:00.001+05:30//மஹாராஜா said... //இனி நான் இருக்கும் போது ...//மஹாராஜா said...<BR/><BR/> //இனி நான் இருக்கும் போது<BR/> மருதாணியே வைத்துக்கொள்ள<BR/> மாட்டேன் என்கிறாய்...<BR/> அப்போ என்னையாவது<BR/> வைத்துக்கொள்ளேன்...<BR/> மருதாணியை விட<BR/> இன்னும் அழகாக<BR/> சிவக்க வைப்பேன்<BR/> உன்னை...<BR/> பார்க்கிறாயா..??////<BR/><BR/><BR/> Amazing... Excellent... Super pa.. //<BR/><BR/>நன்றி நன்றி நன்றி... :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-40771466715147094892008-12-30T08:56:00.000+05:302008-12-30T08:56:00.000+05:30//மஹாராஜா said... //உங்க கவிதைகளை படிக்கும் கொஞ...//மஹாராஜா said...<BR/><BR/> //உங்க கவிதைகளை படிக்கும் கொஞ்சம் வயித்தெரிச்சலாவும் பொறாமையாவும் இருக்கு..//<BR/><BR/> ரிப்பீட்டே ........ எனக்கும் அதே தான். //<BR/><BR/>ஆஹா இப்படி கூட்டணியோடதான் இருக்கீங்களா..?? :))) ஏங்க இப்படி... நானும் உங்க கோஷ்டிதான்... ;)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-24792381898304820022008-12-30T08:55:00.000+05:302008-12-30T08:55:00.000+05:30//மஹாராஜா said... //Blogger Saravana Kumar MSK ...//மஹாராஜா said...<BR/><BR/> //Blogger Saravana Kumar MSK said...<BR/><BR/> வெகுநாட்களாக பதிவு போடாததை மிக கடுமையாய் கண்டிக்கிறேன்..//<BR/><BR/> அதை நான் வழிமொழிகிறேன்.. //<BR/><BR/>வாருங்கள் மஹாராஜா எப்படி இருக்கிறீர்கள்..?? :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74490962137847883852008-12-30T08:54:00.000+05:302008-12-30T08:54:00.000+05:30// சுபானு said... அழகான கவிதைகள் ...//வாருங்கள்...// சுபானு said...<BR/><BR/> அழகான கவிதைகள் ...//<BR/><BR/>வாருங்கள் சுபானு.. :)))<BR/><BR/> மிக்க நன்றி... அழகான் வருகைக்கும் தருகைக்கும்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-82626896478335200182008-12-30T08:53:00.000+05:302008-12-30T08:53:00.000+05:30// loga.. said... உனக்கு நான் மருதாணி போட்டு...// loga.. said...<BR/><BR/> உனக்கு நான் மருதாணி<BR/> போட்டுவிடட்டுமா என<BR/> சாதாரணமாகத்தானே<BR/> கேட்டேன்... உடனே<BR/> மாட்டேன் எனக் கைகளைப்<BR/> பின்னால் கட்டிக்கொண்டால்<BR/> விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?<BR/> கையில் தான் மருதாணி இட<BR/> வேண்டுமா என்ன..?<BR/><BR/><BR/> hayyo..<BR/> enna oru azhana varikal..<BR/> kathalukku konja mattumaala..<BR/> minjavum therikirathe..<BR/> lovely lines..<BR/> romba rasithen ungal varikalai.. //<BR/><BR/>வாருங்கள் லோகா... :)))<BR/> கொஞ்சலும் மிஞ்சலும் காதலுக்கே அழகுதான் அல்லவா லோகா..? மிக்க நன்றி... மிக அழகான ரசனைக்கும் ... துள்ளலான தருகைக்கும்... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-51226577436977515552008-12-30T08:52:00.000+05:302008-12-30T08:52:00.000+05:30// விஜய் said... நவீன் பிகாஷ், உங்கள் கவிதைய...// விஜய் said...<BR/><BR/> நவீன் பிகாஷ்,<BR/> உங்கள் கவிதையை ரசிப்பதா, கவிதை பேசும் படங்களை ரசிப்பதா, குழம்பிப் போயிருக்கேன்.<BR/><BR/> எங்கேயிருந்து பிடிக்கிறீர்கள் இவ்வளவு அழகான புகைப்படங்களை. //<BR/><BR/>வாருங்கள் விஜய்... :)))<BR/><BR/> இரண்டையுமே ரசியுங்கள் விஜய்... :))) எல்லா படங்களையும் வலையில்தான் வளைத்துப்பிடிக்கிறேன்.. !! :))))<BR/><BR/>மிக்க நன்றி விஜய்.. !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-9569818585879734052008-12-30T08:50:00.000+05:302008-12-30T08:50:00.000+05:30//நசரேயன் said... அருமை எல்லாமே அருமை .. மரு...//நசரேயன் said...<BR/><BR/> அருமை எல்லாமே அருமை ..<BR/><BR/> மருதானியிலே இவ்வளவு சமாசாரம் இருக்கா? //<BR/><BR/>வாருங்கள் நசரேயன்... :)))<BR/><BR/> அட இதெல்லாம் கொஞ்சம் கம்மிதாங்க... :))))) மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்...:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-15079963229487162382008-12-30T08:49:00.000+05:302008-12-30T08:49:00.000+05:30// ஸாவரியா said... அச்சச்சோ! என் பின்னுட்டம் கா...// ஸாவரியா said...<BR/><BR/> அச்சச்சோ! என் பின்னுட்டம் காணமே :(((<BR/><BR/> எங்க போச்சு ? :( //<BR/><BR/>அட அப்படியெல்லாம் தொலைஞ்சுடாது... இங்கதான் சுத்திகிட்டு இருக்கு பாருங்க ... ;))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-40405897825496243562008-12-30T08:48:00.000+05:302008-12-30T08:48:00.000+05:30//Ravishna said... I like your imagination Nave...//Ravishna said...<BR/><BR/> I like your imagination Naveen Prakash.<BR/><BR/> --Ravishna //<BR/><BR/>வாங்க ரவிஷனா.. :)))<BR/> மிக்க நன்றி வருகைக்கும் அழகான தருகைக்கும்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-18005360622771952982008-12-30T08:47:00.000+05:302008-12-30T08:47:00.000+05:30//ஸாவரியா said... அடடடடா! ஒரு மருதாணிக் காவி...//ஸாவரியா said...<BR/><BR/> அடடடடா!<BR/> ஒரு மருதாணிக் காவியம் இங்க அரங்கேற்றிட்டு இருக்கா...<BR/> எனக்கும் இப்ப மருதாணி வச்சுக்கணும் போல இருக்கு //<BR/><BR/>வாருங்கள் ஸாவரியா... :)))<BR/> <BR/> காவியம் எல்லாம் ரொம்ப பெரிய வார்த்தைங்க... ஏதோ என்னுடைய சாதாரண கற்பனை வரிகள் தான்... :)))<BR/><BR/> // சரி...இந்த கவிதை...உள்ளங்கையில் வைத்த மருதாணி<BR/> "இனி நான் இருக்கும் போது<BR/> மருதாணியே வைத்துக்கொள்ள<BR/> மாட்டேன் என்கிறாய்...<BR/> அப்போ என்னையாவது<BR/> வைத்துக்கொள்ளேன்...<BR/> மருதாணியை விட<BR/> இன்னும் அழகாக<BR/> சிவக்க வைப்பேன்<BR/> உன்னை...<BR/> பார்க்கிறாயா..??" //<BR/><BR/>அட உள்ளங்கையில் வைத்த மருதாணியா..? ஓஓஓஒ அப்படி அழகா சிவக்குமா..? ;))))<BR/><BR/><BR/> // இது மெல்லிசாய் விரல்களில் வரைந்த மருதாணி<BR/> "உன்னைத் தொடக்கூடாது<BR/> எனத்தானடி சொன்னாய்...?<BR/> அப்புறம் இப்படி<BR/> காற்றை காதுமடல்களில்<BR/> ஊதி கிச்சு கிச்சு<BR/> மூட்டுகிறேன் என<BR/> எப்படிக்<BR/> குற்றப்படுத்தலாம் நீ..?" //<BR/><BR/>:)))) அட அட என்ன அழகா வகைப்படுத்தறீங்க ஸாவரியா..!!!<BR/><BR/> // இந்த கவிதை ஒவ்வொரு விரல்களிலும் கீரிடம் மாதிரி வைத்த மருதாணி<BR/> "இரண்டு கைகளிலும்<BR/> நான் வைத்திருக்கும்<BR/> மருதாணி அழகாக இருக்கிறதாடா<BR/> எனக் கேட்கிறாயே<BR/> செல்லக்குட்டி<BR/> இரண்டு கைகளுக்குள்ளும்<BR/> என்னை வைத்துக்கொண்டால்<BR/> இன்னும் அழகாக இருப்பாய்<BR/> தெரியுமா..?" //<BR/><BR/><BR/> "எப்பப்பாத்தாலும்<BR/> உனக்கு அதே நினைப்புதானா<BR/> எனக் கேட்கிறாய்...<BR/> அப்படியெல்லாம்<BR/> இல்லை செல்லம்<BR/> அப்போ அப்போ<BR/> உன் நெனப்பும் வரும்<BR/> எனச்சொன்னால்<BR/> ஏண்டி என்னை<BR/> முறைக்கிறாய்..?"<BR/><BR/> எல்லாம் கவிதையும் சூப்பர்...படிக்கப் படிக்க மருதாணி வச்சுக்கணும் போல இருக்கே! என்ன பண்ண...ம்ம் அப்போ மீண்டும் ஒரு முறைப் படிக்கிறேன் :)<BR/><BR/>என்னுடைய கவிதைகளை இப்படியெல்லாம் வகைப்படுத்த முடியுமான்னு உங்க விமர்சனம் பார்த்துதான் கத்துகிட்டேன் ஸாவரியா.... நீங்கள் ஒரு விமர்சன டீச்சர் போங்க.... :)))<BR/>மீண்டும் மீண்டும் படியுங்கள்... !!<BR/><BR/>மிக்க நன்றி அழகான வருகைக்கும்...மிக அழகான விமர்சனங்களுக்கும்... !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-60276396683598791522008-12-30T08:41:00.000+05:302008-12-30T08:41:00.000+05:30// தமிழன்-கறுப்பி... said... பல நாட்களுக்கு பிற...// தமிழன்-கறுப்பி... said...<BR/><BR/> பல நாட்களுக்கு பிறகு உங்கள் பக்கத்தில் பின்னுட்டங்களோடு வந்திருப்பதில் திருப்தி... //<BR/><BR/>மிக விரிவான... அழகான... குறும்பான பின்னூட்டங்களால் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள் தமிழன்... மிக்க நன்றி...:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-3751979529876876922008-12-30T08:38:00.001+05:302008-12-30T08:38:00.001+05:30// தமிழன்-கறுப்பி... said... சந்தோசத்தருணங்களை ...// தமிழன்-கறுப்பி... said...<BR/><BR/> சந்தோசத்தருணங்களை மனது மீட்டுப்பார்த்தாலும் விழியோரம்...//<BR/><BR/>என்ன தமிழன் இப்படி முடித்தால் எப்படி..? :((( கவலைகளை கவலைகொள்ள செய்யுங்கள்... :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-63035722668424535302008-12-30T08:38:00.000+05:302008-12-30T08:38:00.000+05:30//தமிழன்-கறுப்பி... said... \\ இரண்டு கைகளில...//தமிழன்-கறுப்பி... said...<BR/><BR/> \\<BR/> இரண்டு கைகளிலும்<BR/> நான் வைத்திருக்கும்<BR/> மருதாணி அழகாக இருக்கிறதாடா<BR/> எனக் கேட்கிறாயே<BR/> செல்லக்குட்டி<BR/> இரண்டு கைகளுக்குள்ளும்<BR/> என்னை வைத்துக்கொண்டால்<BR/> இன்னும் அழகாக இருப்பாய்<BR/> தெரியுமா..?<BR/> \\<BR/><BR/> ச்சீ...போடா...<BR/> நான் மாட்டேன் உன்னைப்பற்றித்தான் எனக்கு தெரியுமே...;) //<BR/><BR/>ஆஹா ஆஹா ... அழகோ அழகு... !!!!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-66604754646974787672008-12-30T08:37:00.000+05:302008-12-30T08:37:00.000+05:30// தமிழன்-கறுப்பி... said... \\ இனி இரண்டு க...// தமிழன்-கறுப்பி... said...<BR/><BR/> \\<BR/> இனி இரண்டு கைகளிலும்<BR/> மருதாணி வைத்துக்கொள்ளடி<BR/> உன் முந்தானையை<BR/> சரி செய்யத்தான் நான்<BR/> இருக்கிறேனே..<BR/> \\<BR/><BR/> அது ஒரு தனி சுகம்தான் இல்லையா... //<BR/><BR/>தெரியலைங்களே... இப்போதைக்கு சுகமான கற்பனைனு தான் என்னால சொல்ல முடியும்.. :)))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-52326074177946513232008-12-30T08:35:00.000+05:302008-12-30T08:35:00.000+05:30// தமிழன்-கறுப்பி... said... \\ எப்பப்பாத்தா...// தமிழன்-கறுப்பி... said...<BR/><BR/> \\<BR/> எப்பப்பாத்தாலும்<BR/> உனக்கு அதே நினைப்புதானா<BR/> எனக் கேட்கிறாய்...<BR/> அப்படியெல்லாம்<BR/> இல்லை செல்லம்<BR/> அப்போ அப்போ<BR/> உன் நெனப்பும் வரும்<BR/> எனச்சொன்னால்<BR/> ஏண்டி என்னை<BR/> முறைக்கிறாய்..?<BR/> \\<BR/><BR/> ஒரு நாளைக்கு எத்தனை அடிகள்(செல்லமாய்த்தான்)விழும் உங்களுக்கு...? :) //<BR/><BR/>அஹா... அதுசரி.... ஏங்க தமிழன் நானே ஏதோ கற்பனையிலே குதிரை ஓட்டிகிட்டு இருக்கேன்... இப்படி கேள்வி கேட்டு கீழதள்ளிவிட்டா எப்படீங்க...?? ;)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com