tag:blogger.com,1999:blog-18226248.post6978771660098336746..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: கொஞ்சம் கொஞ்சேன்....நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger85125tag:blogger.com,1999:blog-18226248.post-27430465798238768322008-11-11T13:41:00.000+05:302008-11-11T13:41:00.000+05:30//Bubeshkumar said... // உன்னைக் காதலித்ததால...//Bubeshkumar said...<BR/><BR/> // உன்னைக்<BR/> காதலித்ததால்தான்<BR/> நான்கவிதை<BR/> எழுதிக்கொண்டிருப்பதாய்<BR/> என எல்லோரும்<BR/> சொல்கிறார்கள்...<BR/> நான் காதலிப்பதே<BR/> ஒரு கவிதையைதான்<BR/> என உணராத<BR/> அற்ப மானிடர்...//<BR/><BR/> Romance thanga mudila..mihavum azhahana kavithai..vazthukkal//<BR/><BR/>வாருங்கள் பூபேஷ்.. :)))<BR/><BR/> தாங்க முடியலயா..?? :)))))<BR/><BR/>சிரிப்பை வரவழைத்தது....<BR/><BR/>மிக்க நன்றி பூபேஷ்... மீண்டும் வாருங்கள்...:))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-57116991927261841292008-11-11T09:50:00.000+05:302008-11-11T09:50:00.000+05:30// உன்னைக்காதலித்ததால்தான்நான்கவிதைஎழுதிக்கொண்டிரு...// உன்னைக்<BR/>காதலித்ததால்தான்<BR/>நான்கவிதை<BR/>எழுதிக்கொண்டிருப்பதாய்<BR/>என எல்லோரும்<BR/>சொல்கிறார்கள்...<BR/>நான் காதலிப்பதே<BR/>ஒரு கவிதையைதான்<BR/>என உணராத<BR/>அற்ப மானிடர்...//<BR/><BR/>Romance thanga mudila..mihavum azhahana kavithai..vazthukkalBubeshkumarhttps://www.blogger.com/profile/07853152957036666558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-10332437644843476542008-09-28T22:48:00.000+05:302008-09-28T22:48:00.000+05:30// baskaran said... நவீன் நல்லா இருக்கு உங்க கவ...// baskaran said...<BR/><BR/> நவீன் நல்லா இருக்கு உங்க கவிதை துளிகள் மன்னிக்கவும் மழை...//<BR/><BR/>வாங்க பாஸ்கரன்.. :)))<BR/> <BR/> அட கவிதை உங்கள் விமர்சனமே அழகாக இருக்கிறதே!!:))<BR/><BR/> // உன் காதலில்<BR/> தோற்றதினால்<BR/> கவிஞன் ஆனேன்....<BR/> உன் காதலில்<BR/> ஜெயித்திருந்தால்...??<BR/><BR/> - உங்கள் கவிதை மழையில்<BR/> நனைந்த ஒரு ரசிகன்....<BR/><BR/> கவிதையுடன்,<BR/> பாஸ்கரன். //<BR/><BR/>அழகான கவிதையில் நீங்கள் மட்டும் அல்ல என்னையும் நனைய வைத்துவிட்டீர்கள்...:)) இவ்வளவு அழகாக எழுதும் நீங்களும் கவிதைகள் எழுதலாமே பாஸ்கர்.. !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-2799779424770269562008-09-28T22:26:00.000+05:302008-09-28T22:26:00.000+05:30//Sophia said... Hi Naveen Supera iruku... ...//Sophia said...<BR/><BR/> Hi Naveen<BR/><BR/> Supera iruku...<BR/> romba nal kalichu innaiku than padichen...<BR/> Ipadi thool kilapirukeinga...<BR/><BR/> Sophia //<BR/><BR/>வாங்க சோஃபியா.. :))<BR/> <BR/> எப்படி இருக்கிறீர்கள்..? நீண்ட நாட்களுக்குப் பின் வந்தமைக்கு மிக்க நன்றி.. <BR/>தூள் எல்லாம் கெளப்பலைங்க..<BR/>எல்லாம் உங்களைப் போன்ற ரசிகர்களின் உற்சாகம் தான்... :))))<BR/>மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்.... :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74384787662912529762008-09-25T12:13:00.000+05:302008-09-25T12:13:00.000+05:30நவீன் நல்லா இருக்கு உங்க கவிதை துளிகள் மன்னிக்கவும...நவீன் நல்லா இருக்கு உங்க கவிதை துளிகள் மன்னிக்கவும் மழை... <BR/><BR/>உன் காதலில் <BR/>தோற்றதினால்<BR/>கவிஞன் ஆனேன்....<BR/>உன் காதலில் <BR/>ஜெயித்திருந்தால்...??<BR/><BR/> - உங்கள் கவிதை மழையில்<BR/> நனைந்த ஒரு ரசிகன்....<BR/><BR/>கவிதையுடன்,<BR/> பாஸ்கரன்.Baskaranhttps://www.blogger.com/profile/06758597807264124479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-77604111849105978012008-09-12T20:23:00.000+05:302008-09-12T20:23:00.000+05:30Hi NaveenSupera iruku...romba nal kalichu innaiku ...Hi Naveen<BR/><BR/>Supera iruku...<BR/>romba nal kalichu innaiku than padichen...<BR/>Ipadi thool kilapirukeinga...<BR/><BR/>SophiaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-53700073677804388742008-09-02T13:38:00.000+05:302008-09-02T13:38:00.000+05:30// Ravishna said... முடியல நவீன் பிரகாஷ். எப்டி...// Ravishna said...<BR/><BR/> முடியல நவீன் பிரகாஷ். எப்டி இப்டிலாம் உங்களால மட்டும் முடியுது?????<BR/> எனக்கும் சொல்லி குடுங்க....இல்ல அப்புறம் என் வைதேர்ச்சள்ள உங்க ப்ளாக் அவ்ளோ தான்<BR/><BR/> --ரவிஷ்னா //<BR/><BR/>வாருங்கள் ரவிஷ்னா.. :))))<BR/><BR/> அட சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு எல்லாம் <BR/>நான் பெரிய ஆள் இல்லீங்க.:))))<BR/><BR/>மிக்க மகிழ்ச்சியளிக்கிறது... தங்கள் <BR/>வருகையும் தருகையும்,...!!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-67049783861054806892008-09-02T13:35:00.000+05:302008-09-02T13:35:00.000+05:30// Karthik said... Kurumbu vilayadugirathu nanb...// Karthik said...<BR/><BR/> Kurumbu vilayadugirathu nanbare ...Ungal kavithaigalil...Good enjoyed poems with a humour...I willbe back often... //<BR/><BR/>வாருங்கள் கார்ததிக் :)))<BR/> <BR/> குறும்பு விளையாடுகிறதா..? :)))<BR/>மிக்க நன்றி !!! மீண்டும் மீண்டும் <BR/>வாருங்கள்..:)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-21610065734607807582008-09-02T10:55:00.000+05:302008-09-02T10:55:00.000+05:30முடியல நவீன் பிரகாஷ். எப்டி இப்டிலாம் உங்களால மட்ட...முடியல நவீன் பிரகாஷ். எப்டி இப்டிலாம் உங்களால மட்டும் முடியுது?????<BR/> எனக்கும் சொல்லி குடுங்க....இல்ல அப்புறம் என் வைதேர்ச்சள்ள உங்க ப்ளாக் அவ்ளோ தான் <BR/><BR/>--ரவிஷ்னாRavishnahttps://www.blogger.com/profile/13649744344029747330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-45265751096784126182008-08-09T16:30:00.000+05:302008-08-09T16:30:00.000+05:30Kurumbu vilayadugirathu nanbare ...Ungal kavithaig...Kurumbu vilayadugirathu nanbare ...Ungal kavithaigalil...Good enjoyed poems with a humour...I willbe back often...Karthikhttps://www.blogger.com/profile/00849834709004082618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-33319174273474720512008-07-31T23:09:00.000+05:302008-07-31T23:09:00.000+05:30// தமிழன்... said... மொத்தம் அழகழகான தருணங்கள்....// தமிழன்... said...<BR/><BR/> மொத்தம் அழகழகான தருணங்கள்...!<BR/><BR/> கொஞ்சல்கள் சூப்பர்...!<BR/><BR/> காதலும் அதன் கலையும் இவையல்லவோ அண்ணன்....<BR/><BR/> ஆதலினால் கவிதை செய்க...!<BR/><BR/> (ஒரு கவிதையை காதலிப்பதும் கவிதைதானே! //<BR/><BR/>வாங்க தமிழன்.. <BR/> கவிதையைதான் காதலிக்கிறேன் என கவிஞர் உங்களுக்கு தெரியாதா..? ;))) <BR/><BR/>மிக அழகான பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-89584929257158218152008-07-30T21:38:00.000+05:302008-07-30T21:38:00.000+05:30//விஜய் said... \\ஹய்யோ உன்னைப் போய் எந்த லூ...//விஜய் said...<BR/><BR/> \\ஹய்யோ உன்னைப் போய்<BR/> எந்த லூசுடா காதலிப்பா...<BR/> எனக் கேட்கிறாய்<BR/> நீ என்னவோ<BR/> பெரிய அறிவாளி<BR/> என நினைத்துக்கொண்டு...\\<BR/><BR/> யதார்த்தமான உண்மை :)<BR/><BR/> Literally amazing kavithai.<BR/><BR/> Vijay //<BR/><BR/>வாங்க விஜய்..:))<BR/> மிக்க நன்றி... அழகான வருகைகும் மிக அழகான தருகைகும்... :))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-24465289626560069622008-07-30T21:37:00.000+05:302008-07-30T21:37:00.000+05:30//தமிழன்... said... /// உன்னை வர்ணித்து எ...//தமிழன்... said...<BR/><BR/> ///<BR/> உன்னை வர்ணித்து<BR/> எல்லாம் கவிதை<BR/> எழுதமுடியாதடி....<BR/> நாம் மட்டுமே<BR/> ரசிக்கும் கவிதை நீ..<BR/> ///<BR/><BR/> நல்லாருக்கு...! //<BR/><BR/>வாங்க தமிழன்..<BR/> விமர்சன மழையில் நனைத்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டீர்கள்.. :))) மிக்க நன்றி...நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-11834241736121139902008-07-30T21:34:00.000+05:302008-07-30T21:34:00.000+05:30//தமிழன்... said... \\\ என்னைவிட உன்னை இப...//தமிழன்... said...<BR/><BR/> \\\<BR/> என்னைவிட உன்னை<BR/> இப்படி இறுக்கிப்<BR/> பிடித்திருக்கும் உன்<BR/> உடைமீது கூட<BR/> இப்பொழுதெல்லாம்<BR/> பொறாமை வருகிறது<BR/> தெரியுமா...?<BR/> \\\<BR/> அடஅடஅடடா...! :) //<BR/><BR/>வாங்க தமிழன்.. <BR/>திரும்பவும் அட... :))) நல்லாருக்கு... :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74304136042421515412008-07-30T21:33:00.000+05:302008-07-30T21:33:00.000+05:30//தமிழன்... said... \\\ உன்னைக் காதலித்தத...//தமிழன்... said...<BR/><BR/> \\\<BR/> உன்னைக்<BR/> காதலித்ததால்தான்<BR/> நான்கவிதை<BR/> எழுதிக்கொண்டிருப்பதாய்<BR/> என எல்லோரும்<BR/> சொல்கிறார்கள்...<BR/> நான் காதலிப்பதே<BR/> ஒரு கவிதையைதான்<BR/> என உணராத<BR/> அற்ப மானிடர்...<BR/> \\\<BR/><BR/> அது எங்களுக்கு தெரியும் காதலரே... எப்ப உண்மையை ஒப்புக்க போறிங்க...;) //<BR/><BR/>எந்த உண்மையை ஒப்புக்கனும் தமிழன்..?? நான் ஒரு கவிதைக் காதலன்னு தான் எல்லாருக்கும் தெரியுமே..!! ;)))))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-61216700803601471032008-07-30T21:30:00.000+05:302008-07-30T21:30:00.000+05:30//தமிழன்... said... \\\ உன்னைக் கெஞ்சக் கெஞ்...//தமிழன்... said...<BR/><BR/> \\\<BR/> உன்னைக் கெஞ்சக் கெஞ்ச<BR/> ரொம்பத்தான்<BR/> மிஞ்சுகிறாய் நீ..<BR/> என்னடா<BR/> நினைத்துக்கொண்டிருக்கிறாய்<BR/> எனக்கோபமாகக் கேட்கிறாய்<BR/> உன்னைத்தான் என்ற<BR/> உண்மை உணராமல்...<BR/> \\\<BR/><BR/> ம்ம்ம்... //<BR/><BR/>என்ன தமிழன்.. <BR/><BR/>ம்ம்ம்ம்....?? ;))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-14655413067522242622008-07-30T21:29:00.000+05:302008-07-30T21:29:00.000+05:30//தமிழன்... said... \\\ ஒரேயொரு முத்தம் க...//தமிழன்... said...<BR/><BR/> \\\<BR/> ஒரேயொரு முத்தம்<BR/> கொடுடி என<BR/> இனியும் உன்னைக்<BR/> கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..<BR/> தேவையில்லாமல் என்னைத்<BR/> திருடனாக்காதே...<BR/> ///<BR/><BR/> ஏன் இதுக்கு முன்னால நீங்க திருடினதே இல்லையா அண்ணன்..;))<BR/> இந்த பொய்தானே வேணாம்கிறது..! //<BR/><BR/>நானா திருட்டா..?? என்ன பேச்சு பேசுறீங்க தமிழன்..?? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை திருட்டுனு உங்களுக்கு தெரியாதா..?? ;)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-59412759533411916192008-07-26T15:20:00.000+05:302008-07-26T15:20:00.000+05:30\\ஹய்யோ உன்னைப் போய்எந்த லூசுடா காதலிப்பா...எனக் க...\\ஹய்யோ உன்னைப் போய்<BR/>எந்த லூசுடா காதலிப்பா...<BR/>எனக் கேட்கிறாய்<BR/>நீ என்னவோ<BR/>பெரிய அறிவாளி<BR/>என நினைத்துக்கொண்டு...\\<BR/><BR/>யதார்த்தமான உண்மை :)<BR/><BR/>Literally amazing kavithai.<BR/><BR/>VijayVijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-35174595811871892662008-07-24T22:29:00.000+05:302008-07-24T22:29:00.000+05:30//தமிழன்... said... \\\என்னிடம் உனக்குஎன்ன பிடிக்க...//தமிழன்... said... <BR/>\\\<BR/>என்னிடம் உனக்கு<BR/>என்ன பிடிக்கும் என<BR/>நீ தானே கேட்டாய்...??<BR/>சொல்லவா இல்லைக்<BR/>காட்டவா எனச்<BR/>சொன்னதற்குப் போய்<BR/>இப்படிக் கிள்ளுகிறாயே<BR/>ராட்சசி...<BR/>\\\<BR/><BR/>அடஅடஅடடா... //<BR/><BR/>தமிழன்... <BR/> மிக்க நன்றி அட போட வைக்கும் பின்னூட்டத்திற்கு.... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-65966141820672206282008-07-24T22:28:00.000+05:302008-07-24T22:28:00.000+05:30//தமிழன்... said... \\\நான் நல்லா இருக்கிறேனாஇல்லை...//தமிழன்... said... <BR/>\\\<BR/>நான் நல்லா இருக்கிறேனா<BR/>இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா<BR/>எனக் கேட்கிறாய்..<BR/>இரண்டுபேருமே<BR/>சேர்ந்திருந்தாலும் அழகுதான்<BR/>சேராமலிருந்தாலும் அழகுதான்<BR/>எனச் சொன்னால் ஏண்டி<BR/>அடிக்க வருகிறாய் ...??<BR/>\\\<BR/><BR/>அண்ணே முடியல...;)<BR/><BR/>நாங்கள்ளாம் பாலை வனத்துல இருக்கிறோம்... //<BR/><BR/>அஹா தமிழன் ஏன்...?? <BR/> உங்க எழுத்தைப் படிச்சா பாலைவனத்திலே இருக்கற மாதிரி தெரியலையே.. <BR/><BR/>சேலை வனத்திலே தான் இருக்கிற மாதிரி தெரியுது.. :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74130276209099580562008-07-24T22:25:00.000+05:302008-07-24T22:25:00.000+05:30// தமிழன்... said... \கொஞ்சம் பேசிவிடேன்என்னிடம்.....// தமிழன்... said... <BR/>\<BR/>கொஞ்சம் பேசிவிடேன்<BR/>என்னிடம்..<BR/>கோபத்திலும் நீ அழகாக<BR/>இருக்கிறாய் என்ற பொய்யை<BR/>எத்தனைமுறைதான்<BR/>சொல்வது<BR/>செல்லக் குரங்கே..??<BR/>\<BR/><BR/>முடிவா என்ன சொல்ல வாறிங்க..;) //<BR/><BR/>வாங்க தமிழன்... <BR/> இப்படி எல்லாம் என்னைய கேள்வி கேட்டா நான் அழுதுடுவேன்.. :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-60644354249596986982008-07-24T22:22:00.000+05:302008-07-24T22:22:00.000+05:30//malar said... //ஹய்யோ உன்னைப் போய்எந்த லூசுடா கா...//malar said... <BR/>//ஹய்யோ உன்னைப் போய்<BR/>எந்த லூசுடா காதலிப்பா...<BR/>எனக் கேட்கிறாய்<BR/>நீ என்னவோ<BR/>பெரிய அறிவாளி<BR/>என நினைத்துக்கொண்டு...//<BR/><BR/>hahaha //<BR/><BR/>வாங்க மலர்..::))<BR/> என்னங்க சிரிப்பு..?? ;)))) முதன் முறை இங்கு மலர்ந்தமைக்கு மிக்க நன்றி... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-6538727381999170012008-07-24T22:20:00.000+05:302008-07-24T22:20:00.000+05:30// Divyapriya said... //நான் காதலிப்பதேஒரு கவிதையை...// Divyapriya said... <BR/>//நான் காதலிப்பதே<BR/>ஒரு கவிதையைதான்<BR/>என உணராத<BR/>அற்ப மானிடர்...//<BR/><BR/>ரொம்ப அழகான வர்ணனை... //<BR/><BR/>வாங்க திவ்யா..:)) <BR/> மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும்... நீங்களும் திவ்யாவா..?? நீங்க எந்த திவ்யாங்க..?? ;)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-76471375422140615452008-07-24T22:17:00.000+05:302008-07-24T22:17:00.000+05:30//கயல்விழி said... ஒரு சின்ன சஜஷன்,வெள்ளைக்கார ஜோட...//கயல்விழி said... <BR/>ஒரு சின்ன சஜஷன்,<BR/><BR/>வெள்ளைக்கார ஜோடிகளின் படத்தை போடுவது போல, இந்திய ஜோடிகளின் படத்தைப்போட்டு கவிதை எழுதினால் ஒரு நேட்டிவிட்டி இருப்பதோடு நம்மை தொடர்பு படுத்திப்பார்க்கவும் வசதியாக இருக்கும் இல்லையா? //<BR/><BR/>நீங்க சொல்லறதும் சரிதான் கயல்... ஆனா நம்ம இந்திய ஜோடிகள் படங்கள் கிடப்பதுதான் கஷ்டமாக இருக்கிறது... அதனால் தான்... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-13487245330976768572008-07-24T22:16:00.000+05:302008-07-24T22:16:00.000+05:30//கயல்விழி said... //ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுக...//கயல்விழி said... <BR/>//ஹாலோ,உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?? ம்ம்ம்...நடக்கட்டும் நடக்கட்டும்! :))//<BR/><BR/>:) :)<BR/><BR/>\\உன்னை வர்ணித்து<BR/>எல்லாம் கவிதை<BR/>எழுதமுடியாதடி....<BR/>நாம் மட்டுமே<BR/>ரசிக்கும் கவிதை நீ...\\<BR/><BR/>ரொம்ப அழகான கவிதை. I am so glad I read your blog. //<BR/><BR/>வாங்க கயல்விழி... :))<BR/> முதன் வருகைக்கு மிக்க நன்றி... !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com