tag:blogger.com,1999:blog-18226248.post115684539807273947..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: கள்ளினும்...நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger53125tag:blogger.com,1999:blog-18226248.post-90244414134211972352008-09-06T16:58:00.000+05:302008-09-06T16:58:00.000+05:30//மஹாராஜா said... romba super.. nalla irukku.//...//மஹாராஜா said...<BR/><BR/> romba super.. nalla irukku.//<BR/><BR/>வாங்க மஹாராஜா...:)) <BR/> மிக்க நன்றி.... வருகையும் <BR/>தருகையும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1339855657691073212008-09-06T15:25:00.000+05:302008-09-06T15:25:00.000+05:30romba super.. nalla irukku.romba super.. nalla irukku.மஹாராஜாhttps://www.blogger.com/profile/02264249495271475344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-24570745630790745532008-03-08T12:58:00.000+05:302008-03-08T12:58:00.000+05:30//Divya said... \\நீதான் குடித்திருக்கிறாயேஎதில் அ...//Divya said... <BR/>\\நீதான் குடித்திருக்கிறாயே<BR/>எதில் அதிகம் ‘கிக்’ ?<BR/>என ஒருபக்கம்<BR/>தலையை சாய்த்து<BR/>கேட்ட போது<BR/>ஏறியது போதை எனக்கு\<BR/><BR/>ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!<BR/><BR/>ஏறிய போதை , எப்போ இறங்கும்????//<BR/><BR/>ஹஹஹஹ :)) திவ்யா இந்த போதை என்றும் இறங்காது ...::)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-59093427382908951522008-03-08T12:57:00.000+05:302008-03-08T12:57:00.000+05:30// Divya said... \நானும் உன்னுடன்‘பாரு’க்கு வருகிற...// Divya said... <BR/>\நானும் உன்னுடன்<BR/>‘பாரு’க்கு வருகிறேன்<BR/>என ஏன் அழிச்சாட்டியம்<BR/>செய்கிறாய்?<BR/>வெளியிலிருந்து மது<BR/>கொண்டுவர அங்கே<BR/>அனுமதி இல்லை எனக்கூறியும் ?\<BR/><BR/>'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!<BR/><BR/>அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???<BR/><BR/>அழகான 'போதை' <BR/>உங்கள் கவிதை!!//<BR/><BR/>வாங்க திவ்யா :)))<BR/> ஹஹ்ஹஹ அப்ப்டியெல்லாம் இல்லவே இல்லையே....:))))))) போதை தருகையும் தான்.... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1355992617567006702008-03-07T01:35:00.000+05:302008-03-07T01:35:00.000+05:30\\நீதான் குடித்திருக்கிறாயேஎதில் அதிகம் ‘கிக்’ ?என...\\நீதான் குடித்திருக்கிறாயே<BR/>எதில் அதிகம் ‘கிக்’ ?<BR/>என ஒருபக்கம்<BR/>தலையை சாய்த்து<BR/>கேட்ட போது<BR/>ஏறியது போதை எனக்கு\<BR/><BR/>ஆஹா...இந்த போதை நல்லாயிருக்குதே!!<BR/><BR/>ஏறிய போதை , எப்போ இறங்கும்????Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-24360276793123633772008-03-07T01:32:00.000+05:302008-03-07T01:32:00.000+05:30\நானும் உன்னுடன்‘பாரு’க்கு வருகிறேன்என ஏன் அழிச்சா...\நானும் உன்னுடன்<BR/>‘பாரு’க்கு வருகிறேன்<BR/>என ஏன் அழிச்சாட்டியம்<BR/>செய்கிறாய்?<BR/>வெளியிலிருந்து மது<BR/>கொண்டுவர அங்கே<BR/>அனுமதி இல்லை எனக்கூறியும் ?\<BR/><BR/>'மாது'& 'மது' ஒப்பீடு அழகு!<BR/><BR/>அனுமதி கிடைத்தால், இரண்டு மதுவும் ஒரே நேரத்தில் வேண்டுமென்று சொல்வீர்கள் போலிருக்கிறது???<BR/><BR/>அழகான 'போதை' <BR/>உங்கள் கவிதை!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-60915907238864655142007-11-13T13:48:00.000+05:302007-11-13T13:48:00.000+05:30//Anonymous said... \\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்போத...//Anonymous said... <BR/>\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்<BR/>போதையேருமா<BR/>என கேட்கிறாய்<BR/>அதெல்லாம் உன்<BR/>இதழ் ’கள்’ குடித்தால்<BR/>மட்டுமே சாத்தியம் !\<BR/><BR/>அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!//<BR/><BR/>வாங்க :)))<BR/> அட இப்படியெல்லாம்<BR/>என்னைய புகழ்ந்து ஏன் <BR/>என் வெட்கத்தை <BR/>வாங்கிக் கட்டிக்கறீஙக ?? :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-58455735788356572842007-11-13T01:13:00.000+05:302007-11-13T01:13:00.000+05:30\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்போதையேருமாஎன கேட்கிறாய்...\\ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்<BR/>போதையேருமா<BR/>என கேட்கிறாய்<BR/>அதெல்லாம் உன்<BR/>இதழ் ’கள்’ குடித்தால்<BR/>மட்டுமே சாத்தியம் !\<BR/><BR/>அடேங்கப்பா.........கலக்கல்ஸ் கவிஞரே!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161935807233108942006-10-27T13:26:00.000+05:302006-10-27T13:26:00.000+05:30//கோப்பைக்குள் குடியிருப்பவன் said... ஒரு கோப்பையி...//கோப்பைக்குள் குடியிருப்பவன் said... <BR/>ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்! //<BR/><BR/>வாங்க குடியிருப்பவரே :))<BR/> கோப்பைக்குள் என்ன இருக்கிறது என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கிறத அல்லவா ?? ;)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161935733686227552006-10-27T13:25:00.000+05:302006-10-27T13:25:00.000+05:30// U.P.Tharsan said... அடடா....... //வருகைக்கும் த...// U.P.Tharsan said... <BR/>அடடா....... //<BR/><BR/>வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி தர்சன் :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161788048355969442006-10-25T20:24:00.000+05:302006-10-25T20:24:00.000+05:30ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் ப...ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு என்று இதனால்தான் பாடினானோ கண்ணதாசன்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161779811692350622006-10-25T18:06:00.000+05:302006-10-25T18:06:00.000+05:30அடடா.......அடடா.......U.P.Tharsanhttps://www.blogger.com/profile/17293953360890578440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161761462568752002006-10-25T13:01:00.000+05:302006-10-25T13:01:00.000+05:30//காண்டீபன் said... இந்த ‘கள்’ எப்படிசுவைக்கும்என ...//காண்டீபன் said... <BR/>இந்த ‘கள்’ எப்படி<BR/>சுவைக்கும்<BR/>என கேட்கிறாய்<BR/>கள்ளி! உன் இதழிலேயே<BR/>வைத்துக்கொண்டு<BR/>ஒன்றுமே தெரியாதவள் போல..<BR/><BR/>அட்டகாசம்.. //<BR/><BR/>வாருங்கள் காண்டீபன் மிக்க நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1161495565317138842006-10-22T11:09:00.000+05:302006-10-22T11:09:00.000+05:30மீண்டும் உங்கள் கவிதைகளை விரைவில் இந்தப் பக்கத்தில...மீண்டும் உங்கள் கவிதைகளை விரைவில் இந்தப் பக்கத்தில் எதிர்பார்க்கலாமா?..தாரிணிhttps://www.blogger.com/profile/05399426622742749694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1159963550948284232006-10-04T17:35:00.000+05:302006-10-04T17:35:00.000+05:30// சந்திர S சேகரன். said... அடடா இத்தன நாள் இந்த ப...// சந்திர S சேகரன். said... <BR/>அடடா இத்தன நாள் இந்த பக்கம் வராம போயிட்டனே.. தல எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க..அட்டகாசம்..//<BR/><BR/>வாங்க சந்திரசேகரன் :))<BR/><BR/> இதனைநாள் வராவிட்டால் என்ன இனிமேல் அடிக்கடி வாருங்கள் :)) மிக்க நன்றி :)நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1159963470668890402006-10-04T17:34:00.000+05:302006-10-04T17:34:00.000+05:30// தம்பி said... அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்...// தம்பி said... <BR/>அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.<BR/><BR/>குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,<BR/><BR/>இதான் ஞாபகத்துக்கு வருது!<BR/><BR/>சூப்பர்!!1 //<BR/><BR/>வாங்க தம்பி :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))<BR/><BR/>குடிமகன் தான் குடியைப் பற்றி எழுத வேண்டுமா என்ன ? பேதை நினைவே போதைதானே??;)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1158841433350974522006-09-21T17:53:00.000+05:302006-09-21T17:53:00.000+05:30அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்...அடடே இத பாக்காம விட்டுட்டனே! கலக்கல் படங்கள், கலக்கள் வரிகள்.<BR/><BR/>குடிமகனே பெருங்குடிமகனே ஏ ஏ ஏ,,<BR/><BR/>இதான் ஞாபகத்துக்கு வருது!<BR/><BR/>சூப்பர்!!1கதிர்https://www.blogger.com/profile/07025683493943169420noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1158668923858696182006-09-19T17:58:00.000+05:302006-09-19T17:58:00.000+05:30//குசும்பு தேவி said... நீங்க நல்ல 'குடி'மகன் என்ற...//குசும்பு தேவி said... <BR/>நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது? //<BR/><BR/>வாங்க குசும்புதேவி :))<BR/><BR/>நான் நல்ல இந்தியக்குடிமகன் என சொல்ல வருகிறீர்கள் என தெரிகிறது ! மிக்க நன்றி தேவி ! உங்கள் விமர்சனங்களால்தான் இப்படியெல்லாம் யோசனை வருகிறது தேவி :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1158668815673518362006-09-19T17:56:00.000+05:302006-09-19T17:56:00.000+05:30// ஆதவன் said... பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்...// ஆதவன் said... <BR/>பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் simply superb //<BR/><BR/>வாருங்கள் ஆதவன் :) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !! யாருங்க எனக்கு ஆப்பு வைக்கப் போறா ?:))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157770074230060092006-09-09T08:17:00.000+05:302006-09-09T08:17:00.000+05:30நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்...நீங்க நல்ல 'குடி'மகன் என்று இதில் இருந்து தெரிகின்றது.எப்படி சார் உங்களுக்கு எல்லாம் இப்படி எல்லாம் யோசனை வருது?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157669341957695032006-09-08T04:19:00.000+05:302006-09-08T04:19:00.000+05:30பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள ...பார்த்து நவீன் கடைசில்ல ஆப்பு வச்சுடுவாளுக இவளுகள நம்பவே முடியாது...... அப்பறம் உங்க கவிதைகள் <B>simply superb</B>கோழைhttps://www.blogger.com/profile/18346895789636189093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157436111377815992006-09-05T11:31:00.000+05:302006-09-05T11:31:00.000+05:30//வெற்றி said... நவீன்,நல்ல கவிதை.//இந்த ‘கள்’ எப்...//வெற்றி said... <BR/>நவீன்,<BR/>நல்ல கவிதை.<BR/><BR/>//இந்த ‘கள்’ எப்படி<BR/>சுவைக்கும்<BR/>என கேட்கிறாய்<BR/>கள்ளி! உன் இதழிலேயே<BR/>வைத்துக்கொண்டு<BR/>ஒன்றுமே தெரியாதவள் போல..//<BR/><BR/>ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாருங்கள் வெற்றி ! :)<BR/> தங்கள் வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157432099738868622006-09-05T10:24:00.000+05:302006-09-05T10:24:00.000+05:30நவீன்,நல்ல கவிதை.//இந்த ‘கள்’ எப்படிசுவைக்கும்என க...நவீன்,<BR/>நல்ல கவிதை.<BR/><BR/>//இந்த ‘கள்’ எப்படி<BR/>சுவைக்கும்<BR/>என கேட்கிறாய்<BR/>கள்ளி! உன் இதழிலேயே<BR/>வைத்துக்கொண்டு<BR/>ஒன்றுமே தெரியாதவள் போல..//<BR/><BR/>ஆகா! அபார கற்பனை! வாழ்த்துக்கள்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157431073041716952006-09-05T10:07:00.000+05:302006-09-05T10:07:00.000+05:30//அருட்பெருங்கோ said... பேதை மீது போதையா? இல்லை பே...//அருட்பெருங்கோ said... <BR/><BR/>பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா? //<BR/><BR/>வாங்க அருள் :) உங்கள் விமர்சனமே ஒரு கவிதை போல் இருக்கிறதே !! :)) போதை பல வகை அதில் இது இரு வகை என கொள்ளலாமல்லவா ??:)) நன்றி அருள்!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-1157369139929764032006-09-04T16:55:00.000+05:302006-09-04T16:55:00.000+05:30/நானும் உன்னுடன்‘பாரு’க்கு வருகிறேன்என ஏன் அழிச்சா.../நானும் உன்னுடன்<BR/>‘பாரு’க்கு வருகிறேன்<BR/>என ஏன் அழிச்சாட்டியம்<BR/>செய்கிறாய்?<BR/>வெளியிலிருந்து மது<BR/>கொண்டுவர அங்கே<BR/>அனுமதி இல்லை எனக்கூறியும் ?<BR/>/<BR/><BR/>/ஒரேயொரு ‘சிப்’ குடித்தால்<BR/>போதையேருமா<BR/>என கேட்கிறாய்<BR/>அதெல்லாம் உன்<BR/>இதழ் ’கள்’ குடித்தால்<BR/>மட்டுமே சாத்தியம் !/<BR/><BR/><BR/>நவீன் நீங்கள் எப்போதும் போதையிலேயே இருக்க வாழ்த்துக்கள் ;))<BR/><BR/>பேதை மீது போதையா? இல்லை பேதைக்கு உங்கள் மீது போதையா?Anonymoushttps://www.blogger.com/profile/04164136524272632238noreply@blogger.com