tag:blogger.com,1999:blog-18226248.post8059735115513694794..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: கொஞ்சலோ கொஞ்சல்..நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-18226248.post-91422019771280666172008-05-20T23:00:00.000+05:302008-05-20T23:00:00.000+05:30// ரசிகன் said... //அப்படி முறைக்காதேடி...நிஜமாகவே...// ரசிகன் said... <BR/>//அப்படி முறைக்காதேடி...<BR/>நிஜமாகவே ரகசியம்<BR/>சொல்லத்தான்<BR/>கூப்பிட்டேன்..<BR/>காதுக்குள் நிற்க<BR/>இடமில்லாமல்<BR/>தானாகவே வழுக்கி<BR/>கன்னத்தில்<BR/>விழுந்துவிட்டன என்<BR/>இதழ்கள்//<BR/><BR/>சூப்பரேய்ய்ய்ய்ய்ய்:))))<BR/>ரொம்பவே ரசித்தேனுங்க நவின்.//<BR/><BR/>வாங்க ரசிகன் :)))<BR/> அட்டகாசமான விமர்சனம் :))) மிக்க நன்றி !!!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-23296330206616670392008-05-09T20:12:00.000+05:302008-05-09T20:12:00.000+05:30//அப்படி முறைக்காதேடி...நிஜமாகவே ரகசியம்சொல்லத்தான...//அப்படி முறைக்காதேடி...<BR/>நிஜமாகவே ரகசியம்<BR/>சொல்லத்தான்<BR/>கூப்பிட்டேன்..<BR/>காதுக்குள் நிற்க<BR/>இடமில்லாமல்<BR/>தானாகவே வழுக்கி<BR/>கன்னத்தில்<BR/>விழுந்துவிட்டன என்<BR/>இதழ்கள்//<BR/><BR/>சூப்பரேய்ய்ய்ய்ய்ய்:))))<BR/>ரொம்பவே ரசித்தேனுங்க நவின்.ரசிகன்https://www.blogger.com/profile/04573728264974124880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-81533721947590394642008-04-03T22:21:00.000+05:302008-04-03T22:21:00.000+05:30//Sophia said... Inru than mudhal mudhalai parthen...//Sophia said... <BR/>Inru than mudhal mudhalai parthen inthe kavithai sarathai<BR/><BR/>Really nice...<BR/>Rombave superb...<BR/>Unarchi purvamana kavithai anaithum...<BR/>Innum pala kavithaigal ithai pol ethir parkiren<BR/><BR/>Natupudan,<BR/>Sophia Kani//<BR/><BR/>வாங்க சோபியா :))<BR/><BR/> முதன் முறையாக வருகிறீர்களா..?? :))<BR/> மிக்க மகிழ்ச்சி !! இன்னும் பல கவிதைகளா... ம்ம்ம்... கண்டிப்பாக...<BR/> வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !!! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-57968519415081843742008-04-03T21:16:00.000+05:302008-04-03T21:16:00.000+05:30Inru than mudhal mudhalai parthen inthe kavithai s...Inru than mudhal mudhalai parthen inthe kavithai sarathai<BR/><BR/>Really nice...<BR/>Rombave superb...<BR/>Unarchi purvamana kavithai anaithum...<BR/>Innum pala kavithaigal ithai pol ethir parkiren<BR/><BR/>Natupudan,<BR/>Sophia KaniSophiahttps://www.blogger.com/profile/02414580702141369424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-37790503682320530562008-01-28T21:40:00.000+05:302008-01-28T21:40:00.000+05:30// நிவிஷா..... said... Hi,உங்க பதிவு நல்லா இருக்கு...// நிவிஷா..... said... <BR/>Hi,<BR/>உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதைகள் nice.<BR/><BR/>Do Visit my page when time permits.<BR/>நட்புடன்..<BR/>நிவிஷா//<BR/><BR/>வாருங்கள் நிவிஷா :)))<BR/> வித்தியாசமான பெயர் ! :)) மிக்க நன்றி !!! நிச்சயம் வருகிறேன் :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-80980295930925604542008-01-28T21:38:00.000+05:302008-01-28T21:38:00.000+05:30//இளைய கவி said... எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பர...//இளைய கவி said... <BR/>எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பரிசு உமக்கு முன்பே அளிக்கப்பட்டுவிட்டது கவிஞரே( எனது மந்திரியின் தகவல் படி ).<BR/><BR/>என்றும் அன்புடன் <BR/>இளையகவி//<BR/><BR/>ஆஹா அப்படியா சேதி..?? மிக்க நன்றி !! மந்திரியார் எங்கே...?? ;))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-30525636167160192632008-01-28T06:48:00.000+05:302008-01-28T06:48:00.000+05:30Hi,உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதைகள் nice. D...Hi,<BR/>உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க கவிதைகள் nice.<BR/> <BR/>Do Visit my page when time permits.<BR/>நட்புடன்..<BR/>நிவிஷாநிவிஷா.....https://www.blogger.com/profile/02689380025381676069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-43287947223028792212008-01-22T12:01:00.000+05:302008-01-22T12:01:00.000+05:30எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பரிசு உமக்கு முன்பே அ...எனதி சபையின் ஆஸ்தான கவி என்ற பரிசு உமக்கு முன்பே அளிக்கப்பட்டுவிட்டது கவிஞரே( எனது மந்திரியின் தகவல் படி ).<BR/><BR/>என்றும் அன்புடன் <BR/>இளையகவிஇளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-25296558949506307912008-01-21T21:12:00.000+05:302008-01-21T21:12:00.000+05:30//இளைய கவி said... ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊ...//இளைய கவி said... <BR/>ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊட்டியமைக்கு மிக்க நன்றி. யாரிங்கே இந்த கவிக்கு தக்க சன்மானம் அளித்து நமது சபையின் ஆஸ்தான கவியாக பட்டம் அளியுங்கள்.<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>இளையகவி//<BR/><BR/>வாங்க இளையகவி :)))<BR/> அட நீங்க அரசரா ?? தெரியவே இல்லையே !!! சீக்கிரம் சன்மானம் அனுப்புங்கள் இளையகவி !!!! :))))<BR/><BR/>மிக்க நன்றி ! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-86737947376084619922008-01-21T13:06:00.000+05:302008-01-21T13:06:00.000+05:30ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊட்டியமைக்கு மிக்க ந...ஆறாம் சுவையான காதலை அற்புதமாக ஊட்டியமைக்கு மிக்க நன்றி. யாரிங்கே இந்த கவிக்கு தக்க சன்மானம் அளித்து நமது சபையின் ஆஸ்தான கவியாக பட்டம் அளியுங்கள்.<BR/><BR/>என்றும் அன்புடன்<BR/>இளையகவிஇளைய கவிhttps://www.blogger.com/profile/13651813896902378951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-51935616674975928152008-01-20T22:06:00.000+05:302008-01-20T22:06:00.000+05:30//தமிழ்த்தம்பி said... கொஞ்சல்கள் அருமை.........//...//தமிழ்த்தம்பி said... <BR/>கொஞ்சல்கள் அருமை.........<BR/>//<BR/>வாங்க தமிழ் :))))<BR/> மிக்க நன்றி !! :))<BR/><BR/><BR/>//நான் ஏன்<BR/>உன் மனைவியாக<BR/>வரவேண்டும்<BR/>என நீ<BR/>கேட்பது<BR/>ஏன்<BR/>உனக்கு மூச்சு வேண்டும்<BR/>எனக் கேட்பதுபோல்<BR/>இருக்கிறது <BR/><BR/>அருமையான வரிகள்......<BR/><BR/>எல்லோருக்கும் பொங்கல் விடுமுறை விட்டா உங்களுக்கு மட்டும் கொஞ்சல்களுக்காக<BR/><BR/>விட்டிருக்காங்க........//<BR/><BR/>ஹஹஹஹ அப்படியெல்லாம் இல்லீங்க !!! :))<BR/><BR/>//தொடரட்டும் உங்கள் கொஞ்சல்கள்!!!!!//<BR/><BR/>கண்டிப்பாக.... :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-3061411779854733122008-01-20T22:04:00.000+05:302008-01-20T22:04:00.000+05:30// இராம்/Raam said... நவீன்,வழக்கம் போல் அட்டகாசம்...// இராம்/Raam said... <BR/>நவீன்,<BR/><BR/>வழக்கம் போல் அட்டகாசம்.... :)//<BR/><BR/>வாங்க ராம் :))<BR/> மிக்க நன்றி !!! :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-25445440839463934172008-01-19T13:51:00.000+05:302008-01-19T13:51:00.000+05:30கொஞ்சல்கள் அருமை.........நான் ஏன்உன் மனைவியாகவரவேண...கொஞ்சல்கள் அருமை.........<BR/><BR/><BR/>நான் ஏன்<BR/>உன் மனைவியாக<BR/>வரவேண்டும்<BR/>என நீ<BR/>கேட்பது<BR/>ஏன்<BR/>உனக்கு மூச்சு வேண்டும்<BR/>எனக் கேட்பதுபோல்<BR/>இருக்கிறது <BR/><BR/>அருமையான வரிகள்......<BR/><BR/>எல்லோருக்கும் பொங்கல் விடுமுறை விட்டா உங்களுக்கு மட்டும் கொஞ்சல்களுக்காக<BR/><BR/>விட்டிருக்காங்க........<BR/><BR/>தொடரட்டும் உங்கள் கொஞ்சல்கள்!!!!!எழில்பாரதிhttps://www.blogger.com/profile/04040885309909057567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-79969450660900832702008-01-18T14:36:00.000+05:302008-01-18T14:36:00.000+05:30நவீன்,வழக்கம் போல் அட்டகாசம்.... :)நவீன்,<BR/><BR/>வழக்கம் போல் அட்டகாசம்.... :)இராம்/Raamhttps://www.blogger.com/profile/02219805925676967594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-38904824979195897072008-01-17T22:27:00.000+05:302008-01-17T22:27:00.000+05:30//சேவியர் said... நவீன்... வழக்கம் போல கலக்கல். நம...//சேவியர் said... <BR/>நவீன்... வழக்கம் போல கலக்கல். <BR/>நம்ம டைரக்டர் பேரரசு பாணில சொல்லணும்ன்னா "இது ஒரு காதல் பஞ்சாமிர்தம்" :)//<BR/><BR/>வாருங்கள் சேவியர் :)))<BR/>எப்படி இருக்கிறீர்கள் ?? <BR/><BR/>ஆஹா காதல் பஞ்சாமிர்தமா ?? :)))) <BR/>மிகவும் சுவையாக இருக்கிறது தங்களின் சொல்லாடல் !!! மிக ரசித்தேன் !!<BR/><BR/>//தொடரட்டும் <BR/>உங்கள் <BR/>காதல் சில்மிஷங்களும், <BR/>கவிதை சொல்மிஷங்களும்.//<BR/><BR/>சேவியர் எப்படி இப்படியெல்லாம் சொற்களை பூக்கவைக்கிறீர்கள் ?? எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்களேன்.. :))) <BR/>" சொல்மிஷ்ங்கள் " - அழகோ அழகு !!<BR/><BR/>மிக்க நன்றி சேவியர் !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-28942582405216276502008-01-17T22:11:00.000+05:302008-01-17T22:11:00.000+05:30// Anonymous said... ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு...// Anonymous said... <BR/>ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு கொஞ்சி படுத்துரீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்.//<BR/><BR/>வாங்க அனானி :))<BR/> அஹா நியாயமான கொஞ்சல் தானே.. அநியாகமாகவா இருக்கு..?? ;)))) வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி !!! பெயரையும் விட்டுப்போய் இருக்கலாமே..? !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-70467503579428076462008-01-17T22:09:00.000+05:302008-01-17T22:09:00.000+05:30//cheena (சீனா) said... //பேசப் பேச வழியும்உன் நாண...//cheena (சீனா) said... <BR/>//பேசப் பேச வழியும்<BR/>உன் நாணங்களையும்<BR/>உன் மனதுக்குளிருந்து<BR/>எட்டி எட்டிப்பார்க்கும்<BR/>எனக்கான உன் காதலையும்<BR/>சேமித்துவை<BR/>என்னுடைய வரதட்சிணையே<BR/>அவைதான்...//<BR/><BR/>வரதட்சினை வாங்குவதோ கொடுப்பதோ தவறு. இருப்பினும் ரசிக்கலாம்.//<BR/><BR/>சீனா சார் :))<BR/> அட என்ன நீங்க... இப்படியெல்லாம் தட்சிணை கிடைத்தால் வரம் தானே !! :)))) அதுதான் வரதட்சிணை :)))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-71552888974957124552008-01-17T22:07:00.000+05:302008-01-17T22:07:00.000+05:30//cheena (சீனா) said... //சமையல் அறைக்கெல்லாம்வராத...//cheena (சீனா) said... <BR/>//சமையல் அறைக்கெல்லாம்<BR/>வராதே என நீ சொன்ன<BR/>பின்புதான் தெரிந்தது<BR/>அங்கே அணைக்க வேண்டியது<BR/>அடுப்பை மட்டும் அல்ல<BR/>என்று...//<BR/><BR/>காதலின் உச்சமே இது தான் - படங்களுக்கேற்ற வரிகள்.//<BR/><BR/>வாங்க சீனா சார் :)))<BR/> அழகுதான்.. :)) மிக்க நன்றி !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-75989012768788441192008-01-17T13:07:00.000+05:302008-01-17T13:07:00.000+05:30//நல்லாருக்கு... ஆமா, அந்த மூணாவது படத்துல இருக்கு...//நல்லாருக்கு... ஆமா, அந்த மூணாவது படத்துல இருக்குற பொண்ணு நம்ம ஊர்ப் பொண்ணு மாதிரி இருக்குதே?//<BR/><BR/>சேது.., பையன் நவீன் மாதிரி இல்லாத வரைக்கும் பிரச்சனை இல்லை (அவர் வீட்ல ) :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-78975093707713406112008-01-17T13:05:00.000+05:302008-01-17T13:05:00.000+05:30நவீன்... வழக்கம் போல கலக்கல். நம்ம டைரக்டர் பேரரசு...நவீன்... வழக்கம் போல கலக்கல். <BR/>நம்ம டைரக்டர் பேரரசு பாணில சொல்லணும்ன்னா "இது ஒரு காதல் பஞ்சாமிர்தம்" :)<BR/><BR/>தொடரட்டும் <BR/>உங்கள் <BR/>காதல் சில்மிஷங்களும், <BR/>கவிதை சொல்மிஷங்களும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-68494604544850962592008-01-17T10:06:00.000+05:302008-01-17T10:06:00.000+05:30ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு கொஞ்சி படுத்துரீங்க....ஏநுங்கோ இப்படி அனியாயத்துக்கு கொஞ்சி படுத்துரீங்க.<BR/><BR/>வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-20015196181391714532008-01-16T21:51:00.000+05:302008-01-16T21:51:00.000+05:30//cheena (சீனா) said... //நம் பெயரை என் மார்பினில்...//cheena (சீனா) said... <BR/>//நம் பெயரை என் மார்பினில்<BR/>எழுதத்தான்<BR/>இவ்வளவு கூர்மையாக<BR/>நகங்கள் வளர்த்தாயாடி..?<BR/>நானும் எழுதட்டுமா என்றால்<BR/>மட்டும் இப்படி ஓடினால் எப்படி?//<BR/><BR/>காதல் குறும்புகள் அதிகம் - படங்கள் அருமை.//<BR/><BR/>வாருங்கள் சீனா சார் :)))<BR/> குறுப்புகள் இருந்தால் தானே காதலே இனிக்கும் ?? :))))) மிக்க நன்றி !!!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-38287253323366534172008-01-16T21:49:00.000+05:302008-01-16T21:49:00.000+05:30//sathish said... //மார்போடு என்னைசேர்த்தணைத்தபோது...//sathish said... <BR/>//<BR/>மார்போடு என்னை<BR/>சேர்த்தணைத்தபோது<BR/>ஒரு தாய் போல<BR/>உணர்ந்தேன் உன்னை<BR/>தெரியுமாடி..?<BR/>//<BR/>அழகு!//<BR/><BR/><BR/>//sathish said... <BR/>//<BR/>உன்னைக்<BR/>கொஞ்சும் வேலையை<BR/>என் உதடுகளுக்கும்<BR/>கெஞ்சும் வேலையை<BR/>என் விரல்களுக்கும்<BR/>கொடுத்துவிட்டு<BR/>நான் ரசிக்கும் வேலையை<BR/>மட்டும்தான்<BR/>செய்துகொண்டிருக்கிறேன்<BR/>திருப்தியாடி..?<BR/>//<BR/>திருப்தி :)) //<BR/><BR/>அஹா சதீஷ்<BR/> மிக அழகாக ஒற்றை வரியில் கவிதையான விமர்சனம் !! ரசித்தேன் !! மிக்க நன்றி வருகைகும்.. திருப்தியான தருகைக்கும் !! :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-84922696406139020352008-01-16T21:47:00.000+05:302008-01-16T21:47:00.000+05:30//sathish said... //நல்ல பிள்ளையாகத்தான்இருக்கின்ற...//sathish said... <BR/>//<BR/>நல்ல பிள்ளையாகத்தான்<BR/>இருக்கின்றன<BR/>இந்த விரல்கள்<BR/>நீ அருகினில் வரும் வரை<BR/>//<BR/><BR/>:)) வேறென்ன சொல்ல!//<BR/><BR/>வாங்க சதீஷ் :))<BR/> சொல்ல முடியுமா என்ன ? ;)))) நன்றி !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-88890890913595516662008-01-16T21:46:00.000+05:302008-01-16T21:46:00.000+05:30//ஸ்ரீ said... அழகு தான் கவிதைகள் என்றாலும் முந்தை...//ஸ்ரீ said... <BR/>அழகு தான் கவிதைகள் என்றாலும் முந்தைய பதிவுகளை விட ஏதோ ஒன்று குறைகிறது ஆனால் எதுவென தெரியவில்லை. மனதில் பட்டது வார்த்தைகளாம் No offence meant :)//<BR/><BR/>வாங்க ஸ்ரீ :))<BR/> மிக்க நன்றி !! :))<BR/> என்ன குறைகிறது ஸ்ரீ ?? கொஞ்சம் சொல்லுங்களேன்.. எனக்கு எதுவென தெரியவில்லை !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com