tag:blogger.com,1999:blog-18226248.post8522920556136173427..comments2023-10-04T20:06:11.970+05:30Comments on ஆதலினால்...: எம்குலப்பெண்களுக்கு...நவீன் ப்ரகாஷ்http://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-18226248.post-67718048378157429132008-06-18T13:39:00.000+05:302008-06-18T13:39:00.000+05:30// Divya said... பெண்களின் சார்பில் ஆண்களை சாடு...// Divya said...<BR/><BR/> பெண்களின் சார்பில் ஆண்களை சாடும் கேள்வி கணைகள் அருமை:)) //<BR/><BR/>வாங்க திவ்யா...:)))<BR/> வருகைக்கும் தருகைக்கும்<BR/>மிக்க நன்றி,.....:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-20540149030078024552008-06-18T13:37:00.000+05:302008-06-18T13:37:00.000+05:30// anil said... அருமை அருமை... //வாங்க அனில்......// anil said...<BR/><BR/> அருமை அருமை... //<BR/><BR/>வாங்க அனில்...:))<BR/> மிக்க நன்றி...நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-84249231098078821282008-06-18T03:08:00.000+05:302008-06-18T03:08:00.000+05:30பெண்களின் சார்பில் ஆண்களை சாடும் கேள்வி கணைகள் அரு...பெண்களின் சார்பில் ஆண்களை சாடும் கேள்வி கணைகள் அருமை:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-72247342462799607872007-05-18T07:16:00.000+05:302007-05-18T07:16:00.000+05:30அருமை அருமை...அருமை அருமை...Unknownhttps://www.blogger.com/profile/16857043573847171772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-34400261418371483062007-03-07T14:24:00.000+05:302007-03-07T14:24:00.000+05:30//அமுதா said... நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழ...//அமுதா said... <BR/>நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவது என்பது...பெண்களின் சந்தோஷம்..துக்கம்...விடுதலை..அடிமைத்தனம் எல்லாவ<BR/>ற்றிற்குமே ஆண்கள் தான் யோசிக்க வேண்டியுள்ளது என்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.... எனினும் உம் நேர்மைக்கு நன்றி..... //<BR/><BR/>வாருங்கள் அமுதா :)))<BR/> மிகவும் கோபமாக இருப்பீர்கள் போல் இருக்கிறதே !! ஆண்கள் யோசித்தான் ஏன் சாபக்கேடு? கோபம் வேண்டாம் அமுதா !! :))))) மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-17196869267329864082007-03-07T14:23:00.000+05:302007-03-07T14:23:00.000+05:30//இனியவள் புனிதா said... Nice poems keep it up //வ...//இனியவள் புனிதா said... <BR/>Nice poems keep it up //<BR/><BR/>வாருங்கள் புனிதா :))<BR/> மிக்க நன்றி !!:))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-83544408096658544142007-03-06T17:30:00.000+05:302007-03-06T17:30:00.000+05:30நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்...நல்ல விஷயம் தான்....ஆண்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுவது என்பது...பெண்களின் சந்தோஷம்..துக்கம்...விடுதலை..அடிமைத்தனம் எல்லாவ<BR/>ற்றிற்குமே ஆண்கள் தான் யோசிக்க வேண்டியுள்ளது என்பது தான் நம் நாட்டின் சாபக்கேடு.... எனினும் உம் நேர்மைக்கு நன்றி.....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-86629574385790343692007-02-06T13:20:00.000+05:302007-02-06T13:20:00.000+05:30Nice poems keep it upNice poems keep it upAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-11550406132428991142007-02-05T17:34:00.000+05:302007-02-05T17:34:00.000+05:30//மஞ்சூர் ராசா said...
புகைப்படங்கள் கவிதை பேசுகி...//மஞ்சூர் ராசா said... <br />புகைப்படங்கள் கவிதை பேசுகின்றன//<br /><br />வாருங்கள் மஞ்சூர் ராசா :))<br /> மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-11430757951788847602007-02-01T12:10:00.000+05:302007-02-01T12:10:00.000+05:30புகைப்படங்கள் கவிதை பேசுகின்றனபுகைப்படங்கள் கவிதை பேசுகின்றனமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-67474072949907489262007-01-30T14:48:00.000+05:302007-01-30T14:48:00.000+05:30//ப்ரியன் said...
அருமை நவீன்...காதலை தாண்டி கவித...//ப்ரியன் said... <br />அருமை நவீன்...காதலை தாண்டி கவிதைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது காண... //<br /><br />வாருங்கள் ப்ரியன் :))<br /> கவிதைகள் காதலை சில சமயம் தான் தாண்டுகின்றன எனக்கு :))) மிக்க நன்றி ப்ரியன் கருத்துக்கு !!நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-40355346553663579762007-01-30T13:15:00.000+05:302007-01-30T13:15:00.000+05:30அருமை நவீன்...காதலை தாண்டி கவிதைகள் மகிழ்ச்சியாய் ...அருமை நவீன்...காதலை தாண்டி கவிதைகள் மகிழ்ச்சியாய் இருக்கிறது காண...ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-69294777732380564472007-01-27T11:03:00.000+05:302007-01-27T11:03:00.000+05:30//பிரேம்குமார் said...
ம்ம்ம், காதல் கவிஞர் நவீன்...//பிரேம்குமார் said... <br />ம்ம்ம், காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் கவிதைகளா இது? சரி சரி, ஒரு குடும்பஸ்தன் கலை வருது தல...<br /><br />இது ஒரு மாதிரி 'சேம் ஸைடு கோல்' என்றாலும், கொஞ்சம் மறுக்க முடியாத உண்மைதான். //<br /><br />வாருங்கள் பிரேம்குமார் :))<br /> குடும்பஸ்தன் கலையா ?? :))) குடும்பஸ்தன் இப்படி எழுதமாட்டார் பிரேம் :))<br /><br />//போதும் போதும்<br />என்றாலும்<br />விடாமல் என்<br />கற்பை சூறையாடுகிறது<br />இந்த மதிகெட்ட<br />ஆண்குலம்<br />தன் கண்களாலே//<br /><br />//என் உரிமைபூக்களைச்<br />சரமாக்கி<br />என் தலையிலேயே<br />சூடிவிடுவதற்கு<br />உன் இனத்திற்கு<br />உள்ள அறிவே தனி !! //<br /><br />//இவையிரண்டும் மிக அருமை. வாழ்த்துக்கள் //<br /><br />வந்தமைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் நன்றிகள் பல !! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-26144874110040512772007-01-27T11:00:00.000+05:302007-01-27T11:00:00.000+05:30//மங்கை said...
//தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாத...//மங்கை said... <br />//தாயாக<br />தாசியாக<br />சேயாக<br />தோழியாக<br />தாதியாக<br />உனக்காக<br />எத்தனை அவதாரம்<br />எடுத்தாலும்<br />நீ மாதவிகளையே<br />போற்றுகிறாயே<br />ஏன் ?/<br /><br /><br />பல பெண்களின் இன்றைய நிலையை அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்<br /><br />பாராட்டுக்கள் //<br /><br />வாருங்கள் மங்கை :))<br /> பாராட்டுகளுக்கு மிக்க நன்றி மங்கை !! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-90224494517404951942007-01-27T10:39:00.000+05:302007-01-27T10:39:00.000+05:30ம்ம்ம், காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் கவிதைகளா இது? ச...ம்ம்ம், காதல் கவிஞர் நவீன் பிரகாஷ் கவிதைகளா இது? சரி சரி, ஒரு குடும்பஸ்தன் கலை வருது தல...<br /><br />இது ஒரு மாதிரி 'சேம் ஸைடு கோல்' என்றாலும், கொஞ்சம் மறுக்க முடியாத உண்மைதான். <br /><br />//போதும் போதும்<br />என்றாலும்<br />விடாமல் என்<br />கற்பை சூறையாடுகிறது<br />இந்த மதிகெட்ட<br />ஆண்குலம்<br />தன் கண்களாலே//<br /><br />//என் உரிமைபூக்களைச்<br />சரமாக்கி<br />என் தலையிலேயே<br />சூடிவிடுவதற்கு<br />உன் இனத்திற்கு<br />உள்ள அறிவே தனி !! //<br /><br />இவையிரண்டும் மிக அருமை. வாழ்த்துக்கள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-74133210445466657332007-01-27T09:19:00.000+05:302007-01-27T09:19:00.000+05:30//தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்த...//தாயாக<br />தாசியாக<br />சேயாக<br />தோழியாக<br />தாதியாக<br />உனக்காக<br />எத்தனை அவதாரம்<br />எடுத்தாலும்<br />நீ மாதவிகளையே<br />போற்றுகிறாயே<br />ஏன் ?/<br /><br /><br />பல பெண்களின் இன்றைய நிலையை அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்<br /><br />பாராட்டுக்கள்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-14949308836002807832007-01-27T08:45:00.000+05:302007-01-27T08:45:00.000+05:30// சத்தியா said...
சமூகப் பார்வையுடன் எழுதிய கவித...// சத்தியா said... <br />சமூகப் பார்வையுடன் எழுதிய கவிதைகளுக்கு எனது பாராட்டுக்கள்!!!<br /><br />என்னைப் பொறுத்தவரையில் அத்தனையுமே நல்ல கவிதைகள் நவீன் //<br /><br />வாருங்கள் சத்தியா :)))<br /> பராட்டுகளுக்கும் கருத்துகும் மிக்க நன்றி சத்தியா :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-54920172380476491632007-01-26T00:00:00.000+05:302007-01-26T00:00:00.000+05:30சமூகப் பார்வையுடன் எழுதிய கவிதைகளுக்கு எனது பாராட்...சமூகப் பார்வையுடன் எழுதிய கவிதைகளுக்கு எனது பாராட்டுக்கள்!!!<br /><br />என்னைப் பொறுத்தவரையில் அத்தனையுமே நல்ல கவிதைகள் நவீன்சத்தியாhttps://www.blogger.com/profile/09071087181706015062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-69892794452163092742007-01-25T22:03:00.000+05:302007-01-25T22:03:00.000+05:30//மாசிலா said...
உண்மையில் பெண்களின் சுதந்திரத்தி...//மாசிலா said... <br />உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடுவில்லை அன்பரே.//<br /><br />வாருங்கள் மாசிலா :))))<br /> நீங்கள் சொல்வது மிகச்சரியே !! <br /><br /> //மாறாக அவர்களை பழையபடி அடிமைபடுத்தவே முயற்சிக்கிறீர்.//<br /><br />நீங்கள் சொல்வது மிகத்தவறு மாசிலா !!:))))<br /><br />// பல காலங்களாக அவர்களை இப்படி அடிமை படுத்தியதின் விளைவாகத்தான் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களின் சாதாரண பார்வைகூட ஒரு கொடூர காம பார்வையாக பார்க்கின்றனர். //<br /><br />இது உங்களின் பார்வையாக இருக்கலாம். இதிலிருந்து என் பார்வை வேறுபடுகிறது மாசிலா !! :)))<br /><br />//முக்கியமாக நான் சொல்லிக்கொள்ள விரும்பவது : தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சியே உங்களைப்போன்றவர்களின் வாதம். இது ஒரு ஆணாதிக்க வாதம்.<br /><br />அன்புடன் மாசிலா! //<br /><br />நான் என்ன வாதித்தேன் ?? ஆணாதிக்கமா ?? எங்கே ?? என் படைப்பு உங்களின் பார்வையில் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது மாசிலா !! மீண்டும் ஒருமுறை வாசித்துப்பார்க்க வேண்டுகிறேன் !! :)))<br /><br />மீண்டும் வந்து தங்களின் எண்ணங்களை பகிர்ந்துகொண்டமைக்காக மிக்க நன்றி !:))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-9927641098350209292007-01-25T21:52:00.000+05:302007-01-25T21:52:00.000+05:30//கார்த்திக் பிரபு said...
ஹாய் நவீன் வந்து விட்ட...//கார்த்திக் பிரபு said... <br />ஹாய் நவீன் வந்து விட்டேன்..இனிமே நீங்க பதிவு போட்டா கண்டிப்பா சொல்லுங்க சரியா..//<br /><br />வாருங்கள் கார்த்திக் பிரபு :))<br /> கண்டிப்பாகச்சொல்கிறேன் :))<br /><br />//அப்புறம் கவிதைகள் நல்லா யிருக்கு..ஆண்களை ப்ற்றிய பலரது கடுப்பு பதிவுகள் இப்போது தான் முடிவுக்கு வந்த்ருக்கு..இந்த வேளையில் நீங்க இப்படி போட்டு தாக்கியிருக்கீங்க..//<br /><br />கவலை வேண்டாம் ! கலவரம் ஏற்படுத்தும் எண்ணமில்லை:))<br /><br />//நானும் யோசிக்கிறேன்..ஆண்களுக்கு மட்டும் ஏன் இப்படி வக்கிர புத்தி..எனக்கு என்ன தோன்ற்கிறது தெரியுமா..பெண்களின் கற்பு மட்டுமே பெரிய விஷயமாக கருத படுவதால் மட்டுமே..ஆண்களின் கற்பு பற்றி யாருமே பேச வில்லை..<br /><br />கோவலனை திட்டுவார்களே தவிர ..மாதவியை யாரும் ஒன்றும் சொல்வதில்லை..என்ன நான் சொல்வது சரி தானே?? //<br /><br />நீங்க சொல்வது மிகச் சரியே கார்த்திக் :)) மிக்க நன்றி விரிவான கருத்துக்களுக்கு :))))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-41331327151327291232007-01-25T17:03:00.000+05:302007-01-25T17:03:00.000+05:30உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடு...உண்மையில் பெண்களின் சுதந்திரத்திற்காக நீர் பாடுபடுவில்லை அன்பரே. மாறாக அவர்களை பழையபடி அடிமைபடுத்தவே முயற்சிக்கிறீர். பல காலங்களாக அவர்களை இப்படி அடிமை படுத்தியதின் விளைவாகத்தான் அவர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மையுடன் ஆண்களின் சாதாரண பார்வைகூட ஒரு கொடூர காம பார்வையாக பார்க்கின்றனர். முக்கியமாக நான் சொல்லிக்கொள்ள விரும்பவது : தமிழ் பெண்களுக்கு இப்போது இருக்கும் அனைத்து சுதந்திரம் எனும் எல்லையில்லா பரந்த விடுதலையை ஒரு சிறிய வட்டத்திற்குள் கொண்டுவரும் முயற்சியே உங்களைப்போன்றவர்களின் வாதம். இது ஒரு ஆணாதிக்க வாதம்.<br /><br />அன்புடன் மாசிலா!மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-41986633960004721782007-01-25T16:42:00.000+05:302007-01-25T16:42:00.000+05:30ஹாய் நவீன் வந்து விட்டேன்..இனிமே நீங்க பதிவு போட்ட...ஹாய் நவீன் வந்து விட்டேன்..இனிமே நீங்க பதிவு போட்டா கண்டிப்பா சொல்லுங்க சரியா..<br /><br />அப்புறம் கவிதைகள் நல்லா யிருக்கு..ஆண்களை ப்ற்றிய பலரது கடுப்பு பதிவுகள் இப்போது தான் முடிவுக்கு வந்த்ருக்கு..இந்த வேளையில் நீங்க இப்படி போட்டு தாக்கியிருக்கீங்க..<br /><br />நானும் யோசிக்கிறேன்..ஆண்களுக்கு மட்டும் ஏன் இப்படி வக்கிர புத்தி..எனக்கு என்ன தோன்ற்கிறது தெரியுமா..பெண்களின் கற்பு மட்டுமே பெரிய விஷயமாக கருத படுவதால் மட்டுமே..ஆண்களின் கற்பு பற்றி யாருமே பேச வில்லை..<br /><br />கோவலனை திட்டுவார்களே தவிர ..மாதவியை யாரும் ஒன்றும் சொல்வதில்லை..என்ன நான் சொல்வது சரி தானே??கார்த்திக் பிரபுhttps://www.blogger.com/profile/08539336039373608204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-42388674526488069732007-01-25T15:34:00.001+05:302007-01-25T15:34:00.001+05:30//subha said...
வாழ்த்துக்கள் //
வாருங்கள் சுபா...//subha said... <br />வாழ்த்துக்கள் // <br /><br />வாருங்கள் சுபா :))<br /> மிக்க நன்றி !! :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-5344355736246625202007-01-25T15:34:00.000+05:302007-01-25T15:34:00.000+05:30// ILA(a)இளா said...
பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் ...// ILA(a)இளா said... <br />பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்மமா... பிறந்தாலோ...? //<br /><br />வாருங்கள் இளா :))<br /> மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :)))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-18226248.post-28008410657808370392007-01-25T15:32:00.000+05:302007-01-25T15:32:00.000+05:30//சேதுக்கரசி said...
//நல்ல கவிதைகள் நவீன்.. படங்...//சேதுக்கரசி said... <br />//நல்ல கவிதைகள் நவீன்.. படங்கள் ஏனோ பொருந்தாது போல் ஒரு எண்ணம் :)//<br /><br />அதே..அதே :) //<br /><br />வாருங்கள் சேதுக்கரசி :))<br /> அடுத்தமுறை மேலும் கவனம் எடுதுக்கொள்கிறேன் :)) மிக்க நன்றி :))நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.com