எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை
கொஞ்சம் என்னை திட்டு
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது
என்னை திட்டிவிட்டு
நீ கெஞ்சுவதைப்போல்
கொஞ்சுவது
எனக்கு மிகவும் பிடிக்கிறது
இப்பொழுதெல்லாம் நான்
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?
அடிக்கடி அழகாக
வெட்கப்படுகிறேனாம்
சொல்கிறார்கள் என் தோழிகள் !
நீ தொலைபேசி வழியே என்னுடன்
பேசும்போது கூட
சும்மா இருந்தால் தானே ?
உன்னைபோலவே
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?
இந்த காற்றும்
சும்மாவே இருப்பதில்லை
பார் என் மேலாடையை
சும்மா விடுகிறதா ?
முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்
வர வர உன் குறும்புக்கு
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.
ஒரு எல்லையே இல்லாமல்
போய்விட்டது
நான் வேண்டாம் என்றாலே
உடனே அதை செய்ய
ஆரம்பித்துவிடுகிறாய்.
என் மனதில் நீதாண்டா
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?
இருக்கிறாய் என ஏன் தான்
சொன்னேனோ
எங்கே காட்டு என
இப்படி என் உடை
கலைத்தால் எப்படி ?
நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!
ஏன் இப்படி கூறி என் வெட்கத்தை
சிதறடிக்கிறாய் ?
சமயலறையில் வந்து
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?
ஏன் இப்படி தொல்லை செய்யுறே
இப்போ என்னை சமையல் செய்ய
விடப்போறியா இல்லையா
என நான் கோவமாக
சொன்னாலும் பொய்யாகத்தான்
சொல்கிறேன் என
எப்படிடா கண்டுபிடிக்கிறாய் ?
உனக்காக நான் சமைத்த
பலகாரம் எப்படி இருக்கிறது
எனக்கேட்டால்
உன் உதடுகளை விட
ஒன்னும் சுவையாக இல்லை
என்றால் எப்படி ?
எப்படி திட்டுவேன் உன்னை இனி ?
கூட்டிகிட்டு போ என்றால்
வீட்டிலேயே உனக்கு நான்
படம் காட்டுகிறேன் என்கிறாயே
திருடா !!
நீ என்ன படம் காட்டுவாய்
தெரியாதா ?
நம் தேனிலவுக்கு எங்கே
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....
செல்லலாம் என கேட்டால்
கட்டிலுக்கு என்கிறாயே
சீசீய்... வர வர உன்னை....
56 கருத்துகள்:
ஆஹா! நவீன் பிரகாஷ்!
அருமையான கவிதை!
(எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)
கலக்கல்ஸ்
sexy poem!super naveeen...
//ஆவி அம்மணி said...
ஆஹா! நவீன் பிரகாஷ்!
அருமையான கவிதை!
(எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து) //
வாங்க ஆவிஅம்மணி :)
மிக்க நன்றி :)) வெட்கப்படுங்களேன் என்ன ஆகிவிட போகிறது :))
//சேவியர் said...
கலக்கல்ஸ் //
வாங்க சேவியர் :))
வருகை கலக்கல்ஸ் :)))
//thurgah said...
sexy poem!super naveeen... //
வாங்க துர்கா :))
உங்கள் விமர்சனம் சூப்பர் :))) மிக்க நன்றி தந்தமைக்கு !!
ம்...உங்கள் கவிதைகளைப் படித்தால் காதல் வராதவர்களுக்கும் காதல் வரும். வெட்கம் வராதவர்களுக்கும் வெட்கம் வரும்.
ம்... வாழ்த்துக்கள் நவீன்.
Im going back to my teen ages whenever I read your poems.yeppadi naveen.... how you pick out such a matching pictures?. I just love it
//சத்தியா said...
ம்...உங்கள் கவிதைகளைப் படித்தால் காதல் வராதவர்களுக்கும் காதல் வரும். வெட்கம் வராதவர்களுக்கும் வெட்கம் வரும்.
ம்... வாழ்த்துக்கள் நவீன்.//
வாருங்கள் சத்தியா :))
வெட்கம் வருமா ? :)) நீங்கள் சொன்னால் சரிதான் சத்தியா :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி !!!
நவின்,
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு!!!
//Anonymous said...
Im going back to my teen ages whenever I read your poems.yeppadi naveen.... how you pick out such a matching pictures?. I just love it//
வாருங்கள் அனானி :))
உங்களின் பதின்ப பருவத்தை என் கவிகள் நினைவுபடுத்துவது கேட்டி எல்லையில்லா மகிழ்ச்சி !!! வருகையும் தருகையும் அழகு !!!
//ராம் said...
நவின்,
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு!!! //
வாருங்க ராம் :))
மிக்க நன்றி ராம் :))
கலக்கலான் கவிதைகள், சிரிப்பா சிரிப்பா வருதுங்க நவீன்.
ஒரு புரொபோசல் உள்ளது.
:))
அவசரமா படிச்சேன் தல!கலக்கல்...நாளைக்கு விரிவான பின்னூட்டத்தோட வாரேன்.
//எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)
//
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
//ILA(a)இளா said...
கலக்கலான் கவிதைகள், சிரிப்பா சிரிப்பா வருதுங்க நவீன். //
வாங்க இளா :))
சிரிப்பு மிக நல்லது இளா !! வருகைக்கு மிக்க நன்றி :))
//ப்ரியன் said...
அவசரமா படிச்சேன் தல!கலக்கல்...நாளைக்கு விரிவான பின்னூட்டத்தோட வாரேன். //
வாங்க ப்ரியன் :))
மிக்க நன்றி! மீண்டும் வருக :)))
ஆவி அண்ணாச்சி said...
//எனக்கு கூட கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது உங்கள் கவிதைகளைப் படித்து)
//
பிச்சிப்பிடுவேன் பிச்சி!
வாங்க ஆவி அண்ணாச்சி :))
எல்லாம் உங்களைப்பார்துத்தாங்க அண்ணாச்சி :))அதுனால எதுக்கு பிச்சுகிட்டு :))
//ஒரு புரொபோசல் உள்ளது.//
என்ன அது என்று கூறிவிடுங்களேன் :))
மிக்க நன்றி அண்ணாச்சி:))
:))
பித்தம் தலைக்கேறுது போலிருக்கே :D
கவிதை அருமை தோழா... உன் குறும்பு இனிமை...!:)
//காண்டீபன் said...
கவிதைகள் அனைத்தும் அருமையாக இருக்கு //
வாங்க காண்டீபன் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் :))
//சேதுக்கரசி said...
பித்தம் தலைக்கேறுது போலிருக்கே :D //
வாருங்கள் சேதுக்கரசி :))
ஏறட்டும் மேன்மேலும் பித்தம் :)) மிக்க நன்றி !!!
//இனியவள் புனிதா said...
கவிதை அருமை தோழா... உன் குறும்பு இனிமை...!:) //
வாங்கள் தோழி :))
இனிமையானது உங்களது விமர்சனம் கூட :))மிக்க நன்றி !!
கவிதைகள் நன்று
ஆதலினால்.....
ஒரு பின்னூட்டம்.....
குறும்பு கொப்பளிக்கும்
உன் கவிதையை கலக்கல்ஸ் என கலாய்ப்பதா???
விரசத்திற்க்கு ஒரு படி கீழே நிற்க்கும்
உன் கவிதை வரிகளை வர்ணிப்பதா???
என்னவென்று சொல்வது இளமை கூத்தாடும்
உன் காதல் கவிதையை !!!
நவீன்..பெண்ணாக நினைத்து எழுதியிருந்தாலும்.. அற்புதமான வரிகள்.. பெண்ணை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்...
:) நல்ல வரிகளுக்கு நன்றி...
//சாத்வீகன் said...
கவிதைகள் நன்று
ஆதலினால்.....
ஒரு பின்னூட்டம்..... //
வாருங்கள் சாத்வீகன் :))
விமர்சனத்திற்கு மிக்க நன்றி !!
//Divya said...
குறும்பு கொப்பளிக்கும்
உன் கவிதையை கலக்கல்ஸ் என கலாய்ப்பதா???
விரசத்திற்க்கு ஒரு படி கீழே நிற்க்கும்
உன் கவிதை வரிகளை வர்ணிப்பதா???
என்னவென்று சொல்வது இளமை கூத்தாடும்
உன் காதல் கவிதையை !!! //
வாருங்கள் திவ்யா :))
இளமை கூத்தாடுகிறது உங்கள் விமர்சனத்தில் :)) வரிகளுக்கு மிக்க நன்றி :))
//கவிதா said...
நவீன்..பெண்ணாக நினைத்து எழுதியிருந்தாலும்.. அற்புதமான வரிகள்.. பெண்ணை சரியாக புரிந்து வைத்துள்ளீர்கள்...
:) நல்ல வரிகளுக்கு நன்றி... //
வாருங்கள் கவிதா :))
பெண்ணை சரியாக புரிந்தவர் யார் ?? :)) வருகைக்கும் தருகைக்கும் மிக்க நன்றி :))
வெகு அருமையான எளிய வரிகளில், பெண் மனதிலுள்ளதை சொல்லும் கவிதைகள்.
என்ன நிறையவே வெக்கப்பட வைக்கிறீர்கள் நவீன்
கென்
Kavidhai's superb.. Ellamae oru ponnoda point of viewla irundhey ezhudhi irukkeengalae.. any special reason ;)
கலக்கல், கவிதையும் படமும் அருமை
இளமை கொஞ்சும் கவிதைகள்.அதை மேலும் மெருகேற்றும் படங்கள்.ரொம்ப நல்லா இருக்குதுங்க நவீன் பிரகாஷ் !
Poem is simply superb!
WOW.. superb poems naveen. பெண்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள். சபாஷ்!
ம்ம்.. கலக்குறே மச்சி!!
வாழ்த்துகள்!!
//கென் said...
வெகு அருமையான எளிய வரிகளில், பெண் மனதிலுள்ளதை சொல்லும் கவிதைகள்.
என்ன நிறையவே வெக்கப்பட வைக்கிறீர்கள் நவீன்//
வாருங்கள் கென் :))
வெட்கம் அழகு !! வந்தமைக்கும் ஈந்தமைக்கும் மிக்க நன்றி :)
//G3 said...
Kavidhai's superb.. Ellamae oru ponnoda point of viewla irundhey ezhudhi irukkeengalae.. any special reason ;) //
வாருங்கள் G3 :))
விசேச காரணங்கள் இல்லை. ஒரு பதிவில் படித்ததால் பெண்ணின் கோணத்தில் கவிதைகள் எழுத முயற்சித்துள்ளேன் :)) மிக்க நன்றி !!
//கிலுரு said...
கலக்கல், கவிதையும் படமும் அருமை //
வாருங்கள் கிலுரு :))
கலக்கல் பெயர் :) மிக்க நன்றி கிலுரு :)
//கதிரவன் said...
இளமை கொஞ்சும் கவிதைகள்.அதை மேலும் மெருகேற்றும் படங்கள்.ரொம்ப நல்லா இருக்குதுங்க நவீன் பிரகாஷ் !//
வாருங்கள் கதிரவன் :))
தங்களின் வருகையும் தருகையும் மிகுந்த மகிழ்சியளிக்கிறது கதிர் !! :) மிக்க நன்றி !!
//subbulak said...
Poem is simply superb! //
வாருங்கள் சுப்புலாக் :))
மிக்க நன்றி வருகைக்கும் தருகைக்கும் !! :))
//tamilmagani said...
WOW.. superb poems naveen. பெண்களின் மனதை அப்படியே படம் பிடித்து காட்டி விட்டீர்கள். சபாஷ்!
ம்ம்.. கலக்குறே மச்சி!!
வாழ்த்துகள்!! //
வாருங்கள் தமிழ்மகனி :))
பெண்களின் மனது இப்படிதானா ?? இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கிறது எனக்கு :)) மிக்க நன்றி !!
நவீன்.. வழக்கம் போலவே துள்ளல் கலந்த குறும்பு.. ரசிக்கிறேன் உங்கள் குறும்பை..
//தாரிணி said...
நவீன்.. வழக்கம் போலவே துள்ளல் கலந்த குறும்பு.. ரசிக்கிறேன் உங்கள் குறும்பை.. //
வாருங்கள் தாரிணி :))
துள்ளல் உங்கள் விமர்சனமும் கூடத்தான் :)) மிக்க நன்றி !!
ஐயோ....இப்போதானே பார்க்கிறேன்.
ஏதோ..எனக்கும் அவளுக்குமாய்..சொன்னது போல நிறைய விசயங்கள்..!
நிற்க.,
ஓசோ பெண்களைப்பற்றி எழுதியது பெங்குயினில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா..??
உங்கள் பதிவுகள் அருமை..!
//sooryakumar said...
ஐயோ....இப்போதானே பார்க்கிறேன்.
ஏதோ..எனக்கும் அவளுக்குமாய்..சொன்னது போல நிறைய விசயங்கள்..!//
வாருங்கள் சூரியகுமார் :))
மிகுந்த மகிழ்ச்சி :))
//நிற்க.,
ஓசோ பெண்களைப்பற்றி எழுதியது பெங்குயினில் போட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா..??
உங்கள் பதிவுகள் அருமை..! //
நான் படித்ததில்லையே !! தேடிப்பார்கிறேன். மிக்க நன்றி !!
சிருங்காரம் பொங்கி வழியுது!..
அருமையான வரிகள்.
ஹ்ம்ம்ம்ம்மாஆஆஆ...
அமைதிப்படை அமாவாசை மாதிரி ரியாக்ஷன் கொடுக்க வச்சிட்டீங்களே.
//பெத்த ராயுடு said...
சிருங்காரம் பொங்கி வழியுது!..
அருமையான வரிகள்.
ஹ்ம்ம்ம்ம்மாஆஆஆ...
அமைதிப்படை அமாவாசை மாதிரி ரியாக்ஷன் கொடுக்க வச்சிட்டீங்களே. //
வாங்க பெத்தராயுடு :))
மிக்க நன்றி ராயுடு :)) அதென்னங்க அமைதிபடை அமாவாசை சவுண்ட் ? ;)))
\\நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!\\
பொறுக்கின்னு சொன்னா கூட கோபமே வராத ஒரு ஆணா????
எங்கே அவன்......பார்க்கனுமே!
//Anonymous said...
\\நீ ஒரு பொறுக்கி
என்று திட்டினால் கூட
‘ஆமாம்! என்னைப்பார்த்து
சிதறிக்கிடந்த உன் இதயத்தான்
பொறுக்கினேன்’ என்று கூறுகிறாய்
ச்சீய் போடா பொறுக்கி !!!\\
பொறுக்கின்னு சொன்னா கூட கோபமே வராத ஒரு ஆணா????
எங்கே அவன்......பார்க்கனுமே!//
வாங்க அனானி :))
பொறுக்கின்னு சொன்னா கோபம் வரணுமா ?? :)))) வந்தாதான் ஆணா ? :)))) அப்படியா சொல்லறீங்க? :)))
\\எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை \\
குத்திய மீசை
ஏற்படுத்தும்
ஓசையில்லா ஆசை
திகட்டாத இம்சை!!
\\\முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்\\
ஆபத்தான பொறாமை என்றாலும் , ரசிக்கும்படியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!
//Anonymous said...
\\எனக்கு வெட்கம் என்றால்
என்னவென்றே தெரியாதவளாக
இருந்தேன்
உன் மீசை குத்தும் வரை \\
குத்திய மீசை
ஏற்படுத்தும்
ஓசையில்லா ஆசை
திகட்டாத இம்சை!!//
வாங்க அனானி :)))
திகட்டாத இம்சையா என்ன.?? எனக்குத் தெரியாதே.. :))))))))))
மிக்க நன்றி திகட்டாத தருகைக்கு...
//Divya said...
\\\முன்பெல்லாம் உன்னுடன்
எந்தப்பெண் பேசினாலும்
கவலைப்படாத நான்
இப்பொழுதெல்லாம்
நீ உன் அம்மாவிடம்
பேசினால் கூட
பொறாமைப்படுகிறேன்\\
ஆபத்தான பொறாமை என்றாலும் , ரசிக்கும்படியாக இருக்கிறது, வாழ்த்துக்கள்!!//
வாங்க திவ்யா :))
ரசிக்கிற மாதிரி இருக்கிறது அல்லவா..?? :)))) மிக்க நன்றி !!!!
செம சூப்பர்... உங்க கவிதை ஒன்னு விடாம படிக்கிறேன்..
எல்லாமே நாளா இருக்கு..
ஒரு வெப்சைட் ஓபன் பண்ணுங்க..தல ..
sir many would have already asked u
anyway do u love anyone?
கருத்துரையிடுக