tag:blogger.com,1999:blog-18226248.post114847018570503745..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: ஆதலினால் காதல் செய்வீர் !நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-18226248.post-85484307875153932672011-03-03T10:17:10.702+05:302011-03-03T10:17:10.702+05:30avan ethanai murai sonnalum ketpathilai en uthaduk...avan ethanai murai sonnalum ketpathilai en uthadukalai iramakka marappathillaiAnonymoushttps://www.blogger.com/profile/17642809500507530032noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-43012907969057965392010-02-17T14:59:02.694+05:302010-02-17T14:59:02.694+05:30// பேசாமல்
இருக்க மாட்டியா?
என்கிறாய்
விரல்களுக்கு...// பேசாமல்<br />இருக்க மாட்டியா?<br />என்கிறாய்<br />விரல்களுக்கு<br />ஏது காதுகள் ? //<br /><br />மிக அருமை :)Rajesh Vhttps://www.blogger.com/profile/12336940457449755756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-2108543708386910542007-10-23T21:10:00.000+05:302007-10-23T21:10:00.000+05:30//Vignesh K said... Very Nice....Aana earkanave en...//Vignesh K said... <BR/>Very Nice....<BR/><BR/>Aana earkanave engayo padicha mathiriya irukku...//<BR/><BR/>வாங்க விக்னேஷ் :)))<BR/> மிக்க நன்றி :)) ஏற்கனவே படிச்ச மாதிரி இருக்கா? இதை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன விக்னேஷ் :))) ஒருவேளை எப்போதோ இங்கே கூட படித்திருக்ககூடும் :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-51554668568936406272007-10-23T19:39:00.000+05:302007-10-23T19:39:00.000+05:30Very Nice....Aana earkanave engayo padicha mathiri...Very Nice....<BR/><BR/>Aana earkanave engayo padicha mathiriya irukku...Vignesh Khttps://www.blogger.com/profile/08345259984277664314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150540494390496782006-06-17T16:04:00.000+05:302006-06-17T16:04:00.000+05:30//சேதுக்கரசி said... உங்கள் வலைப்பூவில் காதல் அழுத...//சேதுக்கரசி said... <BR/>உங்கள் வலைப்பூவில் காதல் அழுத்தமண்டலம் உருவானதாக "இன்றைய வானிலையில்" ஒரு பெண் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள்! வந்து பார்த்தால் உண்மை தானென்று தெரிகிறது! //<BR/><BR/>வாங்க சேதுக்கரசி ! :)யாரந்தப்பெண்?? எனக்கும் காட்டுங்கள்:))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150517380920790102006-06-17T09:39:00.000+05:302006-06-17T09:39:00.000+05:30உங்கள் வலைப்பூவில் காதல் அழுத்தமண்டலம் உருவானதாக "...உங்கள் வலைப்பூவில் காதல் அழுத்தமண்டலம் உருவானதாக "இன்றைய வானிலையில்" ஒரு பெண் தலையைத் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள்! வந்து பார்த்தால் உண்மை தானென்று தெரிகிறது!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150447991156865262006-06-16T14:23:00.000+05:302006-06-16T14:23:00.000+05:30//லிவிங் ஸ்மைல் said... தங்களையும் ஆறு பதிவு விளைய...//லிவிங் ஸ்மைல் said... <BR/>தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..<BR/><BR/><BR/>பங்கு பெறவும்...//<BR/><BR/>வாங்க லிவிங்க ஸ்மைல் :) நன்றி !பங்குபெறுகிறேன் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150447936944445022006-06-16T14:22:00.000+05:302006-06-16T14:22:00.000+05:30//Umanath said... kalakal thala //வாங்க உமானாத் ! ...//Umanath said... <BR/>kalakal thala //<BR/><BR/>வாங்க உமானாத் ! :)<BR/>நன்றி !<BR/><BR/> நான் தல எல்லாம் இல்லைங்க ! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150441642319119532006-06-16T12:37:00.000+05:302006-06-16T12:37:00.000+05:30தங்களையும் ஆறு பதிவு விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்....தங்களையும் <B>ஆறு பதிவு </B>விளையாட்டிற்கு அழைத்துள்ளேன்..<BR/><BR/><BR/>பங்கு பெறவும்...<BR/><BR/>லிவிங் ஸ்மைல்..லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149900863635840542006-06-10T06:24:00.000+05:302006-06-10T06:24:00.000+05:30வாங்க சுபா, நன்றி . வருகைகும் தருகைக்கும்...வாங்க சுபா,<BR/> நன்றி . வருகைகும் தருகைக்கும் :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149857168195225722006-06-09T18:16:00.000+05:302006-06-09T18:16:00.000+05:30Hi Naveen The poem is simply superb.I like your st...Hi Naveen<BR/> The poem is simply superb.I like your style of narration.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149672750538360812006-06-07T15:02:00.000+05:302006-06-07T15:02:00.000+05:30//Mappillai said... கலக்கிட்ட மாமூ........ஏன் திரு...//Mappillai said... <BR/>கலக்கிட்ட மாமூ........<BR/>ஏன் திருடுகிறாய் மாமூ........//<BR/><BR/>வாங்க மாப்ளே :))<BR/> நிரம்ப சந்தோஷம்:)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148884060462387822006-05-29T11:57:00.000+05:302006-05-29T11:57:00.000+05:30வாங்க சிபி ! :)நன்றி பல !//ரத்தத்திலேயே உம்ம காதல்...வாங்க சிபி ! :)<BR/><BR/>நன்றி பல !<BR/><BR/>//ரத்தத்திலேயே உம்ம காதல் ஒன்றி விட்டது போலிருக்கே! //<BR/><BR/>ரத்தத்திலேயே காதலும் காதல் சார்ந்தவைகளும் ( குறும்பு உட்பட :) இருக்கிறதே ! உங்களை விடவா சிபி ? ;)<BR/><BR/>வருகை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது! :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148881973821604622006-05-29T11:22:00.001+05:302006-05-29T11:22:00.001+05:30//நீ கிள்ளிய இடத்தில்காதல் கட்டிக்கொண்டதடி //ரத்தத...//நீ கிள்ளிய இடத்தில்<BR/>காதல் கட்டிக்கொண்டதடி //<BR/><BR/>ரத்தத்திலேயே உம்ம காதல் ஒன்றி விட்டது போலிருக்கே!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148881921406011382006-05-29T11:22:00.000+05:302006-05-29T11:22:00.000+05:30அருமையான அனுபவங்கள்! படங்கள் மிக அருமை! மொனமே மொழி...அருமையான அனுபவங்கள்! <BR/><BR/>படங்கள் மிக அருமை! <BR/><BR/>மொனமே மொழியாகும்போது விழிகள் அல்லவா பேசும்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148881629332102562006-05-29T11:17:00.000+05:302006-05-29T11:17:00.000+05:30வாங்க ரவி :) நன்றி ! எல்லாம் வலையில இருந்துதான் ...வாங்க ரவி :)<BR/><BR/> நன்றி ! எல்லாம் வலையில இருந்துதான் :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148879786431254012006-05-29T10:46:00.000+05:302006-05-29T10:46:00.000+05:30போட்டோ எல்லாம் எங்க புடிக்கறீங்க...சூப்பர்..போட்டோ எல்லாம் எங்க புடிக்கறீங்க...சூப்பர்..ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148878854908611922006-05-29T10:30:00.000+05:302006-05-29T10:30:00.000+05:30// இரட்டைக் கவிதைகள். படங்களையும் சேர்த்துச் ...// இரட்டைக் கவிதைகள். <BR/> படங்களையும் சேர்த்துச் சொன்னேன்! <BR/><BR/>சிலநேரங்களில் <BR/>செவிகள் கூட செவிடாய்ப் போகும் <BR/>அவள் விழி பேசும்போது! //<BR/><BR/>வாங்க நாகு!<BR/> நன்றி ! <BR/>// செவிகள் செவிடாகும் விழிமொழியால்//<BR/> :)) அருமைநவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148734629835331922006-05-27T18:27:00.000+05:302006-05-27T18:27:00.000+05:30இரட்டைக் கவிதைகள். படங்களையும் சேர்த்துச் சொன்னேன...இரட்டைக் கவிதைகள். <BR/> படங்களையும் சேர்த்துச் சொன்னேன்! <BR/> <BR/> சிலநேரங்களில் <BR/> செவிகள் கூட செவிடாய்ப் போகும் <BR/> அவள் விழி பேசும்போது!Radha Nhttps://www.blogger.com/profile/09991842090543340749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148732120591254102006-05-27T17:45:00.000+05:302006-05-27T17:45:00.000+05:30//அருமையான கவிதைகள்.அழகான படங்கள்.வாழ்த்துக்கள்.அன...//அருமையான கவிதைகள்.<BR/>அழகான படங்கள்.<BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>துபாய் ராஜா. //<BR/><BR/>வாங்க துபாய்ராஜா ! :)<BR/><BR/>வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148721767775449472006-05-27T14:52:00.000+05:302006-05-27T14:52:00.000+05:30அருமையான கவிதைகள்.அழகான படங்கள்.வாழ்த்துக்கள். அன...அருமையான கவிதைகள்.<BR/>அழகான படங்கள்.<BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/> அன்புடன்,<BR/>துபாய் ராஜா.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148712224615754142006-05-27T12:13:00.000+05:302006-05-27T12:13:00.000+05:30//இருப்பினும்.. உங்கள்.. சிந்தனைகள்உங்கள் கவிதைகளை...//இருப்பினும்.. உங்கள்.. சிந்தனைகள்<BR/>உங்கள் கவிதைகளைவிட<BR/>மிக அழகாக இருக்கின்றன..!//<BR/><BR/>நன்றி நித்தியா :)<BR/><BR/>// இப்பத்தான் புரிகிறது..<BR/> "காதல்" <BR/> :-) //<BR/><BR/>'தீக்குள் விரலை வைத்தால் ' தெரிய அனுபவம் தேவையா நித்தியா ?? :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148646246467198332006-05-26T17:54:00.000+05:302006-05-26T17:54:00.000+05:30wow ..! அட நீங்களா?ஒவ்வொரு முறையும் நான்அழகான கவி...wow ..! அட நீங்களா?<BR/>ஒவ்வொரு முறையும் நான்<BR/>அழகான கவிதைகளைப்<BR/>பார்க்கிறேன்.. <BR/>இருப்பினும்.. உங்கள்.. சிந்தனைகள்<BR/>உங்கள் கவிதைகளைவிட<BR/>மிக அழகாக இருக்கின்றன..!<BR/><BR/>இப்பத்தான் புரிகிறது..<BR/>"காதல்" <BR/>:-)<BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148563455243261672006-05-25T18:54:00.000+05:302006-05-25T18:54:00.000+05:30வாங்க ப்ரியன் , நன்றி ஆழமான ரசிப்புக்காக !!...வாங்க ப்ரியன் ,<BR/> நன்றி ஆழமான ரசிப்புக்காக !! <BR/><BR/>//உங்கள் காதல் பாசியில் வழுக்கி விழுந்த அப்பெண் யாரோ? //<BR/><BR/>காதல் பாசியா வழுக்கி விழ ? :)<BR/>நன்றாக இருக்கிறது உவமானம்.நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148555135493703292006-05-25T16:35:00.000+05:302006-05-25T16:35:00.000+05:30/*பேசாமல்இருக்க மாட்டியா?என்கிறாய்விரல்களுக்குஏது .../*பேசாமல்<BR/>இருக்க மாட்டியா?<BR/>என்கிறாய்<BR/>விரல்களுக்கு<BR/>ஏது காதுகள் ?*/<BR/><BR/>கலக்கல்<BR/><BR/>/*ஒவ்வொரு முறையும்<BR/>சீக்கிரம் போகவேண்டும்<BR/>என்கிறாய்<BR/>நமது சீக்கிரம்<BR/>அவ்வளவு சீக்கிரமாய்<BR/>வருவதில்லை !*/<BR/><BR/>அனுபவம்<BR/><BR/>/*சொன்ன பதிலுக்காக<BR/>நீ கிள்ளிய இடத்தில்<BR/>காதல் கட்டிக்கொண்டதடி !*/<BR/><BR/>இதுவும் அருமை<BR/><BR/>/*நான் விட்டு விட்டு<BR/>சென்று விட்டால் என்ன<BR/>செய்வாய்?<BR/>ம்ம் கொலை செய்து<BR/>விடுவேன்<BR/>உன் காதலை !!<BR/>நீதான் என் காதல்<BR/>அப்படியென்றால்..?*/<BR/><BR/>இதுவும்...<BR/><BR/>உங்கள் காதல் பாசியில் வழுக்கி விழுந்த அப்பெண் யாரோ?ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.com