tag:blogger.com,1999:blog-18226248.post114871608445049754..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: காதல்சந்தம்நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-18226248.post-65903115424366675022010-12-18T19:49:00.589+05:302010-12-18T19:49:00.589+05:30Thangal kavithai miga arumai. Pengalai varnippathi...Thangal kavithai miga arumai. Pengalai varnippathil doctor pattam thangalucku thara vendumpriyaanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-5095593518540085142009-03-09T13:06:00.000+05:302009-03-09T13:06:00.000+05:30அருமையான பதிவுகள் நண்பரே.தொடரட்டும் உங்கள் காதல்.அருமையான பதிவுகள் நண்பரே.தொடரட்டும் உங்கள் காதல்.Aravindhanhttps://www.blogger.com/profile/08880262491469597420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-19489958355727965592008-11-26T00:56:00.000+05:302008-11-26T00:56:00.000+05:30\\உன்னிடம் பேசும்நேரத்தை விடஉன்னிடம் ஊடும்நேரத்தில...\\உன்னிடம் பேசும்<BR/>நேரத்தை விட<BR/>உன்னிடம் ஊடும்<BR/>நேரத்தில்தான்<BR/>உன்னை<BR/>அதிகம் நினைக்கிறேன்<BR/>என சொன்னதற்காக<BR/>என்னிடம்<BR/>சண்டையைத் தொடங்குகிறாய்\\<BR/><BR/><BR/>ஊடும்....வார்த்தை புதுசா இருக்கு:))<BR/><BR/>ஊடலும், கூடலும்......காதலுக்கே உரிய அழகு , இல்லியா கவிஞரே?Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-47123286852823569952008-11-26T00:55:00.000+05:302008-11-26T00:55:00.000+05:30\\நீ வராமல் காலம் தாழ்த்தியபோதுஉருவான கோபப்புயல்தூ...\\நீ வராமல் காலம் தாழ்த்தியபோது<BR/>உருவான கோபப்புயல்<BR/>தூரத்தில் நீ வருவதைப்<BR/>பார்த்த நொடியே<BR/>வழுவிழந்து கரையைக்<BR/>கடந்தது.\\<BR/><BR/><BR/>மிக அழகான வரிகள்......மனதில் பதிந்தும் விட்டன:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-2783609556563569652008-11-26T00:54:00.000+05:302008-11-26T00:54:00.000+05:30உங்கள் 'கவி' படைப்புகளில்...எனக்கு ரொம்ப ரொம்ப பிட...உங்கள் 'கவி' படைப்புகளில்...எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கவிதைகளில் ......இதுவும் ஒன்று;)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150196113497877132006-06-13T16:25:00.000+05:302006-06-13T16:25:00.000+05:30//என்னைக்கிள்ள ஆரம்பிக்கிறாய்ததும்பி வழிகின்றஉன் அ...//என்னைக்<BR/>கிள்ள ஆரம்பிக்கிறாய்<BR/>ததும்பி வழிகின்ற<BR/>உன் அழகான நாணத்துடன்//<BR/>;)ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150191510947491722006-06-13T15:08:00.000+05:302006-06-13T15:08:00.000+05:30தவறுக்கு வருந்துகிறேன் நெல்லைகிறுக்கன் ! :)மன்னியு...தவறுக்கு வருந்துகிறேன் நெல்லைகிறுக்கன் ! :)மன்னியுங்கள் !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150103502564599732006-06-12T14:41:00.000+05:302006-06-12T14:41:00.000+05:30அய்யா, என் பேரு சேவியர் இல்லய்யா. நான் திருநெல்வேல...அய்யா, என் பேரு சேவியர் இல்லய்யா. நான் திருநெல்வேலிக்காரன். உங்களுக்கு சேவியர்னு யாராவது தெரிஞ்சவுக நெல்லைல இருக்காவளா?நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150094566463778532006-06-12T12:12:00.000+05:302006-06-12T12:12:00.000+05:30//புவா said... என்ன நவின், குற்றால அருவி ல குளிக்க...//புவா said... <BR/>என்ன நவின், குற்றால அருவி ல குளிக்கிற மாதிரி காதல் அருவி ல குளிச்சிருக்கீங்க போல இருக்குது. anyway எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.வழுக்கிடபோகுது. //<BR/><BR/>வாங்க புவா :)<BR/> :)) நன்றி ! வருகைக்கும் தருகைக்கும் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1150036746303624912006-06-11T20:09:00.000+05:302006-06-11T20:09:00.000+05:30என்ன நவின், குற்றால அருவி ல குளிக்கிற மாதிரி காதல்...என்ன நவின், குற்றால அருவி ல குளிக்கிற மாதிரி காதல் அருவி ல குளிச்சிருக்கீங்க போல இருக்குது. anyway எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க.வழுக்கிடபோகுது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149900980247257382006-06-10T06:26:00.000+05:302006-06-10T06:26:00.000+05:30//நெல்லைகிறுக்கன் said... வே உம்ம கவிதயும் அதுக்கு...//நெல்லைகிறுக்கன் said... <BR/>வே உம்ம கவிதயும் அதுக்கு நீரு போட்ருக்க போட்டோவும் அருமயா இருக்குதய்யா. இதப் படிக்கும் போதும், பாக்கும் போதும் நெனப்பு சிறகடிச்சு என்கேயோ போகுது... தரமான பதிப்பு.... //<BR/><BR/>வாங்க சேவியர்! :)<BR/> தங்கள் வரவினால் தன்யனானேன் :) நன்றீ !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149865015000170762006-06-09T20:26:00.000+05:302006-06-09T20:26:00.000+05:30வே உம்ம கவிதயும் அதுக்கு நீரு போட்ருக்க போட்டோவும்...வே உம்ம கவிதயும் அதுக்கு நீரு போட்ருக்க போட்டோவும் அருமயா இருக்குதய்யா. இதப் படிக்கும் போதும், பாக்கும் போதும் நெனப்பு சிறகடிச்சு என்கேயோ போகுது... தரமான பதிப்பு....நெல்லைக் கிறுக்கன்https://www.blogger.com/profile/09967046599559398798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149683111919509952006-06-07T17:55:00.000+05:302006-06-07T17:55:00.000+05:30//என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் ...//என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் இருக்குது.<BR/>:)-//<BR/><BR/>வாங்க கைபுள்ளே :)<BR/> குஜால்ஸா இருக்கா?? :))) நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1149679238461986142006-06-07T16:50:00.000+05:302006-06-07T16:50:00.000+05:30என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் இர...என்னமோ போங்க...படிக்க சொல்ல ஒரே குஜால்ஸாத் தான் இருக்குது.<BR/>:)-கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148878963458755392006-05-29T10:32:00.000+05:302006-05-29T10:32:00.000+05:30// Guru said... உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவ...// Guru said... <BR/>உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவாக உள்ளன<BR/><BR/>'எனக்கொரு girlfriend வேணுமடா' என பாட வேண்டும் போலுள்ளது.<BR/><BR/>simply i love it //<BR/><BR/>வாங்க குரு ! :)<BR/><BR/> காதலியுங்கள் எப்பொழுதும் :) கூடிய விரைவில் உங்களுக்கு ஒரு நண்பி கிடைக்க வாழ்த்துக்கள் ! :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148739561568017422006-05-27T19:49:00.000+05:302006-05-27T19:49:00.000+05:30உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவாக உள்ளன'எனக்கொர...உம் கவிதைகள் காதல் செய்ய தூண்டுவனவாக உள்ளன<BR/><BR/>'எனக்கொரு girlfriend வேணுமடா' என பாட வேண்டும் போலுள்ளது.<BR/><BR/>simply i love itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148733260348930902006-05-27T18:04:00.000+05:302006-05-27T18:04:00.000+05:30//சிங். செயகுமார். said... நடக்கட்டும் :) //வாங்க ...//சிங். செயகுமார். said... <BR/>நடக்கட்டும் :) //<BR/><BR/>வாங்க செயக்குமார்:))<BR/> மிக்க நன்றி! தாங்கள் வருகை என் பாக்கியம் :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148733145375690272006-05-27T18:02:00.000+05:302006-05-27T18:02:00.000+05:30//:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்குஏதாவது...//:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு<BR/>ஏதாவது .. வசந்தமா புயலா?<BR/>தென்றலா?.. <BR/><BR/>சரி சரி. உங்கள் காட்டில் மழைதான்<BR/><BR/>:-):-)<BR/>இப்படியே.. எங்களுக்கும்<BR/>கோஜ் தான் :-)<BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியா //<BR/><BR/>வாங்க நித்யா ! <BR/> என் கவிதைக்காட்டில் மழைதான் சாரல்தான் இங்கு :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148732916193544502006-05-27T17:58:00.000+05:302006-05-27T17:58:00.000+05:30நன்றி சிபி வருகைக்கும் தருகைக்கும். //எனக்கும் அப்...நன்றி சிபி<BR/> வருகைக்கும் தருகைக்கும். <BR/><BR/>//எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள் //<BR/><BR/>இல்லை சிபி. எப்பொழுதும் நான் காதல் கவிதைகள் தானே எழுதிக்கொண்டிருக்கிறேன் !! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148732736888649182006-05-27T17:55:00.000+05:302006-05-27T17:55:00.000+05:30//கவிதைகளை எழுதிவிட்டு படங்கள் தேர்வு செய்தீர்களா?...//கவிதைகளை எழுதிவிட்டு படங்கள் தேர்வு செய்தீர்களா?.இல்லை<BR/>படங்களுக்காக கவிதை எழுதினீர்களா?.அனைத்தும் அருமை.<BR/>வாழ்த்துக்கள்.<BR/><BR/>அன்புடன்,<BR/>துபாய் ராஜா. //<BR/><BR/>கவிதைகளுக்கு பொருத்தமான படங்களையே தேர்வு செய்கிறேன்.படங்களௌக்குத்த்குந்த கவிதைகளை அல்ல ராஜா.தங்களின் கருத்துக்கள் என் கவிதைக்கு உரம் ! :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148731856345428402006-05-27T17:40:00.000+05:302006-05-27T17:40:00.000+05:30//எங்கேயும் இல்லை நிலவு நண்பா காதலிடம்தான்!நம்மையு...//எங்கேயும் இல்லை நிலவு நண்பா காதலிடம்தான்!<BR/><BR/>நம்மையும் மாட்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார் அவர் தம் கவிதைகளிடம்!! //<BR/><BR/>வாங்க ப்ரியன் :)<BR/> நீங்கள்தான் சரியாகச் சொல்லியிருக்கிறீகள் :)) .நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148731671069379972006-05-27T17:37:00.000+05:302006-05-27T17:37:00.000+05:30//ஃபோட்டோவுல நீங்க ஒரு மார்க்கமா சிரிக்கும்போதே சந...//ஃபோட்டோவுல நீங்க ஒரு மார்க்கமா சிரிக்கும்போதே சந்தேகம் வந்துச்சு...<BR/>ஆள் விழுந்துட்டாரோன்னு..<BR/><BR/>ம்ம்...எழுந்திரிக்காதீங்க விழுந்தேக் கிடங்க :))<BR/><BR/>அன்புடன்,<BR/>அருள். //<BR/><BR/>வாங்க அருள்,<BR/> மார்க்கமா சிரிக்கிறேனா ??:))<BR/>என்னக்காவது காதல் கவிதை எழுதரவர் காதலித்திருக்கிறாரா?நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148724317207854002006-05-27T15:35:00.000+05:302006-05-27T15:35:00.000+05:30நடக்கட்டும் :)நடக்கட்டும் :)சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148723711214140332006-05-27T15:25:00.000+05:302006-05-27T15:25:00.000+05:30:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்குஏதாவது ....:-)வார்த்தைகள் எல்லாம் நல்லாத்தான் இருக்கு<BR/>ஏதாவது .. வசந்தமா புயலா?<BR/>தென்றலா?.. <BR/><BR/>சரி சரி. உங்கள் காட்டில் மழைதான்<BR/><BR/>:-):-)<BR/>இப்படியே.. எங்களுக்கும்<BR/>கோஜ் தான் :-)<BR/><BR/>நேசமுடன்..<BR/>-நித்தியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1148722898492662312006-05-27T15:11:00.000+05:302006-05-27T15:11:00.000+05:30கவிதை நன்றாக இருக்கிறது. பொருத்தமான படங்களும் அரும...கவிதை நன்றாக இருக்கிறது. <BR/>பொருத்தமான படங்களும் அருமை.<BR/><BR/>//என்ன நவீன் எங்கையோ மாட்டிக்கிட்ட மாதிரி தெரியுது..?<BR/>//<BR/><BR/>எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. வாழ்த்துக்கள்நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.com