//pesatha pen said... A different try naveen! Vazthukkal!!! Haikoo allatha Haikooo! Pictures are superb!!!!! //
வாங்க பேசாமடந்தையே ( அதுதானே? ) ;)))
இது எல்லாம் ஹைகூன்னு சொன்னா அப்புறன் ஒரிஜினல் ஹைக்கூ எழுதறவங்க எல்லாம் என்னைய உதைக்க வந்துடுவாங்க.:))) நன்றி பேசாமடந்தை ! :))))( நீங்க பேசுவீங்கல்ல?? ;))
// த.அகிலன் said... இது நீ நிகழ்ந்த கவிதைகளா? நன்றாயிருக்கின்றன. நீ தீ தின்ற பூ //
வருக நண்பரே :))) எப்போதேனும் எனக்குள்ளும் மலருவதுண்டு :)))) என் வலையில் மலர்ந்து மணம் வீசுகிறது தங்களின் விமர்சனப்பூ !! மீண்டும் மீண்டும் மலரட்டும் :))
//கார்த்திக் பிரபு said... hi nalama ennai niyabagam iruka namma pankam oru thaba vandhutu ponga// வாங்க கார்த்திக் :))) உங்களோட அத்தை பெண்கள் என்னும் அழகிகள் என்னும் அழகிய அராஜகம் எழுதியிருந்தீர்களே கார்த்திக். வந்தேனே !!! :))))
நான் இப்போது தான் முதலில் வருகிறேன்.. கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க.. ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா.. எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி.. ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...
//ரசிகன் said... நான் இப்போது தான் முதலில் வருகிறேன்.. கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க.. ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா.. எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி.. ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...//
வாருங்கள் ரசிகன் :)) முதன் முறையாக இங்கே வருகிறீர்களா ?? :))) வருக வருக !! வருகைக்கும் விரிவான அழகான தருகைக்கும் மிக்க நன்றி ரசிகன். மீண்டும் மீண்டும் வாருங்கள் !!!
வாங்க நிலாரசிகன் :))) அட நீங்கள் சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... அப்படித்தான் இருக்க வேண்டும் .. மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றி !! :)))))
39 கருத்துகள்:
நீ
பேசாதவரை
அமைதி
நீ
பேசினால்
கவிதை
இதுக்குமேல ஒன்னும் வரலீங்கோ!...
நவீன்,
எப்பொழுதும் போல் அட்டகாசமா இருக்கு.... :)
adraa sakkai adra sakkai! :)
நீ கவிஞன் :)
A different try naveen!
Vazthukkal!!!
Haikoo allatha Haikooo!
Pictures are superb!!!!!
// J K said...
நீ
பேசாதவரை
அமைதி
நீ
பேசினால்
கவிதை
இதுக்குமேல ஒன்னும் வரலீங்கோ!...//
வாங்க JK :)))
அட என்னங்க இவ்ளோ அழகா எழுதிட்டு இப்படி தன்னடகத்தோட சொல்லறீங்க :))))
// இராம் said...
நவீன்,
எப்பொழுதும் போல் அட்டகாசமா இருக்கு.... :) //
வாங்க ராம் :))
வாவ் அட்டகாசமா இருக்கா?? ரொம்ப தேங்ஸ் ராம் :)))
// கப்பி பய said...
adraa sakkai adra sakkai! :) //
வாங்க கப்பி :))
அட அட அட என்ன இது?? இப்படி கவிதை எழுதுனதுக்கு இவனை சக்கையா அடிடான்னு சொல்லுறீங்களா?? ;))))) நன்றி ! :))
// அருட்பெருங்கோ said...
நீ கவிஞன் :) //
வாங்க அருள் :))
அட இது கவிதையான்னு எனக்கே சந்தேகமாத்தான் இருந்துச்சு. நீங்களே சொன்னதுக்கப்புறம் ரொம்ப சந்தோசமா இருக்குங்க !:)) நன்றி அருள் ! :))
//pesatha pen said...
A different try naveen!
Vazthukkal!!!
Haikoo allatha Haikooo!
Pictures are superb!!!!! //
வாங்க பேசாமடந்தையே ( அதுதானே? ) ;)))
இது எல்லாம் ஹைகூன்னு சொன்னா அப்புறன் ஒரிஜினல் ஹைக்கூ எழுதறவங்க எல்லாம் என்னைய உதைக்க வந்துடுவாங்க.:))) நன்றி பேசாமடந்தை ! :))))( நீங்க பேசுவீங்கல்ல?? ;))
கலக்கல் கவிதை!
வழக்கம் போல பொருத்தமான படங்கள்!
நீ
படங்களுக்காய் கவிதையா?
கவிதைகளுக்கான படங்களா?
அபாரம்!
நீ(நவீன் பிரகாஷ்)
கவிஞன்!
// நாமக்கல் சிபி said...
கலக்கல் கவிதை!
வழக்கம் போல பொருத்தமான படங்கள்!
நீ
படங்களுக்காய் கவிதையா?
கவிதைகளுக்கான படங்களா?
அபாரம்!
நீ(நவீன் பிரகாஷ்)
கவிஞன்! //
வாங்க சிபி :))
எப்பவும் கவிதை எழுதிட்டுதான் நான் படம் தேர்ந்தெடுப்பேன். கவிதைக்குதான் படம் :))) மிக்க நன்றி சிபி விமர்சனத்திற்கு !! :)))
Cute kavithaigal naveen !!
Sandiya
அழகு கவிதைகள்
இது நீ நிகழ்ந்த கவிதைகளா?
நன்றாயிருக்கின்றன.
நீ
தீ தின்ற
பூ
//Anonymous said...
Cute kavithaigal naveen !!
Sandiya //
வாங்க சந்தியா :))
மிக்க நன்றி வருகைகும் தருகைகும் :))))
//ப்ரியன் said...
அழகு கவிதைகள் //
வாருங்கள் ப்ரியன் :)) அழகான நன்றி !!! :)))
// த.அகிலன் said...
இது நீ நிகழ்ந்த கவிதைகளா?
நன்றாயிருக்கின்றன.
நீ
தீ தின்ற
பூ //
வருக நண்பரே :)))
எப்போதேனும் எனக்குள்ளும் மலருவதுண்டு :)))) என் வலையில் மலர்ந்து மணம் வீசுகிறது தங்களின் விமர்சனப்பூ !! மீண்டும் மீண்டும் மலரட்டும் :))
:)
:)
:):)
// ILA(a)இளா said...
:)
:)
:):) //
வாங்க இளா :)))
ஆஹா இப்படி ஒரு அழகான விமர்சனமா?? :)))
நவின்
கவிதைகள், அழகா இருக்கு.....
//எழில் said...
நவின்
கவிதைகள், அழகா இருக்கு..... //
வாங்க எழில் :))
மிக்க நன்றி எழில் வருகைக்கும் அழகான தருகைக்கும் ! :)))
mm..! nalla kavethai.
அழகான அனுபவங்கள் நவீன்...
hi nalama ennai niyabagam iruka namma pankam oru thaba vandhutu ponga
\\நீ
அழகான
குரங்கு\\
கவிஞரே, உங்களுக்கு குரங்குன்னா ரொம்ப பிடிக்குமோ??
குரங்குன்னு கிண்டல் பண்ணுவதைக் கூட ' அழகான குரங்கு' என்று சொல்லியிருப்பது அழகோ அழகு!!
\\நீ
தீ
தீக்குளிக்க
நான்\\
பார்த்து, பொசுங்கிட போறிங்க!!!
\\நீ
நான்
நாம்
ஆகலாமா?\\
அடேங்கப்பா , சூப்பர் நவீன்.
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\
நீ
பேசினா
காவியம்
நீ
நடந்தா
நாட்டியம்
.
.
.
இப்படி...........
எழுதிட்டே போயிருக்கலாமே கவிஞரே!!
//Anonymous said...
\\நீ
அழகான
குரங்கு\\
கவிஞரே, உங்களுக்கு குரங்குன்னா ரொம்ப பிடிக்குமோ??
குரங்குன்னு கிண்டல் பண்ணுவதைக் கூட ' அழகான குரங்கு' என்று சொல்லியிருப்பது அழகோ அழகு!!//
வாங்க அனானி :))
என்ன இப்படி கேட்டுடீங்க? :))) அட சில அழகான குரங்குக சுரிதார் கூட போடுமே தெரியாதா உங்களுக்கு ??:)))))
ரொம்ப தேங்க்ஸ் !!!
\\நீ
தீ
தீக்குளிக்க
நான்\\
பார்த்து, பொசுங்கிட போறிங்க!!!
\\நீ
நான்
நாம்
ஆகலாமா?\\
அடேங்கப்பா , சூப்பர் நவீன்.
சூப்பரா?? ....
;)) ஆஹா இப்படியெல்லாம் சொல்றீங்க நீங்க யாருன்னு சொல்ல மாட்டீங்களா? :)))
//
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\
நீ
பேசினா
காவியம்
நீ
நடந்தா
நாட்டியம்
.
.
.
இப்படி...........
எழுதிட்டே போயிருக்கலாமே கவிஞரே!!//
ஆஹா கடைசியிலே இப்படி பஞ்ச் குடுகரதுன்னா இதுதானா?? :)))) அடநீங்களே நல்ல கவிஞரா இருப்பீங்க போல இருக்கே ?? :))))
where is my comment and reply for that?
//கார்த்திக் பிரபு said...
hi nalama ennai niyabagam iruka namma pankam oru thaba vandhutu ponga//
வாங்க கார்த்திக் :)))
உங்களோட அத்தை பெண்கள் என்னும் அழகிகள் என்னும் அழகிய அராஜகம் எழுதியிருந்தீர்களே கார்த்திக். வந்தேனே !!! :))))
//கார்த்திக் பிரபு said...
where is my comment and reply for that?//
வாங்க கார்த்திக் :)))
அட எப்படியோ தவறிவிட்டது. தேடியெடுத்துவிட்டேன் கார்த்திக். தாமத்திற்கு மன்னிக்கவும் :)))
:)))
நான் இப்போது தான் முதலில் வருகிறேன்..
கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க..
ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா..
எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி..
ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...
//ரசிகன் said...
நான் இப்போது தான் முதலில் வருகிறேன்..
கவிதைகள் மட்டுமல்ல அதற்க்கு பொருத்தமான படங்களும் கூட.. சூப்பருங்க..
ஒவ்வொரு பத்தியையும் படிச்சிட்டு..மனகுதிரையை தட்டி விட்டாக்கா..
எங்கெங்கோ போவுது..ரொம்ப நேரமா திரும்பி வர சண்டி பண்ணுதுங்க..ஹிஹி..
ரொம்ம நல்லாயிருக்கு ரசிச்சேன்...//
வாருங்கள் ரசிகன் :))
முதன் முறையாக இங்கே வருகிறீர்களா ?? :))) வருக வருக !! வருகைக்கும் விரிவான அழகான தருகைக்கும் மிக்க நன்றி ரசிகன். மீண்டும் மீண்டும் வாருங்கள் !!!
//நீ
இறகில்லாத
தேவதை//
சிறகில்லாத தேவதை
என்பதுதானே சரி?
காதலில் திளைக்கிறது
தங்கள் வலைப்பூ.
தொடரட்டும் உங்கள் காதல்பணி.
வாழ்த்துக்கள்.
//நிலாரசிகன் said...
//நீ
இறகில்லாத
தேவதை//
சிறகில்லாத தேவதை
என்பதுதானே சரி?
காதலில் திளைக்கிறது
தங்கள் வலைப்பூ.
தொடரட்டும் உங்கள் காதல்பணி.
வாழ்த்துக்கள்//
வாங்க நிலாரசிகன் :)))
அட நீங்கள் சொன்ன பிறகுதான் உணர்ந்தேன்... அப்படித்தான் இருக்க வேண்டும் .. மாற்றிவிடுகிறேன். சுட்டிக்காட்டியமைக்கும் வாழ்த்துக்களூக்கும் மிக்க நன்றி !! :)))))
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\
அப்போ பேசினா ?'
\\நீ
பதிலான
கேள்வி\\
நல்லாயிருக்கு இந்த ஹைக்கூ....சூப்பர்ப் நவீன்!!
// Divya said...
\\நீ
பேசாதவரை
ஓவியம்\\
அப்போ பேசினா ?//
வாங்க திவ்யா :))
பேசினா கவிதைங்க !!!!!
:)))) எப்படி..?? :))))
// Divya said...
\\நீ
பதிலான
கேள்வி\\
நல்லாயிருக்கு இந்த ஹைக்கூ....சூப்பர்ப் நவீன்!!//
வாங்க திவ்யா :)))
அப்படியா..?? சூப்பர்ப்..?? :))) மிக்க மகிழ்ச்சி திவ்யா !!! :)))
unnai kavingan endru kooruvathu formality,
unnai kavithai endru kooruvathu thaan originality.
BY
Kavingar Prabu
கருத்துரையிடுக